ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்த இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் ரொபின் மூடி காலை 9.30 மணியளவில் யாழ்.ஆயர் இல்லத்தில் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தை சந்தித்தார். இந்தச்சந்திப்பின்போது, ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைகள், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள் குறித்து விரிவாக்க கலந்துரையாடப்பட்டது என்று ஆயர் தெரிவித்தார். ஆட்சிமாற்றத்தின் பின் வடக்கில் பெரியளவு மாற்றம் ஏற்படாவிட்டாலும், சிறு சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆளுநர் மாற்றம், காணிகள் கையளிப்புக் குறித்த வாக்குறுதிகள் போன்றன மக்கள் மத்தியில் சில நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளன. வடக்குக்கு வந்த பிரதமர் இங்குள்ள நிலைமைகளை விரிவாக ஆராய்ந்து சென்றுள்ளார். குறிப்பாக இராணுவப் பிர…
-
- 1 reply
- 357 views
-
-
இலங்கை அரசாங்கத்துடன் அமெரிக்கா பலமான மற்றும் நீண்டகால பங்காளித்துவம் ஒன்றை கொண்டிருக்க உறுதிபூண்டுள்ளது. ஆட்சிமாற்றத்துக்கு நாம் ஆதரவு வழங்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித அடிப்படையுமற்றவை என்பதனை நான் இலங்கை அரசாங்கத்துக்கு உறுதிபடக் கூற விரும்புகின்றேன். உள்நாட்டு யுத்தத்தின் அழிவுகளிலிருந்து மீளும் அரசாங்கத்துக்கு நான் பூரண ஆதரவு அளிக்கின்றேன். அத்துடன் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சமாதானமிக்க ஐக்கிய ஜனநாயக இலங்கையை நோக்கி முன்னெடுத்து வைக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் நான் ஊக்கமளிக்கின்றேன் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் க…
-
- 0 replies
- 529 views
-
-
ஆட்சி மாற்றத்துக்கு உதவினாராம் அஜித் டோவல் மீது பாய்கிறார் கோத்தா கொழும்பில் நேற்றுமுன்தினம் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தின் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எழுதிய நூல் மிகச் சிறந்தது. அதில் கூறப்பட்டுள்ளது போன்று, காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசும் இலங்கைக்கு மிகவும் ஆதரவாக இருந்தது. ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர்-அஜித் டோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப் பட்ட பின்னர் சீனா விவகாரம் முன்னரங் குக்குக் கொண்டுவரப்பட்டது. சீனா…
-
- 0 replies
- 293 views
-
-
ஆட்சி மாற்றத்திற்காக எதிரணியில் இணைந்துள்ள அனைத்து சக்திகளும் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயம் வழங்க தயார் நிலையில் இல்லை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிரணி கூட்டு தலைமையில், ரணில் விக்கிரமசிங்கவும், சந்திரிகா பண்டாரநாயக்கவும் இருப்பது நமக்குள்ள குறைந்தபட்ச நம்பிக்கை ஆகும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எதிரணியின் அதிரடி செயற்பாடுகள், நாடு முழுக்க வாழும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் புதிய நம்பிக்கை துளிர்களை தோற்றுவிக்கவேண்டும். ஆட்சி மாற்றத்தினால் வரக்கூடிய ஜனநாயக இடைவெளியில் எமது அரசியல், கலாசார, வர்த்தக, சமூக நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியும். இன்றைய இன, மத நெருக்கடி நிலைமையில் இருந்து மீண்டு, எம்மை கொஞ…
-
- 1 reply
- 329 views
-
-
ஈழத்தீவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதே ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படை நோக்கம் என்பதும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணத்துடன் இத்தீர்மானம் கொண்டு வரப்படவில்லை என்பதையும் தனது அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றில் மிகவும் பூடகமான முறையில் அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இறுதிப் போரில் நிகழ்ந்த பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகத்திற்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானம் இன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டதையிட்டு அறிக்கை ஒன்றை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் கெரி வெளியிட்டுள்ளார். அதில் நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளுக்கான மதிப…
-
- 1 reply
- 889 views
-
-
ஆட்சி மாற்றமே நோக்கம் தமிழர்களுடைய நீதியல்ல – பிரேரணை குறித்து உருத்திரகுமாரன் 30 Views சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டே பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளால், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இது தமிழர்களது நீதிக்கானதல்ல எனவவும் தெரிவித்துள்ளார். தீர்மான வரைவின் 9வது சரத்தினை சுட்டிக்காட்டி, இது நீதிவிசாரணையும் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையினை சிறிலங்காவிடமே கையளிப்பதாக அமைகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2014ம் ஆண்டு தீர்மானம் வழங்கிய ஆணைக்கமைய, ஐ.நா ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணை…
