ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
இலங்கை ஜனாதிபதி- இந்திய வெளியுறவுச் செயலர் சந்திப்பு இலங்கை மனிதாபிமான நிலைமைகள் மற்றும் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து இந்திய வெளியுறவுச் செயலர் சிவ் ஷங்கர் மேனன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தியதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. நேற்று பின்னிரவு இரண்டு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, இலங்கை வந்திருக்கும் இந்தியத் வெளியுறவுச் செயலர் சிவ் ஷங்கர் மேனன், இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து விரிவான பேச்சுக்களை நடாத்தியிருக்கிறார். இந்தச் சந்திப்புக் குறித்த விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை எனினும் இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள், மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதாபிமான…
-
- 0 replies
- 741 views
-
-
எனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் கூறுங்கள், ஆனால் தாங்கள் பிறந்த நாட்டுக்கு துரோகம் இழைக்காதீர்கள். எமது நாட்டை வெளிநாடுகளுக்கு காட்டிக்கொடுக்காதீர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். மொனராகலை புத்தலவில் 5 ஆவது தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் ஆரம்ப விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது: சுதந்திரத்திற்காக உயிர்தியாகம் செய்த வரலாறு இந்த ஊவா வெல்லஸ்ஸ பிரதேச மக்களுக்கு உண்டு. தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இம்மண்ணில் நடைபெறுவது மிகப் பொருத்தமானது. இப்பகுதிக்கு அருகில் கிழக்கில் ஒலுவில் துறைமுகம் அமைக்கப்படுகிறது. ஹ…
-
- 1 reply
- 491 views
-
-
பொத்துவில் கூனப்பன்கோணிக்கு அருகாமையிலுள்ள ஊற்றுச்சேனை பிரதேசத்தில் மேட்;டுநிலப் பயிர் செய்கைக் காணிகளை வெள்ளிக்கிழமை (03) திகதி துப்பரவு செய்து கொண்டிருந்த போது இராணுவத்தினர் சென்று தடுத்து நிறுத்தி, சனிக்கிழமை முகாமுக்;கு வருமாறு கூறி அவர்களின் உபகரணங்களை பறித்தெடுத்துச் சென்றமை, இராணுவ ரீதியான நடவடிக்கையை அரசு முன்னெடுக்கின்றது என்பதை உணர்த்திக் காட்டுகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன் தெரிவித்தார். மேற்குறித்த சம்பவத்தைக் கண்டித்து, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கில் தமிழ் மக்கள் ஆண்டாண்டு காலமாக மேட்டுந…
-
- 0 replies
- 620 views
-
-
அதிபர் - ஆசிரியர்களின் “குருசெத” கடனுக்கான வட்டிவீதம் அதிகரிப்பு : இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜனாதிபதிக்கும் கடிதம் By NANTHINI 01 JAN, 2023 | 03:37 PM அதிபர் - ஆசிரியர்கள் குருசெத கடனுக்கான கடன் மற்றும் வட்டி தவணைகளை செலுத்தும்போது 9.5 வீதமாக இருந்த வட்டியை 15.5 வீதம் வரை அதிகரிக்க எடுத்த தீர்மானத்துக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றைய தினம் (டிச. 31) இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின்போது தெரிவித்துள்ளார். அதிபர்களும் ஆசிரியர்களும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டுவரும் இச்சந்தர்ப்பத்தில், அரச வங்கிகள் மூலம் குருசெத்த கடன் திட்டத்த…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
திருமலையில் நிலக்கரி மின்சார நிலையம் அமைக்க இலங்கை - இந்தியா விரைவில் உடன்படிக்கை. 500 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலக்கரி மின்மையம் ஒன்றை திருகோணமலையில் அமைப்பது தொடர்பாக இந்தியாவுடன் உடன்படிக்கை ஒன்று செய்துக்கொள்ளப்படவுள்ளது. இந்தியாவின் நிலக்கரி மின்மைய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபைகளுக்கு இடையில் இந்த உடன்படிக்கை அடுத்த மாதம் கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த உடன்படிக்கை தொடர்பாக வெற்றிகரமாக இடம்பெற்றுவருவதாக இந்திய நிலக்கரி மின்மைய கூட்டுத்தாபன தலைவர் டி.சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார். இதன் படி மின்மையத்தை இலங்கையில் அமைப்பதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது http://www.pathivu.com/index.php…
