Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்து ஒட்டு போடும்படி மனித உரிமை நாடுகளுக்கு எழுதுங்கள். ஒரு சில வரிகளாவது மின்னஞ்சல் எழுதலாம். நாடுகடந்த அரசின் தபால் அட்டைகளை இங்கே தரவிறக்கம் செய்து பிரதி பண்ணி அனுப்பலாம் http://naathamnews.com/?p=3454%2F The following are the addresses of foreign affairs of all countries in the UN HRC.UN Offices in Geneva Permanent Mission of the Republic of Angola to the United Nations Office and other international organizations in Geneva Chief: His Excellency Mr. Apolinário Jorge Correia Ambassador Extraordinary and Plenipotentiary Permanent Representative Address: Rue de Lausanne 45-47 1201 Geneva Tel…

    • 8 replies
    • 2.5k views
  2. இரு இளவயது பிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுதிய குற்றச் செயலையோ, மறுநாள் மீண்டும் வந்து மூத்த பிள்ளையை வெள்ளைவானில் கடத்திச் சென்ற கடத்தல் சம்பவத்தையோ பதிவுசெய்ய மறுத்தது பொலிஸ். அதுசம்பந்தமான எந்த நடவடிக்கைக்கும் தயாரற்று வாளாவிருந்தது பொலிஸ். கல்முனையில் 10,11 மே 2008 இல் நடந்தேறிய இந்தச் சம்பவத்தை ஆசிய மனித உரிமைகள் குழு (AHRC) பதிவுசெய்திருக்கிறது. ஒரு மனிதாபிமான வேண்டுகோள் இந்தச் சம்பவங்கள் தொடர்பில் உடனடியான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென கேட்டும், கடத்தப்பட்டவரை வெளியில் கொண்டுவருவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் படியும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் பாதுகாப்புப் படையினரோ இல்லையோ இவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை மேற்கொள்ளும் படியும், இ…

  3. அன்பார்ந்த தமிழ் உறவுகளே, வன்னிப் பிரதேசத்தில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை உடனடியாக வெளியேறுமாறு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது . சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வன்னியை விட்டு வெளியேறினால் வன்னிப் பிரதேசம் ஒரு மாபெரும் சவக்குழியாக மாறிவிடும் . ஆகவே தமிழ் மக்களே இதை உடனடியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் அவர்கள் வன்னியை விட்டு வெளியேறாமல் அங்கே தங்கள் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும். தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் மக்களைக் காக்க வேண்டுமாய் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அளுத்தம் கொடுக்கும் பொருட்டு தொலைபேசி, பேக்ஸ் ,இ மெயில் ஆகியவற்றின் ஊடாக ஒவ்வொரு தமிழ் உறவுகளும் அவசர வேண்டுகோள் விடுக்க வேண்டுமாய் கேட்…

  4. ( இந்த பிரதியுடன் உங்கள் தனிபட்ட சுருக்கமான கடிதத்தையும் இணையுங்கள்) An open letter to the World Leaders and Non- Governmental Organizations! The world has an obligation to help Eelam Tamils World War I and World War II began between two countries and spread to other parts of the world in due course. It quickly developed into a multi-frontal war fought across continents before it ended. The war against the Tamils, like any other war, initially commenced between the Tamil Nation and the Sinhala Nation, but it ended with many militarily powerful countries aligning themselves with the Sinhala Nation. In his interview to the press, after the war, President Ma…

  5. ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்த எத்தனித்த போது சுற்றி நின்ற எல்லோராலும் தடுத்து நிறுத்தப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை தமிழ் இளைஞர்கள் நேரில் சென்று கலந்துரையாடியபோது அவர்கள் கூறியதாவது: நீங்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளை இன்றே கலந்தாலோசிக்க முன் வருகின்றோம் ஆனால் வெறும் 7 நபர்களின் கருத்தாக எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாதெனவும் இவ் விடையத்திக்கு முக்கியத்துவமளித்து உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமெனில் பல ஆயிரம் மக்கள் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள். அவசர அழைப்பு அனைத்து தமிழ் மக்களும் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி உங்கள் அனைத்து அன்றாட…

