ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் 70ஆண்டுகளாக தமிழர்களிற்கு எதிரான ஒடுக்குமுறையில் ஈடுபட்ட பொலிஸாரது மனநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இந்த மரணம் போலீசாரின் தடுப்பு காவலில் இருந்தபொழுது நடைபெற்றதால் போலீசாரே இவரது மரணத்திற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் நாட்டின் தலைநகரிலுள்ள 24 மணி நேரமும் தீவிரமான செயற்பாட்டில் இருக்கக்கூடியதெனக் கருதப்படுகின்ற சர்வதேச சமூகத்தினரும் வெளிநாட்டுச் சுற்றுலாபயணிகளும் அதிகம் நடமாடுகி…
-
- 1 reply
- 109 views
-
-
ஆட்சிமாற்றம் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்காது! - என்கிறார் கஜேந்திரகுமார் [sunday 2014-08-03 09:00] இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு, ஆட்சி மாற்றம் மாத்திரம் தீர்வாக இருக்காது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஐ.நா சபையினால் தமக்கு நீதி கிடைக்கும் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை. எனினும் வேறு வழியின்றி ஐ.நா சபையுடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதேவேளை சில நாடுகள் தமது அக்கறையை கருத்திற் கொண்டே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கைக்குள் கொண்டு வந…
-
- 5 replies
- 353 views
-
-
ஆட்சியமைத்ததும் ஜெனிவா தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வோம் – ஜி.எல். பீரிஸ் சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆட்சியமைத்த பின்னர், 2015இல் சிறிலங்கா அனுசரணை வழங்கிய தீர்மானத்தை முறியடிக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் என்று, அந்தக் கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ”2015இல் சிறிலங்கா அனுசரணை வழங்கிய தீர்மானத்தை துரோக ஆவணமாக நாங்கள் பார்க்கிறோம். சிறிலங்காவின் சட்ட நடைமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புக்கு அது பரிந்துரைக்கிறது. வெளிநபர்களின் தலையீடு இல்லாமல் இந்தப் பிரச்சினை சிறிலங்காவுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். 30/1 தீர்மானத்தின்…
-
- 0 replies
- 242 views
-
-
ஆட்சியமைப்பது தொடர்பில் த.தே.கூட்டமைப்புக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையில் இணக்கம்? ஒற்றையாட்சிக்கு ஒத்துக்கொண்ட தலைமைகள் கூட்டமைப்பில் இருந்து அகற்றப்பட்டு, தனிப்பட்ட கட்சி வளர்க்கும் நோக்கமில்லாது தமிழ்த் தேசியத்தை வளர்க்கும் முகமான ஒரு தூய அரசியல் கலாச்சாரத்தை எதிர்காலத்தில் கட்டியெழுப்ப சம்மதிக்கும் வரை கூட்டமைப்புடன் எந்த இணக்கப்பாட்டுக்கும் வரமாட்டோம், கூட்டமைப்பில் இணையவும் மாட்டோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆகக்கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் அ…
-
- 0 replies
- 244 views
-
-
ஆட்சியரைத் திருப்திப்படுத்தும் அரசியல் Posted By: கீதன்on: February 13, 2016In: அணியம்No Comments Print Email திருமலை சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது! அப்படிப் போர்க்கொடி துாக்கியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அல்ல. தமிழரசுக் கட்சியினரும் அல்ல. திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுமல்ல. கிழக்கின் குரல் என்ற சிவில் அமைப்பும் ஜே.வி.பி. தலைவர்களில் ஒருவரான லால்கந்தாவும் சம்பூரில் அனல்மின் நிலையம் அமைப்பதை எதிர்த்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த அனல் மின்நிலையம் அமைக்கப்படுவதால் சேருவில வாழ் சிங்கள மக்களுக்கு ஒரே ஒரு ப…
-
- 0 replies
- 484 views
-
-
