Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற அன்மைய இலங்கையில் நடந்த குண்டு தாக்குதல் பற்றிய கலந்துரையாடல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி நீங்களும் கேட்கலாம் <iframe width="100%" height="400" src="https://www.mixcloud.com/widget/iframe/…" frameborder="0" ></iframe>

    • 0 replies
    • 421 views
  2. அவுஸ்திரேலிய தூதுவர்-வடமாகாண ஆளுநர் சந்திப்பு! இலங்கைக்கான அவுஸ்திரேலியா தூதுவர் பீறீன் கஸ்சன் அடங்கிய ஐவர் அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு விஜயம் செய்து வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திப்பணிகள், மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள்,மீள்குடியேற்ற, புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்க அவுஸ்திரேலியா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்ரேலியா தூதுவர் பீறீன் கஸ்சன் தெரிவித்தாக வடமாகாண ஆளுநர் …

  3. அவுஸ்திரேலிய தேர்தலில் முக்கிய விடயமாகக் கருதப்படும் ஈழ அகதிகள் விவகாரம்: திகதி:21.08.2010 அவுஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடக்கவுள்ள பொதுத்தேர்தலில் குடிவரவு விடயமும், படகுகளில் தஞ்சம் கோரி வருகின்ற இலங்கை உட்பட்ட அகதிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ள விடயமும் மிக முக்கிய விவகாரமாக அமைந்துள்ளதென்று கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வரும் அகதிகளே அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலமாக அதிகளவில் செல்கின்றனர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இவ்வாறாக அகதிகளாகச் சந்தேகிக்கப்படுவோரை ஏற்றிவந்த 80 கப்பல்கள் ஆஸ்திரேலிய கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2008இல் நூறு பேருக்கும் குறைவாக இருந்த கடல் வழியாக வருகின்ற ஆட்கள…

  4. அவுஸ்திரேலிய தேர்தல் முடிவுகளும், தமிழீழ போராட்ட ஆதரவுத் தளங்களும் - கீரன் மக்கள் மயப்படாத, மக்கள் வழி செல்லாத அரசுகளும் அரசியல்வாதிகளும் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறியப்படுதல் இயற்கையின் நியதி என அண்மைய அவுஸ்திரேலிய முடிவுகள் மீண்டும் உரத்துக் கூறியுள்ளன. மக்களால் தோற்கடிக்கப்பட்ட அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹாவாட் இன் கைகள் ஒன்றும் சுத்தமானவையல்லை. அவுஸ்திரேலிய ஆதிக் குடிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக கூறிக் கொண்டு அவர் தம் உரிமைகளை பறித்தவர். தொழிற்துறை உறவுகள் என்ற பெயரில் தொழிலாளிகளின் அடிப்படை உரிமைகளை முதலாளிகளுக்கு தாரை வார்த்தவர்,அமெரிக்காவின் நட்பை ஏற்படுத்த உலக நாடுகளின் மீதான “பயங்கரவாதம் மீதான போர்” என்ற போர்வையில் படையெடுத்தவர், சுற்றுச் …

    • 6 replies
    • 2.9k views
  5. சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கையினை தடுத்து நிறுத்துமாறு கோரியும் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான சிட்னி, மெல்பேண் ஆகிய இடங்களில் இன்று தனித்தனியாகவும் மற்றும் நியூசிலாந்திலும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 311 views
  6. அவுஸ்திரேலிய நிதி உதவியுடன் இலங்கையில் ஈ கடவுச்சீட்டு 10 ஜூலை 2014 அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் இலங்கையில் இலத்திரனியல் கடவுச் சீட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடவுச் சீட்டு மோசடிகளை தடுக்கும் நோக்கில் புதிய கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. பயோமெற்றிக் முறைமையிலான கடவுச்சீட்டுக்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, சட்டவிரோத குடியேறிகள் கடவுச்சீட்டுக்களை மோசடி செய்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அறிமுகம் செய்வதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் 500 மில்லியன் ரூபாவினை இலங்கைக்கு வழங்க உள்ளது.இதற்கு மேலதிகமாக திறைசேரியிலிருந்து 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.பாதுகாப்பு அமைச்சு மற்று…