-
- 0 replies
- 240 views
-
-
ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதிலும் தமிழரின் பிரச்சினைகள் தீரவில்லை-சம்பந்தன் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது என்பது உண்மை. அதனால், தமிழ் மக்களின் பிரச்சனைகள் முழுவதுமாக தீர்ந்து விட்டன என்று கூற முடியாது. எமது மக்கள் பிரச்சனைக்கு தீர்வு வருவதாக இருந்தால், அவர்களின் உடனடித் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்தார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். இணுவில் அருணகிரிநாதர் ஆலய சூழலில் அமைக்கப்பட்டிருக்கும் பொதுநோக்கு மண்டபத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு…
-
- 3 replies
- 312 views
-
-
ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், இராணுவ ஆட்சிக்குள்ளேயே தமிழ் மக்கள் வாழ்கின்றனர்! - மாவை சேனாதிராஜா [Monday 2015-06-08 19:00] ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்ட போதிலும், இராணுவ ஆட்சிக்குள்ளேயே தமிழ் மக்கள் வாழ்கின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என நூறு நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தும், அது பூரணமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அக்கரைப்பற்று ஸ்ரீவம்மியடிப்பிள்ளையார் ஆலய ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஜ…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்காவிலட்டால், ஒரு வருடத்துக்குள் சிறிலங்கா இரத்தக் களரியாக மாறி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சிமாற்றமே சிறிலங்காவை பாதுகாத்துள்ளது. இல்லையெனில் மகிந்தவை எதிர்த்தவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலை உருவாகி இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.pathivu.com/news/40489/57//d,article_full.aspx
-
- 1 reply
- 457 views
-
-
ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு நீதி வழங்காது; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறீலங்காவிற்கும் தமிழீழ் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தின் போது இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் செயல்முறையில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கவனத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது. மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் செயற்பாட்டிற்கும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அவரது நேர்மையான, விரிவான அறிக்கைக்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டை தெரிவித்துக் கொள்கின்றது. எவ்வாறாயினும், பொறுப்புக்கூறலுக்கான முன்னேற்றம் இன்மையால் ஈழத்தமிழ் மக்கள் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். இதுதொடர்பில் நாடுகடந…
-
- 0 replies
- 244 views
-
-
ஆட்சி மாற்றமானது தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குக் கூட தீர்வைத் தராது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எந்த ஜனாதிபதி வேட்பாளராவது தாம் ஆட்சிக்கு வந்தால் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என உறுதிமொழி வழங்க முன்வருவார்களா எனவும் கேள்வியெழுப்பியுள்ளது. அத்துடன் இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்னும் எண்ணம் ஏற்படுமளவிற்கு யுத்தத்திற்குப் பின்னர் தமிழர்கள் வெகுவாக பாதிப்படைந்து விட்டார்கள். ஓநாய்களுக்கு மத்தியில் ஆடுகள் வாழமுடியாது. அதுதான் தமிழ் மக்களின் இன்றைய நிலைமை எனவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் இணை ஸ்தாபகருமான …
-
- 0 replies
- 236 views
-
-
ஆட்சி மாற்றம் தேவையில்லை என்ற கஜேந்திரகுமார்... இன்று நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்து, சந்தர்ப்பவாத நடவடிக்கை என்கின்றார் சுரேஷ் ஆட்சி மாற்றம் தேவையில்லை அதனால் தமிழ் மக்களுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை என கூறியவர்கள் இன்று ஆட்சி மாற்றம்தான் வேண்டும் என கூறுவது சந்தர்ப்பவாத நடவடிக்கை என சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். மனித உரிமை பேரவையில் தமிழர்கள் பிரச்சினை குறித்து பேசியபோது ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவதாக இலங்கை தமிழ் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் எம்.பி. ஆகியோர் கையெழுத்திட்டமையானது அவர்களும் ஆட…
