ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
புதிய அரசு எத்தகையதென்பதை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக நீதிமன்ற தடைகளை பெற்றிருப்பதை கொண்டு புரிந்துகொள்ளமுடியுமென தெரிவித்துள்ளார் வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன். முள்ளிவாய்க்காலில் மே18 நினைவேந்தல்களை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இன்றிரவு 9.30அளவினில் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் இரவிகரனிடம் , வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனிடமும் தடை உத்தரவு கடிதத்தை அவர்களது வீடுகளினில் வைத்து இலங்கைப்பொலிஸார் கையளித்துள்ளனர். இது பற்றி கருத்து தெரிவித்த அவர் கடந்த 12ம் திகதி நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நாங்கள் முள்ளிவாய்க்கால் கடற்கரையினில் விளக்கேற்றியிருந்தோம். ஆனால் எதிர்வரும் 18 ம் திகதி நின…
-
- 5 replies
- 735 views
-
-
அரசை விமர்சிப்பதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. - பெ.சந்திரசேகரன். Written by Pandaravanniyan - Aug 05, 2007 at 02:30 PM அரசாங்கத்தை வெறுமனே விமர்சித்துக் கொண்டோ அல்லது ஆர்ப்பாட்டங்கள் செய்து கொண்டோ இருப்பதால் மட்டும் எதுவுமே நடந்து விடப்போவதில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கொத்மலை பிரதேச அமைப்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், தோட்டக் கமிட்டித் தலைவர்கள் ஆகியோருடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தச்சந்திப்பில் அவர் அங்கு மேலும் தெரிவித்திருப்பதாவது: நாட்டில் இன்றைய விலைவாசி ஏற்றம், ஆள் கடத்தல், கப்பம் அறவிடுதல், யுத்தத்தினால் ஏற்படும் சீரழிவுகள், தோட்டத் தொழிலாளர்களின் ச…
-
- 0 replies
- 755 views
-
-
(எம்.மனோசித்ரா) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானிப்படுத்தலை தற்காலிகமான இடைநிறுத்துவதற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான தமிழ் முற்போக்கு கூட்டணியின் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் 5 ஆம் திகதி அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க மற்றும் ரவீந்திர சமவீர ஆகியோர்களது பங்குபற்றலுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகையில் புதிய கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டிருந்தது. அதில் அடிப்…
-
- 0 replies
- 160 views
-
-
காசு,பணம் வேண்டாம், தங்கையைக் கொன்றவர்களைத் தூக்கில் போட வேண்டும்! - வித்தியாவின் சகோதரி உருக்கம். [Friday 2015-05-29 08:00] எமக்கு காசு பணம் தேவையில்லை. எமது தங்கையின் உயிரைவிட எமக்கு காசு பணம் பெரிதல்ல. தங்கையை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை என்று படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் சகோதரியான நிஷாந்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, தங்கையின் படுகொலை தொடர்பில் எமக்கு நீதி வேண்டும். நாம் நிதி உதவியோ அல்லது வேறு உதவிகளோ கோரவில்லை. எமக்கு தங்கையின் உயிரே பெரியது. அதனைவிட வேறு ஒன்றும் எமக்குத் தேவை இல்லை. தங்கையைப் படுகொலை செய்த பத்துப்பேருக்கும் மரண தண்டனை வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைகள் , இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்து நடவடிக்கைகளுக்கு இனவாதிகளின் செயற்பாடுகள் பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தீர்வை பெற்று தருவார் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.மானிப்பாய் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
சனி 18-08-2007 16:03 மணி தமிழீழம் வன்முறைகளுக்கு எதிராக செயற்படும் அனைத்துலகத் தேவாலயங்களின் சபைப் பிரதிநிதிகள் குழு இன்று மன்னார் மறைமாவட்ட ஆயரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த அருணா ஞானதாசன் தலைமையிலான தேவாலயங்களின் சபைக் குழுவினர் மன்னார் சென்று மன்னார் ஆயர் இராசப்பு ஜோசப் அவர்களைச் சந்தித்துள்ளனர். சந்திப்பின் போது உண்மை இல்லாது போனால் இலங்கையில் சமாதானமும் அமைதியும் சாத்திமில்லா ஒன்று என மன்னார் ஆயார் தேவாலயங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். தேவாலய பிரதிநிதிகள் குழு வடக்கு கிழக்கிற்கு பயணங்களை மேற்கொண்டிருந்தனர். -நன்றி பதிவு.