    • 0 replies
    • 682 views
  6. Started by akootha,

    உலகிலேயே மிகக் கொடூரமான இன அழிப்பு நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நாடான இலங்கைத்தீவில் சிறீலங்கா இராணுவம், அதனை இயக்கும் சிங்கள பேரினவாத அரசு தொடர்பான போர்க் குற்றங்கள் சனல் 4 ன் ஊடாக மிகையாக வெளிவந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில்…. ….உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளில் இயங்கும் பெண்கள் அமைப்புகளுக்கும், மனிதாபிமானம் மிக்க பொது அமைப்புகளுக்கும் கனேடிய தமிழ் பெண்கள் அமைப்பின் சார்பில் வெளியிடப்படும் உருக்கமாக வேண்டுகோள். கடந்த வருடம் மே மாதம் வரை இலங்கைத்தீவில் ஆட்சியில் இருக்கும் சிங்களப் பேரினவாத அரசால் தரை, கடல், வான் வழித்தாக்குதல்கள் மூலம் ஈழத்தமிழரின் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பானது மே 2009 இற்கு பின்னரான காலப்பகுதியில் அகதிமுகாம்களில் தஞ்சமடைந்திருக்கும…

  7. அவசரகால சட்டத்தைக் கொண்டு வட கிழக்கில் இராணுவ ஆட்சியை நடத்த அரசாங்கம் முயற்சி : ஸ்ரீதரன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை அடுத்து அவ­ச­ர கால சட்­ட­டத்தை சாட்­டாக வைத்­து­க் கொண்டு வடக்­கையும் கிழக்­கையும் இரா­ணுவ ஆட்­சியின் கீழ் வைத்­தி­ருக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீதரன் சபையில் தெரி­வித்தார். வடக்கிலிருந்து உட­ன­டி­யாக இரா­ணு­வத்தை வெளி­யேற்ற வேண்டும் எனவும் அவர் வலி­யு­றுத்­தினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று அவ­ச­ர­கால சட்­டத்தை நீ­டிப்­பது குறித்த விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் உரை­யாற…

  8. அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் மீறியே செயற்படுகின்றன - கூட்டமைப்பு வவுனியா நிருபர் வியாழக்கிழமை, மே 6, 2010 அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் இலகுபடுத்தப்பட்டதாகக் கூறி வெளிவிவகார அமைச்சர் 12 விடயங்ள் பற்றி குறிப்பிட்டார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தின்போதே ஒழுங்குவிதிகள் திருத்தம் பற்றி பேசுகின்றோம். திருத்தங்கள் நடைமுறை சாத்தியமானதல்ல, போதுமானதல்ல. 1995ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளில் சில மட்டும் தளர்த்தப்பட்டுள்ளன. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்கென 2006ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விசேட பிரிவுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போதைய நிலைமையில் சரணடையும் ஒருவரது வாக்குமூலம் மட்டுமே அவ…

    • 0 replies
    • 508 views
  9. அவசரகால சட்ட நீக்கம் ஜெனீவா கூட்டத்தொடரிலிருந்து இலங்கையை காப்பாற்றுமா - பா.உ. சுமந்திரனுடனான நேர்காணல் ஆக்கம்: ஜீவா சதாசிவம் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டாலும் கூட மக்களுக்கு சுமுகமானதொரு நிலை ஏற்படுவதைத் தடுக்கும் முகமாவே பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குள் அதன் ஷரத்துக்கள் உட்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாக உள்ளது என்று தெரிவித் துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன், சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் நீக்கிவிட்டாலும் அது ஜெனீவா கூட்டத்தொடரிலிருந்து இலங்கையை எவ்வாறு காப்பாற்றும் என்று கூற முடியாது என்று அவர் எமது இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள நேர்காணலின் போது தெரிவித்தார். கேள்வி: அவசரகாலச் சட்டத்திலுள்…

  10. அவசரகால சட்டத்தினை உடனடியாக இரத்து செய்வது தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய வலியுறுத்தியுள்ளது. ஐ,நா பாதுகாப்புச் சபையில் சீர்திருத்தம் அவசியம் என்பதனை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள இலங்கை - இந்திய கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜீ, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் ஆகியோருடன் …

