ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஆணைக்குழு முன்னிலையில் பெண்ணொருவர் இரகசிய சாட்சியம் புலிகளின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவரின் மனைவியா? 16 டிசம்பர் 2014 வவுனியாவில் இடம்பெற்று வரும் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாபதிபதி ஆணைக்குழுவின் முன்பாக இன்று (16.12) பெண்ணொருவர் இரகசிய சாட்சியம் அளித்துள்ளார். மதியம் ஒரு மணியளவில் பெண்ணொருவர் தான் இரகசியமாக சாட்சியம் அளிக்க விரும்புவதாக ஆணகை;குழுவிடம் அனுமதி பெற்றிருந்த நிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்தார். இதன் போது அங்கு சாட்சியமளிக்க வந்திருந்தவர்கள், ஊடகவியலாளர்கள், ஏனைய பொது அமைப்புளில் இருந்து வந்திருந்தவர்க்ள சட்ட உதவியாளார்கள் உட்பட அனைவரும் வெளியேற்றப்பட்டிருந்தனர். இவ்வாறு சாட்சியமிளத்தவர் புலிகள் இயக்கத்தின் உயர் மட்ட உறுப்பினர் …
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆணைக்குழுக்களை அமைத்து ஈஸ்டா் தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது – சரத் பொன்சேகா April 27, 2024 ஆணைக்குழுக்களை அமைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அதன்போது சரத் பொன்சேகா மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு 5 வருடங்களாகியுள்ளன. இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பேராயர் தனது…
-
- 0 replies
- 153 views
-
-
இலங்கையில் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வந்த ஜனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்தப்போவதாக அறிவித்துள்ள போதிலும், அங்குள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்த விசாரணையின் மூலம் நீதி கிடைக்குமா என்பது குறித்து சந்தேகம் வெளியிட்டிருக்கின்றார்கள். பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலர் இதுவரை காலமும் காணாமல் போனவர்கள் தொடர்பில் உறுதியான தகவல் எதனையும் தெரிவிக்காமல் இருப்பது குறிதது கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள். நல்லிணக்க ஆணைக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழு என்று விசாரணை குழுக்களிடம சாட்சியமளித்தும், இறுதியில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டார்கள். இறுதி யுத்த…
-
- 0 replies
- 488 views
-
-
ஆணைக்குழுவிடம் பதில் கேள்வி எழுப்பி வாயை அடைத்த காணாமற்போனோரின் உறவினர்கள்! – சாட்சியப்பதிவுகளின் தொகுப்பு. [Tuesday, 2014-02-18 07:32:55] யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டில் இருந்து எல்லா இடமும் ஆமியும் செக் பொயின்ட்டும் இருக்கும் போது புலிகளுடன் உங்கள் மகன் தொடர்புபட்டவரா என்ற கேள்வியை நீங்கள் எப்படி என்னிடம் கேட்பீர்கள் என தாயார் ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவினரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த சம்வம் ஒன்று இன்று இடம்பெற்றது. காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சாட்சியப்பதிவுகள் கடந்த 4நாட்களாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்துள்ளது. டி நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உள்ள பகுதிகளுக்கான பதிவுகள் நேற்று மாவட்டச் செயலகத்…
-
- 1 reply
- 478 views
-
-
இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க தேவையில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் இலங்கையின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது மனித உரிமைகள் தொடர்பில் உள்நாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையாகும் இந்தநிலையில் இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவேண்டிய அவசியம் இல்லை எனவும் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார…
-
- 0 replies
- 346 views
-
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் இன்னும் உரிய பதிலளிக்காது உள்ளமை தொடர்பில் அதிருப்தி வெளிடப்பட்டுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையின் கடந்த கால சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளது. இந்த அறிக்கை யுத்தக் குற்றங்கள் குறித்து பூரணமற்றது என கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தன. ஆணைக்குழு அறிக்கையை நிராகரித்துள்ள மனித உரிமைக் குழு சர்வதேச விசாரணை ஒன்றுக்கு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன் கற்றுக் கொ…
-
- 2 replies