-
- 0 replies
- 893 views
-
-
வெள்ளிக்கிழமை, 11, பிப்ரவரி 2011 (17:8 IST) கருணா -பசில் ராஜபக்சே மோதல் இலங்கை கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் யார் அதிகாரம் செலுத்துவது என்பதில் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பிரதியமைச்சர் முரளிதரன் (கருணா) ஆகியோருக்கிடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாணத்தின் இயல்பு வாழ்க்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் முயற்சிகள் போன்றவற்றை ஆரம்பிப்பது தொடர்பான சாத்தியமான நடவடிக்கைகளை கருணா மேற்கொண்டு வருகின்றார். அப்போது வழங்கப்படும் ஒப்பந்தங்களில் கிழக்கு மட்டுமன்றி இலங்கையின் எந்தப் பகுதியைச் சோ்ந்தவராக இருந்தாலும், உள்நாட்டவர்களுக்கு முதலிடம் கொடுத்துச் செயற்படுவதே அவரது முக்கிய எ…
-
- 0 replies
- 922 views
-
-
அமெரிக்க கடற்படை மற்றும் Marine Corps என்பன இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப் படை என்பவற்றுடன் இணைந்து Cooperation Afloat Readiness and Training (CARAT)/Marine Exercise (MAREX) Sri Lanka 2023 எனும் கூட்டுப் பயிற்சி நடவடிக்கையினை (ஜன. 19 – 26, 2023) கொழும்பில் ஆரம்பிக்கவுள்ளன. CARAT/MAREX Sri Lanka என்பது பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கடல்சார் பங்காண்மைகளைப் பேணி வலுப்படுத்துதல் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் இணைந்து செயற்படும் திறன்களை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டடுள்ள இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்புப் பயிற்சியாகும். இது அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஐந்தாவது CARAT/ MAREX பயிற்சி…
-
- 0 replies
- 432 views
-
-
போர் மூளுவதைத் தடுக்க தெற்கில் புதிய கூட்டணி? தேசியப் பிரச்சினைக்குப் பேச்சு மூலமே தீர்வு காணப்பட முடியும் என்று நம்புகிற அந்நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கு கின்ற மிதவாதப் போக்குடைய அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக் கப்படுகிறது. நாட்டில் மீண்டும் முழு அளவிலான யுத்தம் ஒன்று வெடிக்கலாம். மனித உரிமைகள் பெருமளவில் மீறப்படலாம் என்று உணர்ந்த சில மிதவாத அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் அந்நிலைமை உருவாவதைத் தவிர்ப்பதற்காகக் கூட்டணி ஒன்றை உருவாக்குவது தொடர்பாகக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. தற்போது அரசில் இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சிகளின் பிரமுகர்களால் உரு…
-
- 1 reply
- 868 views
-
-
வல்லை வீதியில் இளைஞனின் சடலம் - பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 21 னுநஉநஅடிநச 2006 11:34 யாழ்ப்பாணம் தொண்டைமானாறு வல்லை வீதியில் நேற்று மாலை சூட்டுக்காயங்களுடன் இளைஞன் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாரினால் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ள சடலத்தை இனங்காண உதவுமாறு மக்களைக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முப்பது வயது மதிக்கத்தக்கவரின் இந்த சடலத்தில் நீல நிற நீளக்காற்சட்டை அணிந்திருக்கக் காணப்பட்டது தலைப்பு திருத்தப்பட்டுள்ளது. செய்திகளை இணைக்கும் போது அவற்றின் மூலத்தை குறிப்பிட மறக்காதீர்கள் - மதன்
-
- 1 reply
- 1.1k views
-
-
குதிரையை ஆற்றுக்கு இட்டுச் செல்லலாம். ஆனால் தண்ணீர் குடிக்க வைக்க முடியாது. நாகதஅ க்கு தேர்தலில் போட்டி போட்டு தெரிவு செய்யப்பட்டவர்கள் முதலில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும். நிறைவேற்றாத யாப்புக்கு எப்படி உறுதிமொழி எடுக்கலாம் என்பது விதண்டாவாதம். சரி பாதிக்கு மேலான உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துவிட்டார்கள். நடந்தது என்னவென்றால் நாகதஅ உருவாகுவதை ஒரு சாரார் விரும்பவில்லை. அதை முளையில் கிள்ளி எறிய முயற்சித்தார்கள். ஒரு புறம் ஆதரவு என்று சொல்லிக் கொண்டு மறுபுறம் முட்டுக்கட்டை போட்டார்கள். இவர்களை நோர்வேயில் இருந்து கொண்டு இரண்டொருவர் வழி நடத்திக் கொண்டிருந்தார்கள். பலவிதத்திலும் முயன்று தோல்வி கண்ட பின்னர் எங்கே வண்டியைத் தவறவி…