  11. புதன்கிழமை, ஜனவரி 12, 2011 நாட்டில் அவசர கால சட்டத்தினை நீக்குமாறு ஜேவிபி அரசாங்கத்தை கோரியுள்ளது. போர் முடிவடைந்துள்ளது. இனி அவசர கால சட்டம் தேவை இல்லை. இந்த அவசர கால சட்டமானது நாட்டில் ஜனனாயக செயற்பாடுகளை அரசாங்கம் ஆயுத படைகளைக்கொண்டு முடக்குவதற்கு வழி செய்கின்றது. நாட்டில் 300 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் பொலிசாரும் இராணுவத்தினரும் அவசர கால சட்டத்தினை பயன்படுத்தி எதுவும் செய்யலாம் இதனால் எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக செயற்படமுடியாது என ஜே.வி.பி கூறியுள்ளது. Add new commen ஈழ நாதம் t

  12. அவசரகால சட்டத்தின் சில பிரிவுகள் நீக்கம் - வடக்கில் மாகாணசபை தேர்தல் கொழும்பு நிருபர் செவ்வாய்க்கிழமை, மே 4, 2010 அவசர கால சட்டத்தின் சில பிரிவுகளை நீக்கவும் வடக்கில் மாகாண சபை தேர்தலினை நடத்தவும் மஹிந்த முடிவெடுத்துள்ளதாக வெளி நாட்டமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும். தேர்தல் நடத்தப்படும் திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். அவசரகால சட்டத்தின் பெருமளவு விதிகளை அகற்ற அரசாங்கம் முன்வந்துள்ளது. இது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஜனாதிபதி மஹி…

  13. அவசரகால சட்டத்தின்... பல சரத்துக்களில், திருத்தம் – வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி. ஜூலை 18ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட அவசரகால சட்டத்தின் பல சரத்துக்கள் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, தேடுதல் மற்றும் கைது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 365 (a) மற்றும் 365 (b) நீக்கப்பட்டு, பிரிவுகள் 408 மற்றும் 410 முதல் 420 வரையான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், உயர் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படும் தண்டனை தொடர்பான பிரிவின் கீழ் உள்ள, குற்றவியல் சட்டத்தின் 365, 365 (ஏ) மற்றும் 365 (பி) ஆகியன நீக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட விசேட வர்த்த…

  14. அவசரகால சட்டத்திற்கு எதிராக சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் உயர்நீதிமன்றத்தில் மனு! ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் மனுவின் ப…

  15. அவசரகால சட்டத்தில்; ஊரடங்கு உத்தரவுகள் நீக்கம், உயர்பாதுகாப்பு வலையங்கள் இருக்கும் வவுனியா நிருபர் புதன்கிழமை, மே 5, 2010 வெளி நாட்டு உதவிகளை கவரக்கூடிய வகையிலேயே அவசரகால சட்டத்தின் சில சரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் முக்கியமாக மக்களின் வாழ்வாதாரத்தை ஆக்கிரமித்துள்ள பாதுகாப்பு வலையங்கள் நீக்கப்படவில்லை. அவசரகாலச் சட்டத்தின்கீழ் இதுவரை நடைமுறையிலிருந்த பொலிஸ் பதிவுமுறை, கூட்டங்களை நடத்துவதற்கான தடை, ஒன்றுகூடுவதற்கான தடை, ஊரடங்குச் சட்டம் என்பன உட்பட சில ஷரத்துக்களுடன் அமுலுக்குவரும் வகையில் நீக்கப்படுகின்றன என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால…

  16. ஊடகவியலாளர்களை முடக்குவதற்கும் மாணவர்கள் மற்றும் அரசுக்கு எதிரான அரசியல் செயற்பாட்டாளர்களைக் கைது செய்வதற்கும் அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுமாயின் அதற்கு ஆதரவளிப்பதா என்பது தொடர்பாகத் தீர்மானம் ஒன்றை எடுக்கப்போவதாக சிறிலங்காவின் மூன்றாவது பெரிய கட்சி என வர்ணிக்கப்படும் ஜே.வி.பி. அறிவித்திருக்கின்றது. அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் அதனை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பாக அதற்கு முன்னதாக தாம் தீர்மானிக்கப் போவதாகவும் ஜே.வி.பி. நேற்று அறிவித்திருக்கின்றது. அவசரகாலச் சட்ட நடைமுறைக்கு இவ்வளவு காலமும் ஆதரவு வழங்கிவந்த ஜே.வி.பி., நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவித்தலை வெளி…