-
- 0 replies
- 95 views
-
-
ஆட்சி மாற்றம் நாம் எதிர்பார்த்த எதனையும் எமக்கு தந்துவிடவில்லை என அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் ரொபின் மூடியிடம் தான் தெரிவித்தகாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அது தொடர்பில் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசியல் மாற்றம் எந்தவிதமான நன்மை தீமைகள் அளித்துள்ளன என்பது பற்றி என்னிடம் கேட்டார், அதற்கு நான் நாம் எதிர்பார்த்தவை நடைமுறையில் இல்லை என குறிப்பிட்டேன். அதற்கு தங்களால் முடிந்த மட்டில் அரசாங்கத்திற்கும் தமிழ் மக்…
-
- 0 replies
- 339 views
-
-
ஆட்சி மாற்றம் மிக முக்கியமாக அவசியம். அடுத்த ஆறு வருடங்களுக்கு அதே ஆட்சி இருந்தால் மக்களுக்கு பாதகமான விளைவே ஏற்படும் எனவே புதிய வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை உடனடியாக அறிவிக்கவில்லை. ஒரு மாதத்திற்கு மேலதிகமாக முடிவை அறிவித்திருக்கிறோம். அந்த முடிவில் உறுதியாக உள்ளோம் என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்தார். போலிப் பிரசாரங்களை நம்பாது மைத்திரியின் 'அன்னம்' சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும்!- சம்பந்தன் பா.உ. பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபாலவின் சின்னம் 'அன்னம்' ஆகும். எனவே, மஹிந்த அரசின் போலிப் பிரசாரங்களை நம்பாது நாளை மறுதினம் 8ம் …
-
- 2 replies
- 642 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பில்லி சூனியம் வைத்து தாமே கொலை செய்ததாகவும் மகிந்த ராஜபக்சவின் அரசு விரைவில் கவிழும் எனவும் சிறிலங்கா அரசின் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் கூறிய பிரபல சோதிடர் ஒருவர் தற்போது நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 395 views
-
-
ஆட்சிக் கதிரையை கைப்பற்ற, தக்கவைக்க.... [28 - July - 2007] * இதுவொரு அதிகாரப் போட்டி மட்டுமே -காலகண்டன்- கொழும்பில் நேற்று முன்தினம் ரணில், மங்கள தலைமையிலான அரசியல் கூட்டணி `மக்கள் அலை' என்னும் ஆர்ப்பாட்டப் பேரணியையும் பொதுக் கூட்டத்தையும் நடத்தின. பல ஆயிரக் கணக்கானோர் கலந்த இப் பேரணியும் கூட்டமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) க்கும் பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்கி இருப்பதாகவே அவதானிக்க முடிகிறது. அதேவேளை, இம்மக்கள் அலைப்பேரணி ஒன்றரை வருடகால மகிந்த சிந்தனை அரசாங்கத்திற்கு எதிரான முதலாவது மிகப் பெரும் எதிர்ப்பு நடவடிக்கையாக அமைந்திருந்தமையையும் அவதானிக்க முடிந்தது. "நாடு அழிகிறது - தடுக்க முன…
-
- 0 replies
- 1.1k views
-
-
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது இராணுவத்தை பயன்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் விஷேட விசாரணை ஒன்றை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மாகாண சபை அமைச்சர் உதயகம்மன்பில, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச் சாட்டு தொடர்பிலேயே இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன் வைக்கப்பட்டுள்ள இது தொடர்பிலான முறைப்பாடு குறித்து தற்ப…
-
- 0 replies
- 431 views
-
-
நாம் தமிழர் இயக்க தலைவர் டைரக்டர் சீமான் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வடக்கு கடற்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நிபந்தனைபடி இன்று காலை வடக்கு கடற்கரை போலீஸ் நிலையம் சென்று கையெழுத்திட்டார். அங்கு சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:- 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை வைக்க வேண்டும். இனி இதைவிட பெரிய ஊழல் வந்தால்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரம் மறையும். சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்களை மீண்டும் தாக்குகிறார்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நாங்களாக யாருடனும் கூட்டணிக்கு தூது போகமாட்டோ…
-
- 2 replies
- 858 views
-
-
"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும் வலி.வடக்கு மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் மருதனார்மடத்தில் உள்ள விவசாய பயிற்சிக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1990 ஆம் ஆண்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக நலன்புரி முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் மற்றும் வாடகை வீடுக…
-
- 0 replies
- 350 views
-
-