-
- 34 replies
- 3.8k views
-
-
நுண்நிதி கடன் செயற்பாட்டினால் வடமாகாணத்தில் 59 தற்கொலைகள் கிளிநொச்சி அரசசார்பற்ற நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் (கண்டாவளை நிருபர்) வடக்கு மாகாணத்தில் நுண் நிதிக்கடன் செயற்பாட்டினால் 59 பேர் தற்கொலை செய்துகொண் டுள்ளதுடன் தொடர்ந்தும் மக் கள் அசௌகரியங்களை எதிர் கொண்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமுக அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் அன்ரனி கலிசியஸ் தெரிவித்துள்ளார். நுண்நிதிக் கடன்களால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர…
-
- 0 replies
- 601 views
-
-
திருகோணமலை கணேஷ் ஒழுங்கையிலுள்ள பள்ளிவாசலின் பழைய கட்டடத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சுவர் விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரவித்தனர்.இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில், நவாஸ்- சாஹிபு (23 வயது) என்னும் இளைஞரே உயிரிழந்தார். காயமடைந்த மூவரும் திருகோணமலை பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிவாசலில் புதிய கட்டட மொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் பழைய கட்டடத்தை அகற்றும் பணி இடம்பெற்று வருகிறது. இதன் போதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=119862&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 297 views
-
-
Published By: Digital Desk 5 11 Feb, 2023 | 04:19 PM யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிஸார் தடை ஏற்படுத்தினர். அதனையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் அடக்குமுறையைப் பயன்படுத்த பொலிஸார் தடை ஏற்படுத்தியதுடன் சிலரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று (11) …
-
- 3 replies
- 571 views
-
-
Saturday, 19 March 2011 00:46 உயர் பதவிகள் வழங்கப்படுவதற்காகவே வளர்க்கப்படும் சிறிலங்கா அதிபரின் மூத்த மகன் தனது தந்தையாரைத் தொடர்ந்து தான் ஆட்சியில் தொடருவதற்கு தனது சித்தப்பா பசில்தான் பிரச்சினையாக இருப்பார் என நாமல் கருதும் நிலையில் மகிந்த குடும்பத்திற்குள் குடும்ப வேறுபாடுகள் முளைவிட்டிருப்பதாகத் தெரிகிறது [முன்னர் மகிந்தவைத் தொடர்ந்து பசில்தான் ஆட்சியில் தொடருவார் என்ற நிலைமையே இருந்தது]. நாமலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு குடும்பத்திலுள்ளவர்கள் இணங்கக்கூடும். இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் The Economist சஞ்சிகையில் எழுதப்பட்டுள்ளது. அதனை மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அதன் முழுவிபரமாவது, வம்ச அரசியல் என்பது எங்கோ ஆ…
-
- 1 reply
- 1.1k views
-
-
-ஜோசப் அன்டன் ஜோர்ஜ் இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரித்துவருவதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், தெற்காசிய பிராந்தியத்தில் சற்று கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். இலங்கை மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் இணைந்து மறைத்து வைத்து விளையாடிய நீர்மூழ்கி கப்பல்கள் தான் இந்த கொந்தளிப்புக்கு காரணமாக அமைந்துள்ளன. தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக செயற்படக்கூடிய நாடான சீனா மீது இந்தியா தனது கண்ணை வைத்திருக்கும் வேளையில், சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இரண்டு, அதுவும் யுத்தக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் தரித்து நின்ற விவகாரம் இலங்கை மீதான இந்தியாவின் நிலைப்பாட்டை சற்று அசைத்து பார்த்துவிட்டது. கடந்த மே மாதம் சீனாவுக்கு…