ஆட்சியாளரின் செயற்பாடுகளால் கடவுளின் சாபம்' இலங்கையை பாதித்துள்ளது: - ரணிலின் நக்கல் பேச்சு! [Tuesday 2014-08-12 20:00] ஆட்சியாளரின் செயற்பாட்டால் கடவுளின் சாபமே இலங்கையை பாதித்துள்ளதாக எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக தெரிவித்துள்ளார். பிங்கிரிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டின் நீர் முகாமைத்துவம் தொடர்பில் உரிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த ஆளும் அரசாங்கம் தவறியுள்ளது. குருநாகல், பொலன்னறுவ, ஹம்பாந்தோட்டை ஆகிய பல பிரதேசங்களுக்கு இன்று கடுமையான வரட்சி காணப்படுகின்றது. இப்போது இங்கு சேற்று நீரையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. மழை பெ…
-
- 1 reply
- 212 views
-
-
புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென்பதுடன் அவர் அவ்வாறு செயற்படுவதன் மூலம், நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் என்னும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும் அதன் மூலம் நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பாரிய முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் அடைவர் என்பதையும் புதிய ஜனாதிபதிக்கும் அவர் சார்ந்தோருக்கும் தமிழ்மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா .சம்பந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் மேற்கண்டவ…
-
- 2 replies
- 764 views
-
-
ஆட்சியாளருக்கும் ரணிலுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை தற்போதைய பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்குப் பதிலாக ஏற்கனவே இராணுவ மேஜராக இருந்த காலத்தில் அதிகார துஷ்பிரயோகங்களும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்கு முறைகளுக்காகவும் பல வழக்குகளையும் குற்றச்சாட்டுகளையும் சந்தித்த ஜானக பெரேராவை சிபார்சு செய்ததன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவும் தனக்கும் தற்போது நாட்டை ஆளும் மகிந்த ராஜபக்ஷவுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார் என ஆட்கடத்தல்களுக்கெதிரான மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் ஐக்கிய சோஷலிச கட்சியின் செயலாளருமான சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்; ஆட்கடத்தல்கள் ,கொலைகள் மூலம் தற்பொழுது நிர்வாகம் இடம…
-
- 1 reply
- 1k views
-
-
வரவுசெலவுத் திட்ட யோசனைகள் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளன. முன்பு பாதுகாப்புச் செலவீனம் தொடர்பாக அரசாங்கத் தலைவர்களின் விளக்கத்திற்கு மக்களிடம் வரவேற்பு இருந்தது. இன்று அந்த நிலை இல்லை. யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் தமக்கு பெயரளவு விமோசனம் கிடைக்கும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக வரவு செலவுத்திட்ட யோசனைகள் அமைந்துள்ளன. தற்போது பொருட்களின் விலைகள் அதிகளவில் உயர்ந்துள்ளன. உயர்ந்து கொண்டே போகின்றன என்றே கூறவேண்டும். நாட்டில் சாதாரண மக்களின் வாழ்வியல் மோசமான நிலைக்குச் செல்கின்ற அதேநேரம், உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உரிய வசதிகளை அரசாங்கம் மென்மேலும் விரிவுபடுத்தி வருகின்றது. நாடுமுழுவதும் ஆடம்ப…
-
- 0 replies
- 538 views
-
-
(ஆர்.யசி) ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து தன்வசப்படுத்தியுள்ள அரச சொத்துக்களை எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்கள் என அனைவருக்கும் கொடுக்கும் அனாவசிய சலுகைகளை முழுமையாக நிறுத்துவோம் என தேசிய மக்கள் சக்கிதியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். பத்தரமுல்லயில் இன்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார மக்கள் கூட்டத்தில் பேசியபோதே அவர் இதனைக் கூறினார். நாட்டில் சகல பகுதிகளிலும் ஜனாதிபதிக்கான மாளிகைகள் உள்ளன. ஆனால் அதில் எவரும் குடியிருப்பதும் இல்லை, ஒரு இரவைக்கூட அங்கிருந்து அனுபவிப்பர்களா என தெரியவில்லை. ஆனால் இந்த மாளிகைகளை பராமரிக்க கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 406 views
-
-