ஆட்சிக்கு வந்தால் இலங்கைக்கு இராணுவ உதவிகள் இல்லை! – நரேந்திரமோடி உறுதிமொழி. [Monday, 2014-02-17 17:36:48] தமது கட்சி ஆட்சிக்கு வந்தால்,இலங்கைக்கு எந்தவிதமான இராணுவ உதவிகளும் வழங்கப்பட மாட்டாது என பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகள் வழங்கப்படாது என நரேந்திர மோடி தமக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளா வைகோ தெரிவித்துள்ளார். இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக மக்கள் தீர்ப்பாயத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மத்திய அரசாங்கம் வேடிக்கை பார்த்து வருவதாகவும் வைகோ குற்றம…
-
- 11 replies
- 979 views
-
-
ஆட்சிக்கு வந்தால் தமிழ் அகதிகள் உள்ள 'நௌரு' தடுப்பு நிலையம் மூடப்படும்: அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர். ஆட்சிக்கு வந்தால் தமிழ் அகதிகள் உள்ள 'நௌரு' தடுப்பு நிலையம் மூடப்படும் என்பதே எமது கட்சியான தொழிற்கட்சியின் நிலைப்பாடாகும் என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் கெவின் றட் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளாக வந்துள்ள 83 பேரையும் அகதிகளாக ஏற்க உதவ வேண்டும் எனக்கோரி பிறிஸ்பேர்ன் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அனுப்பிய கடிதத்துக்கு அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அளித்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவுஸ்திரேலியா எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெவின் றட் பிறிஸ்பேர்ன் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்திற்கு…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஆட்சிக்கு வர இன்றைய அரசுக்கு, ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது – மனோ கணேசன் 39 Views உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி, இன்றைய அரசாங்கம், எமது அன்றைய அரசாங்கத்தை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தது. ஆகவே இந்த தாக்குதல், இன்றைய அரசுக்கு அரசியல்ரீதியாக உதவியுள்ளது. ஆகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் நன்மை பெற்றது, இன்றைய இலங்கை அரசாங்கம்தான். இந்த கோணத்தில், இது பற்றி விசாரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பல உறங்கும் உண்மைகள் வெளிவரும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றிய மனோ எம்பி மேலும் கூறியதாவது, எமது பல…
-
- 1 reply
- 364 views
-
-
கடந்த ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரும்கூட அரச ஏற்பாட்டிலான தமிழ் மக்களுக்கு எதிரான கடத்தல்கள், சித்திரவதைகள், கப்பம் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்துடன் பிரிட்டன் பிரதமர் இலங்கை வந்தபோது காணாமல்போகச் செய்யப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று 'உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச திட்டம்' அமைப்பு தெரிவித்துள்ளது. 'இன்னமும் முடிவுறுத்தப்படாத யுத்தம்: இலங்கையின் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் 2009 - 2015' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 155 பே…
-
- 0 replies
- 333 views
-
-
ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த மக்களை வாக்களிக்குமாறு கோரப்போவதாக கூட்டமைப்பு நேற்று முடிவெடுத்தது. நேற்று பாராளுமன்ற கட்டடத்தில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம். மிகப்பெரும் கருத்து வாதங்கள் சண்டைகள் ஆகியன நேற்று நடந்தன. மிகவும் கீழ்த்தரமாக சில எம்.பி க்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டனர். வன்னி மாவட்ட கூட்டணி எம்.பி சி.... எனும் தொடக்க பெயரை கொண்டவர். எதிர் கருத்து வாதம் கொண்ட எம்.பிக்களை புலிகளின் வால்கள் என்றும் இதே வேளை குடும்பத்தின் தனிப்பட்ட விடயங்களை ( சாதிகளை) இழுத்தும் பேசியுள்ளார். இதனால் பல எம்பிக்கள் அவரை கண்டித்தனர். தொடர்ந்து கூட்டமைப்பு பிளவு படும் தருவாயில் வந்ததனை தொடர்ந்து கஜேந்திரன் அணியினர் கூட்டமைப்பின் ஒற்றுமை கருதி நாம் தொடர்ந்து வ…
-
- 0 replies
- 597 views
-
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்)! ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மூன்றாவது தடவையாகவும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் 2002ஆம் ஆண்டுக்கும் 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்புடைய குற்றங்களை விசாரிக்கும்படி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்துக்கு கூறப்பட்டிருக்கிறதே தவிர, அதற்கு முன்னர் இடம்பெற்ற, தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்கக்கூடியதல்ல. அமெரிக்கா இவ்வாறானதொரு தீர்மானத்தை கொண்டு வருவதன் நோக்கம் தமிழ் மக்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவல்ல. மாறாக இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத…
-
- 0 replies
- 517 views
-