-
- 0 replies
- 582 views
-
-
வல்வெட்டித்துறையில் ஒருவர் சுட்டுக்கொலை - சோழன் Friday, 12 January 2007 00:10 {சங்கதி} இன்று(வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஊரணி பகு தியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த 35 வயதான காங்கேசமூர்த்தி சண்முகராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். மீன்வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இவர் தொழிலின் நிமித்தம் வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் கடத்திச்செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
- 0 replies
- 739 views
-
-
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட : புலிகள் பகுதிக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா, இந்தியா விரும்பவில்லை ஆழிப்பேரலை இலங்கைக் கரையோரங்களை மிக மோசமாகத் தாக்கிய போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு உதவிகளை வழங்க அமெரிக்காவும் இந்தியாவும் விரும்பவில்லை என்று விக்கிலீக்ஸ் ஆவணங்கள் கூறுகின்றன. உதவிகள் அனைத்தும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாகவே வழங்கப்பட வேண்டும் என்று விடுதலைப்புலிகள் அறிவித்தமையே இதற்கான காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. 2005 ஜனவரி மாதம் புதுடில்லியில் இருந்து அமெரிக்கத் தூதுவரால் அனுப்பப்பட்ட ஆவணத்தில், தமிழர் புனர் வாழ்வுக்கழகம் ஊடாகவே உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு "ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது'' என்று புதுடில்லி கருதுவதா…
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கனேடியப் பிரஜைகளைத் தாக்கிப் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலாளிகள் கொள்ளையிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், ஓர் ஆவணத்தைத் தருமாறு கோரியே தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. கனடாவிலிருந்து 75 வயதுடைய ஒருவரும் அவரது மனைவியும் அனலைதீவிலுள்ள வீட்டுக்கு வந்து நின்றுள்ளனர். அவர்களது வீட்டில் ஏற்கனவே ஆசிரியர் ஒருவர் தங்கியுள்ளார். வாள்களுடன் வந்தவர்கள் அத்துடன் வீட்டு மின் இணைப்பு திருத்தத்துக்காக ஒருவரும் கடந்த 21ஆம் திகதி இரவு அங்குத் தங்கியிருந்துள்ளார். அன்றைய தினம் இரவு வீட்டுக்க…
-
- 24 replies
- 1.8k views
-
-
இறுதிப் போரின்போது, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால், புரியப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா விசாரணைக்குழுவிடம் சாட்சியமளித்தவரின் விபரங்கள் அரசாங்கத்தினால் சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா.வுக்கான இலங்கையின் துணை வதிவிடப் பிரதிநிதியாக தற்போது கடமையாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இறுதிக் கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரியொருவரும் ரகசியமான முறையில் ஜெனீவா மனித உரிமைகள் குழுவிடம் சாட்சியமளித்துள்ளார். தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் குறித்த இராணுவ அதிகாரி தொடர்பான தகவல்களை திரட்டியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் குறித்த நபர் இராணுவத்…
-
- 0 replies
- 392 views
-
-
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கத்திலிருந்து நேற்றைய தினம் நான்கு அமைச்சர்கள் பதவி விலகியமையைத் தொடர்ந்து. மேலும் சிலர் எதிர்க் கட்சிகளில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சி அமைச்சர்களுக்குள் இருக்கும் அதிருப்தியை சமாளிக்கும் வகையிலே நிமல் சிறிபால டி சில்வாவிற்கு தற்காலிகமாக பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது. அத்துடன் நாளைய தினம் அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. திங்கட்கிழமைக்குள் புதிய பிரதமர், புதிய அமைச்சரவையுடன் தேர்தல் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=299…