  7. தமிழர் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த வெளிநாட்டு எம்.பி.க்களை கைது செய்த இலங்கை அரசு! இலங்கையில் தமிழர் பகுதிகளை பார்வையிட்டு உண்மை நிலை குறித்து ஆய்வு செய்ய முயன்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தடுத்து வைக்கப்பட்டனர். ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரைனோன் மற்றும் நியூஸிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் லொகீ ஆகிய இருவருமே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டனர். ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் சிங்கள அரசின் இந்த கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. விசா சட்டத்தை மீறி கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதற்கு முயன்றனர் என்ற குற்றச்சா…

  8. 12 DEC, 2023 | 06:18 PM (எம்.மனோசித்ரா) கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி குளத்தின் மேற்பரப்பில் 1727 மில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டில் சூரிய மின்சக்தி திட்டம் நிறுவப்படவுள்ளது. இதற்காக அவுஸ்திரேலியாவின் யுனைற்றட் சோலர் எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பூநகரி குளத்திலிருந்து புதிய கிளிநொச்சி உப மின் நிலையம் வரை தேவையான மின்கடத்திக் கட்டமைப்பை நிர்மாணித்தல் உள்ளிட்ட 100 வீத மின்கல வலுசக்தி காப்புக் கட்டமைப்புடனான 700 மெகாவொட் சூரிய மின்சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக யுனைற்றட் சோலர் எனர்ஜி கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை கொள்கை ரீதியில் ஏற்றுக்…

  9. எஸ்.எம்.ஈ.சி. என்ற அவுஸ்திரேலிய நிறுவனம் சிறீலங்காவில் லஞ்ச, ஊழல் மோசடியில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் வெளிநாட்டு அதிகாரிகள் 2011ஆம் ஆண்டு சிறீலங்காவின் கழிவுநீர் திட்டத்திற்காக 2.3மில்லின் டொலரினை மோசடியான முறையில் வழங்கியுள்ளனர். குறித்த நிறுவனத்தின் இ-மெயில்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அமைச்சராக இருந்த நேரம் குறித்த நிதியானது எஸ்.எம்.ஈ.சி. நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அரசியலுக்கான ‘நன்கொடை’ என மைத்திரிபால சிறிசேனவும் அவரது உதவியாளரும் தெரிவித்திருந்தனர். ஆனால், இ-மெயில்கள் இது 2009ஆம் ஆண்டு உலக வங்கியினால் அணைக்கட்டுத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி என்பதைப் படம்பிடி…

  10. [size=4]இலங்கையர்கள் என நம்பப்படும் சுமார் 200 புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற படகு கிறிஸ்மஸ் தீவு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 75 பேர் உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.[/size] [size=4]200 பேரை ஏற்றிவந்த படகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதென கிழக்கு அவுஸ்திரேலிய பொலிஸ் கமிஸ்னர் கார்ல் ஓ´கல்லஹான் (Karl O’Callaghan) தெரிவித்துள்ளார். இதுவரை 40 பேர் காப்பாற்றப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிக நபர்களை ஏற்றிவந்ததால் படகு கவிழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.[/size] [size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

    • 16 replies
    • 1.3k views
  11. 20 MAR, 2024 | 04:40 PM அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டது. இலங்கையில் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள கடல்சார் வள மற்றும் கடலோர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுத் திறன் மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கும், அவுஸ்திரேலிய அரசின் உதவிகள் வழங்கப்படக்கூடிய இடங்களை அடையாளம் காணும் வகையிலும், கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரால…

  12. 01 JUN, 2025 | 09:23 AM (லியோ நிரோஷ தர்ஷன்) அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு செவ்வாய்கிழமை (03) இலங்கைக்கு வருகிறார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருணா ஜெயசேகர உள்ளிட்டவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளார். இதேவேளை, லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தில் இடம்பெறவுள்ள சிறப்பு நிகழ்வின் போது 'அவுஸ்திரேலியா மற்றும் இந்திய பெருங்கடல்' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். இலங்கை விஜயத்திற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ், சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகா…

  13. அவுஸ்திரேலியாவில் கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் தமிழர்கள் சிட்னியில் உள்ள அந்நாட்டுப் பிரதமரின் இல்லத்துக்கு முன்பாக முற்றுகைப் போராட்டத்தினை இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  14. அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் றட்டை இலங்கை இனப்பிரச்சனையில் தீர்க்கமான முடிவை எடுக்கக் கோரி தொலைநகல் விண்ணப்பம் Genocide in Sri Lanka, Prime Minister Kevin Rudd - You Can End It! - Australian Tamils Press Release Vanakkam, We are in a critical juncture in Tamil Struggle and more than 500,000 of our brothers & sisters, mothers & fathers and relatives & friends lifes are at risk in Vanni. Your Fax to our Australian Prime Minister Kevin Rudd could make a difference in their life and Tamil struggle for self determination. Please take a minute to print the attached, sign and fax it to Kevin Rudd! http://www.tamilsydney.com/ima…