-
- 0 replies
- 565 views
-
-
பிரிட்டனின் பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸ் சிறிலங்கா விடயம் தொடர்பில் நன்றாக மாட்டிக்கொண்டுள்ளார். மஹிந்த இராஜபக்ஷவுடனான கள்ளக்காதல் தொடர்பு இப்போது சூடு பிடித்துள்ளது. ஒரு மாஜி செயலரை வைத்து தனது நரித்திட்டங்களை சிறிலங்காவிற்காக செய்துவந்த பல திட்டங்கள் பிரித்தானியாவில் கொன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளேயே பல பிரச்சினைகளை தோற்றுவித்திருக்கின்றது.. நேற்றுவரை லியாம் பொக்ஸ் சிறிலங்காவிற்கு ஆயுத கொள்வனவு தொடர்பிலான பேரம், சிறிலங்காவிற்கு நற்பெயரை ஏற்படுத்தும் திட்டங்கள் ஆகியவற்றை செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டு விசாரிக்கப்படுகின்றார். ஆனால் இந்த விசாரணைக்குழு நம்பகத்தன்மை பற்றி எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.. ஆனால் இன்று மேலும் மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு…
-
- 6 replies
- 1.8k views
-
-
இந்திய பிரஜை குற்றவாளியல்ல ; நீதிமன்றம் தீர்ப்பு நீதிமன்றம் தாக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்டவற்றுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்தியப்பிரஜை நிரபராதி என மன்று தீர்ப்பளித்ததுடன் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கிலிருந்தும் முழுமையாக இன்று விடுதலை செய்யப்பட்டார். கடந்த 20 ஆம் திகதி நீதிமன்ற கட்டத்தொகுதி மீதான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களுள் இந்தியப்பிரஜை ஒருவரும் அடங்குகின்றார். 33 ஆவது சந்தேக நபரான இந்தியப்பிரஜை தொடர்பிலான வழக்கு மன்றில் நீதவான் சிவகுமார் முன்னிலையில் இன்று காலை எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த சந்தேகநபர் தொடர்பில் ஏதாவது சாட்சியங்கள் உண்…
-
- 0 replies
- 636 views
-
-
Published By: DIGITAL DESK 3 05 MAR, 2024 | 10:44 AM (நா.தனுஜா) உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சட்டத்தை உருவாக்க முன்னர் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியவாறான செயன்முறையொன்றைப் பின்பற்றவேண்டியது அவசியமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் சுட்டிக்காட்டியிருக்கும் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள், எதிர்வருங்காலங்களில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு ஆணைக்குழுவும் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையைக் கட்டியெழுப்பும் அதேவேளை, பொறுப்புக்கூறலுக்கான பாதையை வகுத்தளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பே…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
[ புதன்கிழமை, 26 ஒக்ரோபர் 2011, 01:24 GMT ] [ தா.அருணாசலம் ] கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் பங்கேற்க எட்டு நாள் பயணமாக அவுஸ்ரேலியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டைச் சந்தித்துப் பேசியுள்ளார். இன்று அவர் அவுஸ்ரேலியப் பிரதமர் ஜுலியா கிலாட்டை சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய சந்திப்பின் போது அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் இருதரப்பு விவகாரங்கள், அவுஸ்ரேலியாவுடனான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளுதல், கொமன்வெல்த் மாநாடு, 2013இல் சிறிலங்காவில் நடத்தப்படவுள்ள கொமன்வெல்த் மாநாடு ஆகியன குறித்து கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. …
-
- 0 replies
- 495 views
-
-