-
- 0 replies
- 278 views
-
-
வன்னேரிக்குளம் மைதானத்திலிருந்து 14 வருடங்களின் பின் வெளியேறிய இராணுவம் கிளிநொச்சி – வன்னேரிக்குளம் வன்னொளி விளையாட்டு மைதானத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். 2009 ஆம் ஆண்டில் இருந்து வன்னொளி விளையாட்டுக் கழக மைதானத்தின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். இதன் காரணமாக விளையாட்டுக் கழகத்தினால் முழுமையாக மைதானத்தை பயன்படுத்துவதிலும் பொது நிகழ்வுகளை நடாத்துவதிலும் நெருக்கடிகள் காணப்பட்டன. கிராம, பிரதேச, மாவட்ட மட்டங்களில் நடைபெறுகின்ற நிகழ்வுகளில் மைதானத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி விளையாட்டுக் கழகத்தின் செயற்பாடுகளுக்கு வழிவகுக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகளும் மனுக்களும் கையளிக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினர் தற்போ…
-
- 1 reply
- 349 views
-
-
பிரிந்து சென்றோரின் கட்சி அங்கத்துவத்தை பறிப்பதற்கு ஐ.தே.கட்சி சட்ட நடவடிக்கை. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டவர்களின் கட்சி அங்கத்துவத்தைப் பறிப்பதற்கும் அவர்களின் தொகுதிகளுக்குப் புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்குமான நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க நேற்றுத் தெரிவித்தார். கட்சியைவிட்டு பலர் பிரிந்து சென்றார்கள் என்பதற்காக கட்சி பலமிழந்து விட்டது என்று அர்த்தமல்ல. கட்சியைப் பலமிழக்கச் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையையும் தகர்த்தெறியும் மாற்றுத் திட்டம் எம்மிடம் உள்ளது. எமது பலம், கட்சி உறுப்பினர்கள் அல்லர்; கட்சிக்கு வாக்களித்த மக்கள்தான். கட்சிய…
-
- 0 replies
- 646 views
-
-
SRI LANKA: Kevin Rudd silent on the plight of the Tamils It is two years since the civil war ended in Sri Lanka between the majority Sinhalese government in Colombo and the Tamil minority struggling for autonomy in their north-east homeland. he Tamils were crushed by overwhelming, undiscriminating firepower that rained down on them from the Sinhalese air force and ranks of artillery. Only when the guns fell silent were civilians separated from soldiers. The former were herded into largely known concentration camps while the fate of the latter is still unknown. The entire Tamil population of the north-east was caught up in the conflict. According to the Ca…
-
- 0 replies
- 966 views
-
-
நேற்று அதிகாலை 2 மணியளவில் வவுனியா உயிலங்குளம் இராணுவமுகாம் மீது எறிகணைத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்புமையம் தகவல் வெளியிட்டுள்ளது. இத்தாக்குதலின்போது ஒருஇராணுவத்தினர் கொல்லப்பட்டும் மூவர்காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக அறியமுடிகிறது. காயமடைந்த இராணுவத்தினரை அநுராதபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மேலும் அறியமுடிகிறது. thanks: www.pathivu.com
-
- 0 replies
- 1.1k views
-
-
- சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு, வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்களத்துக்குட்பட்ட கோட்டை கட்டிய குளம், மருதங்குளம், பழைய முறிகண்டிக்குளம் ஆகிய குளங்களில் கொள்ளளவைவிட நீர்மட்டம் அதிகரித்தமையால், அக்குளங்களில் நீர் வான் பாய்கவதாக வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றமையடுத்து, வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழுள்ள குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து மேற்படி மூன்று குளங்களிலும் வான் பாய்கின்றது. கோட்டை கட்டிய குளத்தில் 9 அடி 11 அங்குலமும் (5 அங்குலம் வான் பாய்கின்றது), மருதங்குளத்தில் 9 அடி 10 அங்குலமும் (4 அங்குலம் வான் பாய்கின்றது), பழைய முறிகண்…
-
- 1 reply
- 396 views
-