ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
[ திங்கட்கிழமை, 04 யூலை 2011, 00:15 GMT ] [ கார்வண்ணன் ] கடந்த ஆறு மாதங்களில் யாழ்ப்பாணத்தில் 30 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது போருக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு ஒரு கெட்டசகுனம் என்று கொழும்பு வார இதழ் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கொழும்பு ஆங்கில வாரஇதழில் எழுதப்பட்டுள்ள பத்தியின் முக்கிய பகுதிகள் வருமாறு- “யாழ்.குடாநாட்டின் விவசாய நகரான ஆவரங்காலில் உள்ள வீட்டில் இருந்து இதற்கு முந்திய சனிக்கிழமை (ஜுன் 25ம் நாள்) தனது உந்துருளியில் 30 வயதான பாலச்சந்திரன் சற்குணநாதன் புறப்பட்டுச் சென்றிருந்தார். மறுநாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) காலை அந்த வீட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள புத்தூரில் விளையாட்டு மைதான…
-
- 1 reply
- 904 views
-
-
போர் முடிவடைந்த பின்னர் இலங்கை பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஜெனிவாவுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று மாலை புதிய விளையாட்டுத் திடலைத் திறந்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். போர் முடிவடைந்த பின்னர் இலங்கை பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. ஜெனிவாவில் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை இலங்கை தொடர்பில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கின்றது. எப்படியிருப்பினும் நாடு சமாதானத்தின் பலாபலனை அனுபவிக்கிறது என்றார் ஜனாதிபதி. விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தேசிய ஒற்றுமைய…
-
- 3 replies
- 464 views
-
-
நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த கோணப்பிட்டிய, சீனாக்கொலை தோட்டத்தில் கொலைசெய்து புதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்தே குறித்த பெண்ணின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான சிவலிங்கம் தர்ஷனி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றும் ஒருவர் பிரதேசத்தை விட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மந்தாரநுவர பொல…
-
-
- 2 replies
- 486 views
- 1 follower
-
-
ஆறு மாதங்களுக்குள் 27 சிறுவர் துஷ்பிரயோகம் வவுனியாவில் பதிவு: வவுனியா நகரில் புதிய குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்ட இடங்களிலேயே அதிகம் [Tuesday, 2011-07-26 08:53:07] வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் 27 சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக சிறுவர் நன்னடத்தைப் பிரிவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சிறுவர் துஷ்பிரயோகங்களால் 18 பெண் பிள்ளைகளும் 09 ஆண் பிள்ளைகளும் பாதிப்படைந்துள்ளதாகவும், இதில் 5 வகையான துஷ்பிரயோகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரில் புதிய குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்ட இடங்களிலேயே சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகளவா…
-
- 0 replies
- 688 views
-
-
யாழ். குடாநாட்டில் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் உள்ளுராட்சி சபை தேர்தல்களை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான அமைச்சர் ஜனக பண்டாரா தென்னக்கோன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 406 views
-
-
[size=3][/size] [size=3][size=4]எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் வட, கிழக்கு மாகாணசபை தேர்தல்களில் பிரசாரத்திற்கு அமைச்சர் பட்டாளங்களை அனுப்புவதை விட இனப்பிரச்சினைக்கான துரித தீர்வை அரசு மேற்கொண்டாலேயே தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு நிச்சயமாக வாக்களிப்பார்கள் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,[/size][/size] [size=3][size=4]கடந்த வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல் நேரத்தில் தென்னிலங்கையிலுள்ள அமைச்சர்களும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசாரத்திற்கு சென்றிருந்தார்கள். நானும் அவர்களுடன் இணைந்து அரசாங்கத்திற்காக வா…
-
- 0 replies
- 978 views
-
-
இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் உயர்நீதிமன்றில் 332 அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.2012 ஜனவரி தொடக்கம் ஜுன் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சாதாரணமாக ஒரு நாளைக்கு இரண்டு என்ற அடிப்படையில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான மனுக்களை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு அதிக செலவு ஏற்படும் என்பதால் அதிக நிதி செலவிட தகுதியுள்ளவர்களே மனுக்களை தாக்கல் செய்வர். அதனால் நீதிமன்றில் முறையிடப்படாத அடிப்படை உரிமை மீறல் இதை விட அதிகம் என தெரியவந்துள்ளது.தற்போதைய ராஜபக்ஷ அரசுக்கு முன்னர…