திருக்கேதீஸ்வரம் மன்னாரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது-32) என்பவர் 2009ம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினால் கைது செய்யப்பட்டு, சரியான மருத்துவம் செய்யப்படைமையால் இவர் தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலமையில் கடந்த சில மாதங்களாக தனது உயிருக்காக போராடிக்கொண்டிருந்தார். இவரது விடுதலையைக் கோரிய இவரது குடும்பமும் ஜெகதீஸ்வரனைக்காக்கும் முனைப்போடு இயங்கிய மனித நேயப்பணியாளர்களின் முயற்சியாலும் இன்று ஜெகதீஸ்வரின் பிணைமனு ஏற்றுக் கொள்ளப்பட்டு பிணை கிடைத்துள்ளது. ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க நேசக்கரம் தொடர்ந்த தனது பணிகளில் இயங்கி அவருக்கான மருத்துவ செலவுக்கான பணத்தை திரட்டியது. மனிதநேயர்களின் உதவிகளை ஜெகதீஸ்வரனின் குடும்பத்தினரிடம் கொண்டு சென்று சேர்த்தோம். …
-
- 0 replies
- 999 views
-
-
தமிழ்க் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் ஒரு தேசத்துரோகம். பிறந்த நாட்டுக்கு இழைக்கும் துரோகம். வேறு நாடுகளில் இவ்வாறான நடைமுறையில்லை. இந்தியாவில் எவரும் வெளிநாடுகளுக்குச் சென்று உள்நாட்டுப் பிரச்சினைகளை எடுத்துச் செல்ல முடியாது. என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ. எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். புலம்பெயர் சக்திகளுடன் இணைந்து போராட்டம் என்ற போர்வையில் நமது நாடே சிதைந்தது. மக்களின் நிம்மதி தொலைந்தது. தமிழ் இளைஞர்கள் அழிந்தனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிந்தன. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் உள்நாட்டிலேயே தீர்க்கப்பட வேண்டும். தமிழ் கூட்டமைப்பு கிழக்கு மாகாண கூட்டமைப்பு எம்.பிக்களைப் புறக்கணித்தே அமெரிக்கா சென்றுள்ளமை அந்த …
-
- 1 reply
- 834 views
-
-
யாழ்.காக்கைதீவில் மனைவியை தீயிட்டு எரித்த கணவன் கைது! [Thursday 2015-06-25 19:00] மனைவி மீது குப்பி விளக்கை எறிந்து அவர் உயிரிழக்க காரணமாக இருந்த காக்கைதீவுப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை இன்று கைது செய்ததாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். காக்கைதீவைச் சேர்ந்த சிறிதரன் சாந்தினி (வயது 33) என்பவரே உயிரிழந்தார். சந்தேகநபர் கடந்த 20ஆம் திகதி மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டு, மண்ணெண்ணெய்யுடன் கூடிய குப்பி விளக்கை மனைவி மீது எறிந்துள்ளார். எரிகாயங்களுக்குள்ளாகிய மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கணவனைக் கைது செய்தனர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளன என்றும் ம…
-
- 0 replies
- 600 views
-
-
சீன தயாரிப்பு பொருட்களால் சிறிலங்காவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை – அஜித் பெரேரா சீனத் தயாரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது தொடர்பாக, சிறிலங்காவுக்கு எந்த பாதுகாப்புக் கரிசனையும் இல்லை என்று சிறிலங்காவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். உலகில் சீனாவின் Huawei நிறுவனத்தின் தயாரிப்புகளைப பயன்படுத்தும் 170 நாடுகளில் சிறிலங்காவும் உள்ளடங்கியுள்ளது. Huawei நிறுவனத்தின் நிறுவனர், சீன இராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால், பல நாடுகள் Huawei நிறுவனத்தின் தயாரிப்பான கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து கரிசனையை வெளியிட்டுள்ளன. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அமைச்சர் அஜி…
-
- 0 replies
- 293 views
-
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 20ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி இந்த ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் நிலையான சமாதானத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பாதகமான காரணங்கள் குறித்து ஆராய்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டது. அத்துடன் இலங்கை மீதான யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்தும் இந்த குழு ஆய்வுகளையும் மேற்கொண்டது. மொத்தமாக 57 அமர்வுகளில், பல்வேறு தரப்பினரின் சாட்சியங்களை இந்த குழு பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.co...&language=tam…
-
- 0 replies
- 646 views
-
-