    • 0 replies
    • 455 views
  17. சிறிலங்காவில் அமுலில் இருக்கும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு கனடா அரசு கேட்டுள்ளது. இதேவேளை மனிதஉரிமைகள் மீறல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு அமெரிக்க அரசு சிறிலங்கா அரசை கேட்டுள்ளது. அவசரகால சட்டத்தை நீக்கினால் இரகசிய முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 000 இற்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் சந்தேக நபர்களை விடுவிக்கவேண்டிவரும் என சிறிலங்கா அமைச்சர் ஒருவர் முன்னர் கருத்துவெளியிட்டிருந்தார். கனடாவின் வெளிநாட்டலுவல்கள் நாடாளுமன்ற செயற்குழு செயலர் தீபக் ஒபராய் மேற்கண்ட கருத்தை சிறிலங்காவின் உயர் ஸ்தானிகருக்கு தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிலங்காவின் உயர் ஸ்தானிகரை சந்தித்த ஒபராய் அவசரகால சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்துடன் தமிழ் மக்களின் தே…

  18. போர் முடிந்தும், புலிகள் துடைத்தழிக்கப்பட்டதாக கூறிய பின்னரும் இலங்கை அரசிற்கு புலிகளை கைவிட மனம் இல்லை. புலிகள் இல்லாவிட்டால் ஆட்சியே நடத்த முடியாது என்ர நிலை இப்போதும் ஆழுங்கட்சிக்கு இருப்பது எல்லோருக்கும் தெரியும். அண்மையில் அவசரகால சட்டத்தினை நீடிக்க புலிகள் தமிழ் நாட்டில் செயற்படுகின்ரார்கள் என அந்த நாட்டு பிரதமர் கூறி இருந்தார். நிச்சயமாக அவசர கால சட்டத்தை நீடிக்க புலிகள் மீதான ஒரு சோடிப்பு என பின்னர் தெரிய வந்தது. இதில் இடுந்து தெரிவது என்னவெனில் அவர்களுக்கு ஆட்சியை நடத்துவதற்கு புலிகளின் உதவி தேவை என்பதே. அவசரகால சட்டம் என்பது தமிழர்களை மேலும் ஒடுக்கவும், ஆட்களை கண்டபாட்டில் பிடித்து சிறையில் அடைக்கவும், தனக்கு எதிரானவர்கலை தடுத்து வைக்கவுமே பாவிக்கப்படுகின்ற…

    • 0 replies
    • 826 views
  19. பட்டிகலோ கம்பஸ் நிறுவனத்தை எக்காரணம் கொண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க முடியாது. அவசரகால சட்டத்தை பயன்படுத்திக்கூட எமது நிறுவனத்தை கைப்பற்ற முடியாது. எனினும் அரசாங்கத்துடன் இணைந்து 50;50 என்ற அடிப்படையில் நிர்வாகத்தை பங்கிட நாம் தயார் என பட்டிகலோ கம்பஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும் முன்னாள் கிழக்கு ஆளுநருமான எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதலை அடுத்து பட்டிகலோ கம்பஸ் நிறுவனம் மீதும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழு அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அது குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலைய…

    • 1 reply
    • 353 views
  20. அவசரகால சட்டத்தை...- நீடிக்கும் பிரேரணைக்கு, ஆதரவளிக்கப்போவதில்லை – ஆளும்கட்சி உறுப்பினர் அதிரடி அவசரகால சட்டத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அவசரகால சட்டத்தை நீடித்துக்கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரும் நிலையில் அதற்கு ஆதரவளிப்பது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி ஆகியோரும் ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார். இவர்கள் அல்லாமல் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளில் இருக்கும் அதிகம…

  21. அவரசகால சட்டத்தை மேலும் ஒருமாத காலம் நீடிப்பதற்கான பிரேரணை 126 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேறியது. ஆதரவாக 141 வாக்குகளும எதிராக 15 வாக்குகளும் அளிக்கபடப்டன. வாக்கெடுப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியன கலந்து கொள்ளவில்லை. த.தே.கூட்டமைப்பு எம்.பி.களுடன் இணைந்து பிரேரணைக்கு எதிராக மே.ம.முன்னணியின் தலைவர் மனோ கணேசனும், ஐ.தே.க.எம்.பி. மகேஸ்வரனும் வாக்களித்தனர். இதே வேளை 2008 ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் பாதுகாப்பு அமைச்சிற்கான செலவினங்கள் தொடர்பான குழுநிலை விவாதத்தின் இறுதியில் த.தே.கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டதற்கு அமைய தனித்தனியாக பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 141 வாக்குகளு…