-
- 0 replies
- 386 views
-
-
தன்னை நியாயப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் ஐ.நாவில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு வருவதாக, கவலை தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ். காலியில் இன்று ஆரம்பமான கடற்பிராந்திய பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். பயங்கரவாதத்திற்கும் கடற்கொள்ளைக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது விடுதலைப்புலிகள் பல கப்பல்களை கடத்தியுள்ளனர். அரசியல் நோக்கங்களை அடைவதற்கு பயங்கரவாதத்தை பயன்படுத்தும் பொருட்டு உலகின் எந்த நா…
-
- 2 replies
- 523 views
-
-
ஆறு மாதம் தள்ளிப்போகிறது 9வது உலகத் தமிழ் மாநாடு செப்டம்பர் 30,2009,00:00 IST சென்னை :போதுமான கால அவகாசம் எடுத்துக் கொண்டு, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும், வெளிநாட்டு தமிழ் ஆய்வாளர்கள் பெருமளவில் கலந்து கொள்ளவும் வசதியாக, கோவையில் நடக்கவுள்ள ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை, 2010ம் ஆண்டு ஜூன் இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ நடத்த, முதல்வர் கருணாநிதி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், நிதிஅமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, உலகத் தமிழ் ஆராய…
-
- 3 replies
- 817 views
-
-
ஆறு லயன் குடியிருப்புக்களில் தீ இரத்தினபுரி - அபுகஸ்தன்ன, மூக்குவத்தை தோட்டத்தில் மின்சார கோளாறு காரணமாக ஆறு லயன் குடியிருப்புக்களில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி ஆறு குடியிறுப்புக்களில் உள்ள பொருமதியான பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதோடு, இவ் குடியிருப்புகளில் தங்கியிருந்த எவருக்கும் உயிராபத்துகள் எதுவும் ஏற்படவில்லை. தோட்ட மக்களின் முயற்றியால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேற்படி பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்களை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட தோட்ட மக்களை அப்பிரதேச ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மே…
-
- 0 replies
- 442 views
-
-
ஆறு வருடங்கள் பதவி வகிக்கும் அருகதை ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இல்லை : பஷில் ராஜபக் ஷ தெரிவிப்பு (எம்.சி.நஜிமுதீன்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,தன்னால் ஆறு வருட காலம் பதவி வகிக்க முடியுமா என உயர்நீதிமன்றத்திடம் பொருட்கோடல் கோரியுள்ளார். எனினும் ஆறு வருடகாலம் பதவி வகிப்பதற்கான தார்மீகம் அவருக்கில்லை என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 170 views
-
-
ஆறு வருடங்கள் பதவி வகிக்கலாம் : சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் வாதம் 5 வருடங்களே பதவி வகிக்க முடியுமென 7 சட்டத்தரணிகள் வாதம் (எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலத்தை ஆறு வருடங்கள் வகிக்க முடியும் எனவும் அவரது பதவிக்காலம் 6 வருடங்கள் என்பதே தனது அபிப்பிராயம் எனவும் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய நேற்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார். மக்கள் வழங்கிய 6 வருடங்களுக்கான ஜனாதிபதியின் பதவிக்காலத்தை குறைப்பது அவர்களின் இறைமையுடன் தொடர்புபட்ட விடயம் எனவும் அதனால் பதவிக் காலத்தை குறைப்பாதாக இருந்தால் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பு ஊடாக பொ…
-
- 1 reply
- 445 views
-
-
ஆறு வீடுகளை வாடகைக்கு பெற்றிருந்த ஷங்ரி லா குண்டுதாரிகள் ஷங்ரி-லா விடுதியில் தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகளும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்தது ஆறு வீடுகளை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தியிருந்தனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த தகவலை வெளியிட்டனர். குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், மற்றும் தற்கொலைக் குண்டுதாரியான இல்ஹாம் அகமட் ஆகியோர், கல்கிசை, லக்கி பிளாசா, கொள்ளுப்பிட்டி, தெமட்டகொட மகாவில கார்டன், கொச்சிக்கடை, படல்கும்புர, பிபிலை ஆகிய இடங்களில் வீடுகளை வாடகைக்கு பெற்றிருந்தனர். தேசிய தவ்ஹீத் ஜமாத் உறு…
-
- 0 replies
- 307 views
-
-