கடந்த ஜூன்மாதம் 30ஆம் திகதி முதல் காணாமற்போன வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்களும் கொழும்பு கொம்பனித் தெருவில் இருந்து வியாழக்கிழமை (02) மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த எஸ்.விஸ்ணுராஜா (வயது 15), கம்பர்மலையைச் சேர்ந்த இ.தர்ஷன் (வயது 16), வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பா.சுகிர்தன் (வயது 15) ஆகிய 3 சிறுவர்களுமே காணாமற் போயிருந்தனர். வவுனியாவில் உறவினர் ஒருவரின் பிறந்ததின நிகழ்வுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர்கள் அங்கும் செல்லவில்லையெனவும் மீண்டும் வீடு திரும்பவில்லையெனக்கூறி உறவினர்கள் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் கொம்பனித் தெருவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்குச் வியாழக்கிழமை (02…
-
- 0 replies
- 200 views
-
-
2018ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை ஹம்பாந்தோட்டை நடத்துவதற்கான உரிமத்தைப் பெறுவதற்காக இலங்கை பாரிய முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், அதன் பின்னணில் பல்வேறு சட்டவிரோதச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த உரிமத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடு சென்ற இலங்கைக் குழுவில் பிரபல வர்த்தகர்களான நிமல் பெரேரா, அசங்க செனவிரத்ன, அரவிந்த டி சில்வா ஆகியோர் இலங்கைச் சட்டங்களை மீறி, பல கோடி ரூபா கறுப்புப் பணத்தை நாடு கடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் உள்ளிட்ட 165 பேர் கொண்ட இலங்கைக் குழுவில் இந்த வர்த்தகர்கள் அடங்குகின்றனர். உரிமத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாக்கெடுப்பில் வாக்களிக்கத் தகுதி பெற்ற …
-
- 1 reply
- 958 views
-
-
மகிந்தவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தும் மல்வத்த மகாநாயக்கர்! [Friday 2015-07-10 07:00] மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்புமனு வழங்கினால் நாடு பின்நோக்கி தள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் மல்வத்தபீட மகாநாயக்கர் திப்படுவாவே சிறி சுமங்கல தேரர். இம்முறைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பு மனு வழங்கியுள்ள நிலையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ஹர்ஷ ராஜகருணா மல்வத்து மாகாநாயக்க தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் கலந…
-
- 0 replies
- 287 views
-
-
தென் கொரியாவில் தொழில் புரியும் சுமார் 20,000 இலங்கையர்களும் கொரியாவின் தேசிய ஓய்வூதிய திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ள னர். இலங்கையர்களுக்கென 36 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொரிய அரசு ஒதுக்கியுள்ளது. இதன் படி, சுமார் மூன்று இலட்சம் ரூபா வரையில் இலங்கையர் ஒருவர் ஓய்வூதிய கொடுப்பனவாக பெறுவார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக் கிறது. கொரியாவில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தமொன்று கடந்த 22ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் கொரிய தேசிய ஓய்வூதிய திணைக்களத் துக்குமிடையே ஒப்பந்தம் கைச்சாத்தானது. அமைச்சின் செயலாளர் கர்னல் நிஸ்ஸங்க என். விஜேரட்னவும், கொரிய தேசிய ஓய்வூதிய திணைக்களத்…
-
- 3 replies
- 939 views
-
-
குருநாகல “SLMC” ஆதரவு உடைந்தது…! பலமாக “JVP” July 15, 20151:34 pm குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடயிருந்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா வேட்பாளர் பெயர் பட்டியிலிருந்து நீக்கியதை அடுத்து குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் ஆதரவாளர் மக்கள் விடுதலை முன்னணியை ஆதரிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவிலுள்ள முக்கியஸ்தர்கள் ஈடுபட்டு வருவதாக நம்பத் தகுந்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுப்பத்திரத்தில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா 18 வதாக கையொப்பமிட்டதாகவும் அது டிபெக்ஸ் மூலம் அழிக்கட்டு சஹாப்தீன் முஹமட் சாபி என்பவருட…