  15. அவுஸ்திரேலிய பிரதமர் ஜனாதிபதியை மைத்திரியை சந்தித்தார் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்குமிடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார். இதேவேளை, இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா…

  16. அவுஸ்திரேலிய பிரதமர் வருகிறார் அவுஸ்திரேலிய பிரமர் மெல்கம் ட்ரன்புல், எதிர்வரும் 2ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று, கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அவுஸ்திரேலிய-பிரதமர்-வருகிறார்/175-206322

  17. சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களை கைது செய்ய அவுஸ்திரேலியா உதவி சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களை கைது செய்ய அவுஸ்திரேலியா உதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் வியட்நாம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் வியட்நாம் காவல்துறையினர் முக்கிய சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களை கைது செய்துள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மூன்று இலங்கையர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த வாரத்தில் அவுஸ்திரேலியாவிற்கு எந்தவ…

  18. 26 FEB, 2024 | 12:33 PM யுனைடெட் பெற்ரோலியம் அவுஸ்திரேலியா பிரைவேட் லிமிடெட் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் உள்ளூர் சந்தையில் பெற்றோலிய பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்க்ஷனா ஜயவர்தன மற்றும் யுனைடெட் பெற்ரோலியம் அவுஸ்திரேலியா சார்பாக அதன் நிறுவனத்தின் உரிமையாளர் என்ற வகையில் எடி ஹேர்ஸ் (Eddie Hirsch) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான பெற்ரோலிய சில்லறை விற்பனையாளர் மற்றும் இறக்குமதியாளருக்கு இலங்கை முழுவதும் 150 எரிபொருள் நிலையங…

  19. அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகளுக்கான உப குழு அவுஸ்திரேலியாவில் உள்ள தென்துருவ தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனத்தின் (AFTA) பிரதிநிதிகள் குழுவுடன் வன்னியில் உருவாகியிருக்கும் மனிதப் பேரவலம் தொடர்பாகவும் மனித உரிமை விடயங்கள் பற்றியும் விரிவான பேச்சுக்களை நடத்தியிருக்கின்றது. நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் உப குழுவின் சார்பில் அதன் தலைவர் திருமதி கே.றே, பிரதித் தலைவர் பீ.ரடொக், செனட்டர் எம்.பேர்னர், செனட்டர் ஆர்.ரூட், எம்.டன்பி, திருமதி எல்.மார்க்குஸ், எம்.பார்க்கிஸ், உப குழுவின் செயலாளரான திருமதி சமந்தா மனெட், செனட்டர் ஹம்பெயர்ஸ் ஆகியோர் கலந்து கொண்ட அதேவேளையில், தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனத்தின் சார்பில் மூன்று உறுப்பினர்கள் கலந்துகொண்டன…

    • 0 replies
    • 278 views
  20. http://www.yarl.com/files/101109_nanthakumar.mp3

    • 0 replies
    • 419 views
  21. தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தி வரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரிலும் சுவிற்சர்லாந்தின் பேர்ண் நகரிலும் தமிழர்கள் இன்று உண்ணாநிலை போராட்டங்களை தொடங்கவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 406 views
  22. அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சுதந்திரத்துக்கான அணிவகுப்பு' அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் மிகவும் எழுச்சியுடன் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 470 views
  23. தாயகத்தில் தமிழ் உறவுகள் சிறிலங்கா படைகளின் கொலைவெறி தாக்குதலால் செத்தொழிந்து வரும் அவலத்தை கண்டித்து அவுஸ்திரேலிய தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள கவன ஈர்ப்பு ஊர்வலம் எதிர்வரும் நவம்பர் முதலாம் நாள் சனிக்கிழமை மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 405 views
  24. ஈழத் தமிழரின் தாயகப் பகுதிகளில் இருந்து ஆக்கிரமிப்பு சிறிலங்கா படையினர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் எனும் கோரிக்கை உட்பட்டதான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நாளை மறுநாள் மாபெரும் எழுச்சி நிகழ்வு தமிழ்ச் சமூகத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 362 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.