- 737 views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது நாட்டு மக்களின் பிரச்சினைகளை நனடறாகவே ஆராய்ந்துள்ளதாக கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஐக்கிய செயலாளர் நாயகத்தின் பணிப்புரக்கமை தயாரிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையைவிட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பொரும்பாலான பொதுமக்களிடம் சாட்சியங்களைப் பெற்று ஆதாரங்களை கொண்டு அமையப்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தலைமையில் நேற்று (22) மாலை அலரிமாளிகையில் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். சகல இன மக்களின் நன்மதிப்புடன் எமது நாட்டில் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்த இன்று எமக்கு புதியதொரு தருணம் ஏ…
-
- 1 reply
- 744 views
-
-
சிறிலங்கா அதிபரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராஜதந்திரிகள், தாம் முக்கியமாக அறிக்கையின் பரிந்துரைகளை எதிர்பார்த்திருப்பதாகவும், மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்படுவது அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வருத்தும் தெரிவிப்பது குறித்தும் இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்குவத…
-
- 0 replies
- 733 views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றில் திடீரென சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். தமிழ் மொழி மூல மொழிபெயர்ப்பு தாமதமாகும் காரணத்தினால் அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை என முன்னர் குதெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இன்று திடீரென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார். சுமார் 400 பக்கங்களைக் கொண்ட இறுதி அறிக்கையில் போர் தொடர்பான விடயங்களும், பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 611 views
-
-
இலங்கையின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினரது அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் அவுஸ்திரேலியாவின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கெவின் ரொட் தெரிவித்துள்ளார். ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் கருத்து வெளியிட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடமும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் கலந்து கொண்ட போது தாம் இதனைக் குறிப்பிட்டதாக கெவின் ரொட் குறிப்பிட்டுள்ளார…
-
- 3 replies
- 614 views
-
-
தமிழ் மக்களின் குறைகளை இலங்கையில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் தீர்க்க தவறியமையே இனப் பிரச்சினை ஏற்பட மூல காரணம் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கையினால் வெளியிடப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த யுத்தத்தின் போது அரச தரப்பினாலும் விடுதலைப் புலிகளாலும் மனித உரிமைகள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இறுதியாக 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அவ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன எனவும் இதன் போது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கைய…
-
- 2 replies
- 559 views
-
-
ஆணைக்குழுவின் அறிக்கையை கூட்டமைப்பு நிராகரித்துள்ளது நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “அடிப்படையில் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று கூறி நிராகரித்துள்ளது. அறிக்கை குறித்த தமது நிலைப்பாட்டை விளக்கி ஒரு விரிவான அறிக்கையை கூட்டமைப்பு விடும் என்றும் அதன் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். குற்றம் எதுவும் புரியவில்லை என்று கூறி இராணுவத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே அறிக்கை இருப்பதாக அவர் தெரிவித்தார். அந்த அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வுக்கான பரிந்துரைகள் அர்த்தமற்றவை, பொருளற்றவை, அது குறித்து விரிவாக ஆய்ந்தறியாமல் தெரிவிக்கப்பட்டமை என்று மேலும் அவர் கூறி உள்ளார். …
-
- 8 replies
- 870 views
-
-
ஆணைக்குழுவின் அழைப்பாணை புத்தாண்டுப் பரிசு – என்கிறார் மகிந்த APR 21, 2015 | 2:58by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, தேசிய பாதுகாப்பு இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். ஹம்பேகமுவ ரஜமகா விகாரையில் நேற்று கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். தேசிய பாதுகாப்புக்கு இப்போது சவால் ஏற்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு, புத்தாண்டுப் பிரிசாகும். திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு நான் அமைச்சர் பதவியை வழங்கியது ஒரு ஊழல் என்று கூறப்படுகிறது. சிறிலங்கா அதிபராக இருந்த…