-
- 0 replies
- 632 views
-
-
ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள்கள் தினமான இன்று யாழ்ப்பாணத்து இளைஞர்கள் நகரில் ஒன்று கூடி புகைப்பிடிப்பவர்களுக்கு வாழ்த்துக் கூறும் வகையில் பிறந்த நாள் கொண்டாடினர். “சிகரட் குடித்து முகத்தை அவலட்சனம் ஆக்கி, பாலியல் பலவீனம் ஏற்பட்டு, இன்னும் பல நோய்களை ஏற்படுத்தும் சிகரட்டை காசு கொடுத்து ஏமார்ந்து புகைப்பவர்களுக்கு இன்று பிறந்த நாள்” என தண்டு அறிக்கைகளையும் விநியோகித்தனர். https://newuthayan.com/story/17/புகைப்பிடிப்பவர்களுக்க.html
-
- 1 reply
- 502 views
- 1 follower
-
-
Posted on : 2007-10-10 சீலம் போதித்த மதத்தின் பெயரால் நாசம் விளைவிக்கும் நடவடிக்கை ""போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்து எறியுங்கள். கண்காணிப்புக் குழுவினரை நாட்டிலிருந்து விரட்டுங்கள்; வெளியேற்றுங்கள்!'' இவ்வாறு சீறியிருக்கின்றது தேசிய பிக்குகள் முன்னணி. நாட்டின் பாதுகாப்புத் துறையில் ஜனாதிபதிக்கு அடுத்து அதிக அதிகாரம் மிக்கவராகத் திகழும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் வண. தம்பிரமில தேரர், பொதுச் செயலாளர் வண. அத்தனயாலே சமிந்திர தேரர் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கூறப்பட்டிருக்கின்றது; கோரப்பட்டிருக்கின்றது. யுத்தத்தைத் துறந்து, விரோதத்தை மறந்து, சகோத…
-
- 0 replies
- 782 views
-
-
புதுக்குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூற்றுக்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு Published By: VISHNU 09 MAY, 2024 | 02:50 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் புதன்கிழமை (08) கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக தொடர்ச்சியாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றார்கள். வனவள திணைக்களம், பொலிஸார் உள்ளி…
-
- 0 replies
- 249 views
-
-
அதிசய மனிதர் பிரபாகரன்(Pirabakaran phenomenon) என்கின்ற ஆக்கத்தின் சுருக்க மொழியாக்கம் இதுவாகும். ராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசாரணைகள் நடந்துள்ளன. புலிகள் அல்லாதோர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை எல்லாம் இந்தியாவின் விசாரனைக் குழுவும், இந்தியாவின் உளவுத்துறையும் காவல்துறையும் நீதிமன்றங்களும் தட்டிக்கழித்துவிட்டன அல்லது வேணும் என்று ஒதுக்கிவிட்டனர். அவர்களின் ஒரே குறிக்கோள் புலிகளுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவது. அதன் விளைவாகப் பொய்யான ஆதாரங்களை எல்லாம் அவர்கள் சமர்ப்பிக்கத் தொடங்கினார்கள்! தடயங்களும் ஆதாரங்களும் சாட்சிகளும் புலிகளுக்கு எதிராகத் திசைதிருப்பப்பட்டன. அண்மையில் மீனவர்கள் கடத்தப்பட்ட விடயத்தில்கூட பல இல்ல…
-
- 2 replies
- 3.1k views
-
-
இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்னதாக முன்வைக்கப்பட்ட மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத் தரப்பு தனது கருத்து வேறுபாட்டை தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தர் தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் த.தே.கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்க தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையே மற்றுமொரு பேச்சுவார்த்தை செவ்வாயன்று நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை குறித்து தமிழோசையிடம் பேசுகையிலேயே சம்பந்தர் இதனைத் தெரிவித்தார். வடக்கு - கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் ஆகிய மூன்று விடயங்களில் த. தே. கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கருத்துடன் தாம் மாறுபடுவதாக அரசாங்க தரப்ப…
-
- 1 reply
- 603 views
-