ஆட்சியாளர்களிடம் தேசிய கொள்கை இல்லை : நாமல் வீரகேசரி இணையத்தளத்திற்கு விசேட செவ்வி (காணொளி இணைப்பு) அதிகாரங்களை பகிர்வதை எதிர்க்கவில்லை பொலிஸ் அதிகாரமில்லாத 13 இக்கு தயார் முதலமைச்சருக்கு அதிகாரமளிக்க முடியாது வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது மஹிந்த ராஜபக் ஷ இனவாதி அல்ல த.தே.கூ.வின் அரசியல் சித்தாந்தம் என்ன? குற்றமற்ற அரசியல் கைதிகள் உள்ளனர் நாட்டில் ஆட்சியில் இருக்கும் தேசிய அரசாங்கத்திடம் தேசிய கொள்கை இல்லை. அவர்களுக்கு தேசிய அரசியலும் தெரியாது. உலக அரசியலும் தெரியாது. என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் …
-
- 0 replies
- 317 views
-
-
இறையாண்மைக்கு எதிராக யாராவது அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சித்தால் அதற்கு எதிராக செயற்படுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்ல." என முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். அதேபோல், அடக்குமுறை, அச்சுறுத்தலுக்குப் பயந்து ஒளிந்தோடும் இனம் நாங்களல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், "நாட்டினதும், மக்களினதும் இறையாண்மைக்கு எதிராக யாராவது தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, நினைத்த பிரகாரம் சட்டமூலங்களை ஏற்படுத்தத் திட்டமிடுவதாக இருந்தால் அதற்கு எதிராகப் போராடுவதற்கு மகாநாயக்க தேரர…
-
- 2 replies
- 773 views
-
-
ஆட்சியாளர்களை... இலக்கு வைக்கும், சீனாவின்... புதிய முயற்சி? இலங்கைக்கும், சீனாவுக்கும் வரலாற்று ரீதியான தொடர்புகள் இருப்பதாக பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. எனினும், இலங்கைக்கும், சீனாவுக்கும், இடையில் 1952ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இறப்பர் – அரிசி ஒப்பந்தத்துடன் தான் ‘இராஜதந்திர உறவுகள்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், சீனா தனது கனவுத் திட்டமான ஒரே பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சியினுள் இலங்கையை உள்வாங்குவதற்கு கடுமையான பிரயத்தனம் செய்தது. அதில் வெற்றியும் கண்டது. இதற்காக சீனா பல விலைகளை கொடுத்தது. குறிப்பாக, கூறுவதானால் அரசியல்வாதிகளுக்கு இலவச பயிற்சிப்பட்டளைகள் என்ற பெயரில் சீனப்பயணங்கள் உள்ளிட்ட பல விடயங்களை முன்னெடுத்த…
-
- 0 replies
- 272 views
-
-
ஆட்சியாளர்கள் சர்வாதிகாரிகளாக இருக்கும் போது சர்வதேச சமூகத்திடம் அது பற்றி கூறாமல் வேறு யாரிடம் கூறுவது இந்த நிலைமையில் இருந்து நாட்டை காப்பற்ற சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம் அடிப்படைவாதம் இயக்கங்கள் நாட்டில் இல்லை. அவ்வாறு இருப்பதாக பிரசாரம் செய்து வரும் பொதுபல சேனாவின் பின்னால் இருப்பது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என்பதை முழு உலகமும் அறியும், ஹலால் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருந்து வருகிறார். நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதம் எதுமில்லை. நாட்டின் உண்மையான பிரச்சினைகளை மூடிமறைப்பதற்காகவே இவர்கள் பொய்யான பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர். …
-
- 0 replies
- 260 views
-
-
ஆட்சியாளர்கள் மீதான நம்பிககையீனத்தால் புதிய அரசியலமைப்பை எதிர்க்கிறோம் கலாநிதி நாலக்க கொடஹேவா கேசரிக்கு செவ்வி நேர்காணல்: ஆர்.ராம்– படப்பிடிப்பு: உதேஷ் இந்திக்க தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு நாம் எதிரானவர்கள் இல்லை. ஆனால் ஆட்சியில் உள்ள தலைவர்கள் மீதான நம்பிக்கை கேள்விக் குறியாகவுள்ளது. அதன் காரணத்தினாலேயே புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை எதிர்க்க வேண்டியுள்ளது என வியத்மக என்னும் தொழில்வாண்மையாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- ஐ.நா.வில் புலம்பெயர் அமைப் ப…
-
- 0 replies
- 385 views
-
-