-
- 0 replies
- 458 views
-
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 20ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி இந்த ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் நிலையான சமாதானத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பாதகமான காரணங்கள் குறித்து ஆராய்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டது. அத்துடன் இலங்கை மீதான யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்தும் இந்த குழு ஆய்வுகளையும் மேற்கொண்டது. மொத்தமாக 57 அமர்வுகளில், பல்வேறு தரப்பினரின் சாட்சியங்களை இந்த குழு பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.co...&language=tam…
-
- 0 replies
- 647 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி கட்சி வடக்கில் கடத்தல்களை மேற்கொண்டதாக ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றின் உதவியை நாடப் போவதாகவும், இது தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக சில ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் பின்னணியில் சதித் திட்டங்கள் இருக்கக் கூடுமென தாம் சந்தேகிப்பதாக …
-
- 0 replies
- 532 views
-
-
ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதை சுதந்திர தினத்தன்றே அரசு ஆரம்பித்திருக்கலாம் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நாட்டுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உள்ள கிளர்ச்சியினைத் தூண்டும் வகையிலான பல அறிவிப்புகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செய்தார். நாட்டை எதிர்காலத்தில் வழிநடத்துவதற்கான அரசாங்கத்தின் கொள்கைகள் என்றும் இவற்றை நாம் எண்ணலாம். பொதுமக்களது தேசியத்துவ உணர்வுகளையும் அவர்களது நாட்டுப் பற்றினையும் தூண்டும் வகையில் ஜனாதிபதியினது உரை சிறப்பாக சுதி சேர்க்கும் வகையில் இருந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதனால், மக்களின் வாழ்க்கைத் தரங்கள் வீழ்ச்சியடைந்து செல்கின்றமை, என்பவற்றை அடுத்துக் கூறி எமது பொருளாதாரத்தை வலிமையாக்குவதன் மூலமாகவே எமது ந…
-
- 1 reply
- 756 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார். தமிழர் பிரதேசங்களில் இராணுவ மயக்கமலை தவிர்த்தல், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுதல் உள்ளிட்ட பல பரிந்துரைகள் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வன்னியில் நடைபெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே அமெரிக்கத் தீர்மானத்தின் பிரதான கோரிக்கை என குறிப்பிட்ட அவர் தமிழர் பிரதேசங்களில் பாடசாலைகள் மற்றும் வீதிகளை இலங்கை அரசாங்கம் அமைத்துள்ளதாகவும், அவ்வாறான நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை எ…
-
- 2 replies
- 724 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசு ஒருபோதும் நடைமுறைப்படுத்தாது. அமெரிக்காவையும், இந்தியாவையும் திருப்திப்படுத்தவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: போர்க்குற்றம் இழைத்தோருக்குக் கடும் தண்டனை என்ற போர்வையில் அவர்களை அனுசரிப்பதற்கு அரசு முயலுமே தவிர, தண்டனை என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைதான். கறைபடிந்த வரலாற்றுக்கு வெள்ளையடிக்கும் மஹிந்த அரசின் தந்திரங்களுள் முக்கியமானதொன்று தான் இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சர்வதேசத்தின் கேள்விகளுக்குப் பதில…
-
- 0 replies
- 754 views
-
-
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த, ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகளிடம், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் அதனை நிறைவேற்றவில்லை என யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயம் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகத்தில் ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களை கவனிக்கும் பிரிவுக்குத் தலைவரான ஹன்னி மெகல்லியும், அந்த உயர்ஸ்தானிகத்தில் சட்டத்தின் மாட்சிமை மற்றும் ஜனநாயகம் ஆகிய விஷயங்களை கவனிக்கும் பிரிவினைச் சேர்ந்த ஆஸ்கர் செல்டர்ஸும் யாழ்ப்பாணத்திற்கான தமத…