  22. ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் அவசர காலச்சட்டம் 56 மேலதிக வாக்குகளால் மேலும் ஒரு மாதத்துக்கு இன்று நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கெடுப்பு இன்Ru நாடாளுமன்ற அமர்வின் போது நடைபெற்றது. சட்ட மூலத்துக்கு ஆதரவாக 95 வாக்குகளும், அதற்கு எதிராக 39 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே. வி. பி ஆகிய கட்சிகள் அவசரகால சட்ட மூலத்துக்கு எதிராக வாக்களித்தன. முன்னதாக அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாதகாலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை தலைமை அமைச்சர் டி.எம்.ஜயரத்னா சமர்ப்பித்து உரையாற்றினார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களை மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவு செயற்பாட்டாளர்களும் சி…

  23. அவசரகால சட்டம் என்னும் அரக்கன் 96வாக்குகளால் நேற்று சிங்கள பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 106 வாக்குகளும் எதிராக 10வாக்குகளும் அளிக்கப்பட்டன. அந்த 10 வாக்குகளும் யாருடயது என்று பார்த்தால் தமிழ் தேசிய கூட்டமைப்ப்பினுடயது. நேற்றைய வாக்கெடுப்பின்போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது தங்களின் சிங்கள விசுவாசத்தை காட்டிஉள்ளது. ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை அரசில் அங்கம்வகிக்கும் இ.தொ.காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் சபையில் இருக்காமல் தங்கள் டமிழ் விசுவாசத்தையும் சிங்கள விசுவாசத்தையும் சேர்த்து காட்டியுள்ளனர்.

  24. அவசரகால சட்டம் எனும் பித்தலாட்டம்; புலம்பெயர் மக்கள் என்ன செய்யவேண்டும். மலேசிய நிருபர் புதன்கிழமை, மே 5, 2010 இலங்கை அரசாங்கம் தனது புதிய சிங்கள பாராளுமன்றத்தினை நேற்று கூட்டி அவசரகால சட்டம் தொடர்வதனை நியாயப்படுத்தியது. அதற்கு இலங்கை பிரதமர் கூறிய காரணம் ஒன்று புலிகளின் இராணுவ பிரிவு ஒன்று இன்னமும் இயங்குவதாக கூறியமை. அடுத்ததாக வெளி நாட்மைச்சர் கூறிய காரணம் புனர்வாழ்வுக்கழகம் போன்ற அமைப்புக்கள் இயங்குவது என்பதே ஆகும். இந்த இரண்டு நொண்டி சாட்டுக்களை கூறினால் சர்வதேசம் ஓரளவு ஏற்றுக்கொள்ளும் என்பதனாலா அல்லது எதிரணிகள் இந்த கருத்திற்கு எதிராக பேசமாட்டார்கள் என்பதனாலா? அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தினை ஓர் இன ஒடுக்கல் கருவியாகவே பாவிக்கின்றது…

    • 1 reply
    • 434 views
  25. அவசரகால சட்டம் தேவை இல்லை; 11 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் - பொன்சேகா வவுனியா நிருபர் புதன்கிழமை, மே 5, 2010 இந்த நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை, ஆகையால் அவசரகால சட்டம் தேவை இல்லை அத்துடன் 11ஆயிரம் தமிழ் இளைஞர்களும் விடப்படவேண்டும், அரசியல் தீர்வு காணவேண்டும். இவ்வாறு பாராளுமன்றில் சரத் பொன்சேகா கூறினார். முள்ளிவாய்க்காலில் தமிழர்களை கொன்றவர்களில் இரண்டாம் கட்ட தலைவராக இருக்கும் பொன்சேகாவே இவ்வாறு கூறினார் என்றாலும் ஐக்கிய தேசிய கட்சியினர் தமிழ் இளைஞர்கள் பற்றியோ, அவசரகால சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் என்பது பற்றியோ பெரிதாக எதனையும் கூறாததும் கவனிகப்படவேண்டியவை. பொன்சேகா கூறியவை வருமாறு; நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட் டிருக்கும்…

    • 11 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.