நாட்டின் ஆட்சியாளர்கள் கண்ணிருந்தும் குருடர்களாவும், காதிருந்தும் செவிடர்களாகவும், அறிவிருந்தும் முட்டாள்களாவும் இருப்பதே இனப்பிரச்சனைத் தீர்வை இழுத்தடிப்பதற்கான காரணங்களாக உள்ளன என தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். நாட்டில் இனப்பிரச்சனை தீர்க்கப்படாமல் எந்தவொரு பிரச்சனையும் தீர்க்கப்படப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார். சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு ஜானகி விடுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் ஒன்றியத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் இனப்பிரச்சனை தீர்க்கப்படாததா…
-
- 4 replies
- 423 views
-
-
Posted on : 2007-11-23 ஆட்சியின் நாணயக்கயிறை பிடித்திருக்கும் அதிகாரக் குழு "த லீடர்' வெளியீட்டகத்தின் அச்சகத்துக்குள் புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் குறித்து கண்டனம் தெரி வித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க, அது தொடர்பாகத் தாம் விடுத்த ஆங்கில அறிக்கை யில் ஒரு வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டிருக் கிறார். அது இந்தச் சந்தர்ப்பத்தில் கவனிக்கத்தக்க ஒன் றாக இருக்கின்றது. ""இன்று நாட்டை ஆளும் கும்பலினால் (ஒதணtச்) ஜன நாயக விழுமியங்களுக்கு மற்றோர் பேரடி விழுந்திருக் கின்றது'' என்று இந்தத் தாக்குதல் சம்பவத்தை விமர்சித்திருக்கின்றார் அவர். இந்த விமர்சனத்துக்கு அவர் தேர்ந்துள்ள சொல் "ஒதணtச்'. இது கவனிக்கத்தக்க ஓர் அம்சமாகும். ஆட்சி அதிகார…
-
- 0 replies
- 999 views
-
-
ஆட்சியின் வழியில் படைகள் [03 ஜனவரி 2009, சனிக்கிழமை 11:50 மு.ப இலங்கை] உயிரிழந்த விடுதலைப் புலிகளின் பெண் போராளி ஒருவரின் சடலத்தை, அரச படைகளைச் சேர்ந்தோர் என்று கூறப்படும் அணியினர் கேவலமாகக் கையாண்டனர் என்று வெளியான தகவல் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. எனினும் ஊடகங்களில் இவ்விடயம் அமுக்கி வாசிக்கப்படுகின்றது. மேற்படி அநாகரிகமான செயற்பாட்டை கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி வீடியோப் படமாக யாரோ ஒருவர் எடுத்துள்ளமையை அடுத்து, அந்தப் படம் இப்போது பல தரப்புகளுக்கும் அனுப்பப்பட்டு சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றது. இந்த விவகாரம் குறித்து, தலையிட்டு, விசாரித்து உண்மையை அம்பலப்படுத்தும்படி ஆசிய மனித உரிமைகள் அமைப்பு ஐ.நா. பொதுச் செயலாளரைக் கோரியிருக்கின்றது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்களில் மிகவும் மோசமான அரசாங்கமாக தற்போதைய அரசாங்கத்தை அடையாளப்படுத்த முடியும் என ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் தினியாவெல பாலித தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் உருவான மிகவும் மோசமான, ஊழல் மிக்க அரசாங்கமாக இதனைக் கருத வேண்டும். அத்துடன் ஆட்சியிலுள்ள அரசாங்கம் தம்மை கொலை செய்தாலும் பரவாயில்லை. யாருக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ இந்தக் கருத்தை வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் வரிப் பணத்தை விரயமாக்காது, மக்களை நெருக்கடிக்குள் ஆழ்த்தக் கூடாது. அத்துடன் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக பெற்றோல் கிடைக்கின்றது. இந்தச் சலுகை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் கோர…
-
- 1 reply
- 514 views
-
-
ஆட்சியில் இருக்கும் போது ஆட்டம் போடக் கூடாது - க.வி.விக்னேஸ்வரன் ஆட்சியில் இருக்கும் போது மக்களை மறந்து, நாட்டின் சுபீட்சத்தை மறந்து, பதவி இறுமாப்பில் மற்றவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, பணத்தைத் தேடுவதில் மட்டும் குறிக்கோளாக இருந்தால், எமக்கு என்ன நடக்கும் என்பதற்கு, கடந்த அரசின் ஆட்சிக் இழப்பு சிறந்த எடுத்துக் காட்டாகும். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தொழில் நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு முதலமைச்சர் உரையாற்றினார். அவர் தனது உரையில் தெரிவித்ததாவது: ஆட்சியில் கடந்த அரசு ஆட்சியில் இருந்த போது மஹிந்தோதய தொழில் நுட்ப ஆய்வுகூடம், ம…
-
- 0 replies
- 493 views
-
-