-
- 0 replies
- 377 views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளில் - ஏற்றுக்கொள்ளக் கூடிய பரிந்துரைகள் மட்டுமே அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளதுபரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டிய அவசியமும் கிடையாது. தேசிய அல்லது சர்வதேச ரீதியான அழுத்தங்களுக்கு அடிபணிந்து கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் தயாரில்லை. ஆணைக்குழு பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. எனி…
-
- 2 replies
- 500 views
-
-
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பற்றி பேச அமெரிக்க ராஜதந்திரிகள் இலங்கை விஜயம் அமெரிக்க ராஜதந்திரிகள் நாளை (26) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த அமெரிக்க ராஜதந்திரிகள் மாலைதீவிற்கும் விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர்களான ஜேம்ஸ் மூர், ஜேம் ஸிம்பர்மன் மற்றும் துணை பாதுகுhப்புச் செயலாளர் விக்ரம் சிங் ஆகியோர் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் உயர்மட்ட ராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்களை அமெரிக்க ராஜ…
-
- 2 replies
- 414 views
-
-
வடக்கு கிழக்கில் காணாமற் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய விசாரணைகள் மாலை 5மணிக்கு முடிவடைந்தன. கரைதுறைப்பற்று பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்பட்ட 12 கிராமசேவர் பிரிவிவுகளைச் சேர்ந்த 60 பேர் இன்றைய தினம் ஆணைக்குழுவால் விசாரணைக்கு என அழைக்கப்ட்டிருந்தனர். எனினும் அவர்களில் 45 பேர் மட்டுமே காணாமற்போன தமது உறவுகள் குறித்து சாட்சியமளித்தனர். இதன்போது 2007,2008, 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பிலும் இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் சாட்சியமளித்தனர். அத்துடன் 85 பேர் தமது உறவுகளை யுத்தகாலத்…
-
- 0 replies
- 246 views
-
-
ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர் சி.ஐ.டி. விசாரணைக்கு அழைப்பு இலங்கையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்திருந்த 45 வயதான விதவைப் பெணணான இரத்தினம் பூங்கோதை என்பவர் தற்போது குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 27 ம் திகதி கல்முனையில் நடைபெற்ற ஆணைக்குழுவின் அமர்வில் 4 பிள்ளைகளின் தாயான இரத்தினம் பூங்கோதை சாட்சியம் அளித்திருந்தார். 2007க்குப் பின்னர் - அதாவது தற்போதை அரசாங்கத்தின் பதவிக் காலத்தின்போது, சட்டவிரோதமான முறையில் தான் கடத்தப்பட்டு ஆயுதக் குழுவொன்றினால் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அதேபோல பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்ட 3 பிள்ளைகளின் தாயான தனது சகோதரி…
-
- 2 replies
- 788 views
-
-
ஆணைக்குழுவில் நம்பிக்கையில்லை - ஆதங்கப்படும் சகோதரி [ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2015, 09:21.04 AM GMT ] யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதியின் ஆணைக்குழு விசாரணையின் போது சகோதரி ஒருவர் தனது சகோதரன் தொடர்பான முறைப்பாட்டின் போது ஆதங்கப்பட்டுள்ளார். குறித்த சகோதரி மேலும் தெரிவிக்கையில், இவ் ஆணைக்குழு மீது துளியேனும் நம்பிக்கை இல்லை எனவும் எல்லாமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான் எனவும் தற்போதைய அரசு குறித்து நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். எனது சகோதரன் போராடப்போய் காணாமல் போயிருந்தால் சந்தோசப்பட்டிருப்பேன், ஆனால் பெண் சகோதரிகளுக்காக உழைக்கப்போனவன் காணாமல் போய்விட்டானே.…
-
- 0 replies
- 483 views
-
-
அரசியல்வாதிகள் தங்களது சுய லாபங்களை நோக்குடன் கொண்டு தமிழ் மக்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதை தவிர தமிழ் மக்களின் பிரச்சனையை யாரும் கவனிப்பதில்லை . என இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (17.08.2016) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும் போதே முன்னாள் போராளி ஒருவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். முன்னாள் போராளிகள் 107 நபர்கள் மரணித்துள்ளனர். விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக பல கருத்துக்கள் வருகின்றன. நாங்கள் தடுப்பு முகாங்களில் இருந்த சமயத்தில் எமக்கு உணவுகள் வழங்கப்பட்டது, தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. வழங்க…
-
- 8 replies
- 802 views
- 1 follower
-