ஆட்சியில் இருக்கும்போது மக்களை மறந்து, நாட்டின் சுபீட்சத்தை மறந்து, பதவி இறுமாப்பில் மற்றவர்கள் மீது பாரிய வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, பணத்தைத் தேடுகின்ற விடயத்தில் மட்டும் குறிக்கோளாக இருப்போமாயின் ஏற்படக்கூடிய நிலைமை என்ன என்பதுக்கு கடந்த அரசாங்கத்தின் ஆட்சி கவிழ்ந்தமை சிறந்த எடுத்துக்காட்டு என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், 'கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடம், மஹிந்தோதய தொழில்நுட்பபீடம் எனப் பெயர் சூட…
-
- 0 replies
- 375 views
-
-
கோதுமை மாவிற்கு நாம் பழக்கப்பட்ட கதையை பெரியதொரு வரலாறாக எழுதமுடியும்.அந்த அளவிற்கு அதன் ஊடுருவல் பெரிய கதை. காலையிலும்,மாலையிலும் அரிசி மாவை உணவாகக் கொண்டிருந்த நமக்கு கோதுமை மாவானது கடதாசிகளை ஒட்டுவதற்காக அறி முகமான பசைப் பொருளாகும். குறிப்பாக இறுதிச் சடங்கின் போது இறந்த வரை எடுத்துச் செல்லப் பயன்படும் ‘பாடைக்கு’ தாள்களை ஒட்டுவதற்காகவே கோதுமை மா பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு கோதுமை மா பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களைக் கூட எவரும் மீளப்பயன்படுத்துவது கிடையாது. யாருக்கும் தெரியாத இடத்தில் அந்தப் பாத்திரம் எறியப்படும். இப்படியாக எங்களிடம் நுழைந்த கோதுமை மா இன்று,அரிசி மாவுக்குப் பாடை கட்டிவிட்டு அந்த இடத்தைத் தான் பிடித்துக் கொண்டது. அந்தோ பரிதாபம்! இந்த மண்ணில் …
-
- 0 replies
- 867 views
-
-
ஆட்சியுரிமை அதிகாரம் உள்ளவரை பதவியிலிருக்கும் ஒரு ஜனாதிபதியை தோற்கடிக்க முடியாது. - ஆக்கம் : பேராசிரியர். றோகான் சமரஜீவ (transcurrents.com) எதிர்க்கட்சியினர் மேற்குறித்த கேள்விக்கு ஒரு சாதாரண பதிலைக் கூறமுடியாது தோற்றுப்போய், நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமரா, ஜனாதிபதியா என்கிற வார்த்தை விளையாட்டைத் தேடுகின்றனர். அரசாங்கப் பேச்சாளர் பதவிக் காலம் எத்தனை தடவைகள் என்கிற கட்டுப்பாட்டின் அதிகாரம் மக்களின் கைகளிலேயே உள்ளது, ஏனெனில் அவர்கள்தான் தங்களுக்கு வேண்டியவர்களைத் தெரிவு செய்கிறார்கள், என்கிற இலகுவான ஆனால் தவறான விடையைச் சொல்கிறார். அதிகாரம் படைத்த பிரபுத்துவ மனப்போக்கு கொண்டவர்களால் அளிக்கப் படுவது ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட விடயம் போலத் தெரிகிறது. இது காலம் கட…
-
- 0 replies
- 349 views
-
-
ஆட்சியை கவிழ்க்க ரணில் தீவிர முயற்சி -ஜோதிட எதிர்வு கூறலுக்கமைய காய்நகர்த்தல் [15 - April - 2007] [Font Size - A - A - A] யுத்தத்தின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையில் புதிய அரசியல் மோதலொன்று உருவாகி வருகின்றது. எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இராஜ யோகத்திற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ராஜ்ய நிர்வாகத்திற்குமிடையிலான மோதலே இப்புதியதொன்று என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஏப்ரல் நடுப்பகுதியிலிருந்து ஆட்சிப் பொறுப்பு கிடைக்கும் என்ற ஜோதிடர்களின் ஆரூடத்தினால் உற்சாகமடைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அடுத்தமாதமளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். பல விவகாரங்கள் குறித்த…
-
- 0 replies
- 954 views
-
-
ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ஐ.தே.க. அமைக்கும் பொதுக்கூட்டணிக்கு இ.தொ.கா., மு.கா. ஆதரவு வீரகேசரி நாளேடு பதவியில் உள்ள அரசாங்கத்தை கவிழ்த்து புதிய ஆட்சியை மலரச் செய்யும்வகையில் பொதுக்கூட்டணி அமைக்கும் ஐ.தே.க.வின் முயற்சிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முழுமையான ஆதரவினை வழங்கும் என்று நம்புகின்றோம். அதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று ஐ.தே.க. வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் பலர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்ளவுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அரசாங்கத்தில் நம்பிக்கையிழந்து விரக்தியில் இருக்க…
-
- 0 replies
- 1.1k views
-