07 Oct, 2024 | 06:21 PM நாடாளுமன்ற தேர்தலில் ஆறு கட்சிகள் போட்டியிடமுடியாது என தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தலில் போட்டியிட முடியாத அரசியல் கட்சிகளின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி ஐக்கிய லங்கா மகா சபை லங்கா ஜனதா கட்சி இலங்கை முற்போக்கு முன்னணி உட்பட ஆறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணைக்குழு வர்த்…
-
- 0 replies
- 328 views
-
-
தமிழர்கள் இலங்கை பூமியின் பூர்வீகக் குடிகள். அமெரிக்கப் பூர்விகர்களான செவ்விந்தியத் தலைவன் 'சியால்த்' உணர்ந்து சொன்னது போல, "இந்த பூமி எங்களின் தாய். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். அது எங்களில் ஒரு அங்கம். வாச மலர்கள் எங்கள் சகோதரிகள். மானும் குதிரையும், ராஜாளிப் பறவையும் எங்கள் சகோதரர்கள். பாறை, மலைமுகடுகள், புல்வெளிகளில் படிந்திருக்கும் பனித்துளிகள், மனிதன் எல்லாமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. ஓடைகளிலும் ஆறுகளிலும் பளபளத்து ஓடும் நீர் வெறும் நீரல்ல. அது எங்கள் மூதாதையரின் ரத்தம். அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை" அது போல "இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள், பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்று கலந்திருக்கிறது. இந்த மண்ணி…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஆறுதல் பரிசு ஒருவாறாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக யாருக்கும் வழங்கப்படாதிருந்த இப்பதவிக்கு, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம்.நஸீரை நியமித்ததன் மூலம், இப் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு பறிகொடுப்பதில் இருந்து மு.கா தற்காத்துள்ளது. அதுமட்டுமன்றி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் தொடர்பாகவும் இந்த சமூகத்துக்கு மறைமுக செய்தியொன்றைச் சொல்வதற்கு மு.காவுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மன்சூர், பொதுத் தேர்தலில் போட்டியிட்டதால் வெற்றிடமாகிய அப்பதவியை, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து வெற்றிடமாகவே வைத்த…
-
- 1 reply
- 744 views
-
-
ஆறுமாத கால ஆட்சியும் ஐரோப்பிய யூனியன் தடையும் -பீஷ்மர்- கடந்த வெள்ளியன்று ஜனாதிபதி ராஜபக்ஷ தனது பதவிக் காலத்தின் முதல் 6 மாதங்களை நிறைவு செய்துள்ளார். அரச ஊடகங்கள் இந்த வைபவத்தினை மிகச் சிறப்பாகவே அலசி ஆராய்ந்தன. மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கை அரசியலில் வீசும் புதிய காற்று எனவும் இந்த நாட்டின் ஒவ்வொரு துறையிலும் அவர் புதிய நோக்குமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் கூறிய ஊடகங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் சம்பந்தமாக பொதுப் படையாக கூறியவை சுவாரஷ்யமானவையாகும். இந்த விடயங்கள் பற்றி பேசியபோது தேசியப் பிரச்சினை என்ற சொற்றொடரோ அல்லது தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமை அதிகாரப் பகிர்வு என்ற சொற்களோ பயன்படுத்தப்படாது. சமாதானப் பேச்சுவார்த்தை சம்பந்தமாக செய்து…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை! ஆறுமாதக் கர்ப்பிணியாக இருந்த என்னுடைய மனைவி மற்றும் தாய் தகப்பன் தங்கச்சி உள்ளிட்ட 13 பேரை இராணுவ சீருடை அணிந்த குழுவொன்றின் மூலம் சுட்டும் வெட்டியும் மிகக் கோரமான முறையில் படுகொலை செய்ததுடன் அவர்களை அரைகுறையாக எரித்து மடு ஒன்றில் போட்டிருந்தனர் அவர்களின் ஆடைகளை வைத்து தான் நாம் எமது உறவினர்களின் சடலங்களை அடையாளம் கண்டோம். என தனது ஆறுமாதக் கர்ப்பிணி மற்றும் தாய் தகப்பன் தங்கச்சி உள்ளிட்ட 13 பேரை பறிகொடுத்த மரியசீலன் தெரிவித்துள்ளார். மொத்தமாக சவுக்கடிக் கிராமத்தைச் சேர்ந்த 26 பேரும் ஊரணி போன்ற வெளியிடங்களில் இருந்து வந்தவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை தனது கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆறுமாதத்திற்குள் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கதெரிவித்துள்ளார். இலங்கை தனது அனைத்து கடன் மீள்கொடுப்பனவையும் நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் உள்ளது அடுத்த ஆறுமாதங்களிற்குள் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தமாதம் சிறந்த முன்னேற்றங்கள் காணப்படுகின்றன இந்தியா ஏற்கனவே நிதி உத்தரவாதத்தை வழங்கியுள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். சீனா ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து விரைவில் உத்தரவாதம் கிடைக்கும் என அவர் எக்கனமிக் அவுட்லக் 2023 என்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைத்…
-
- 0 replies
- 170 views
-
-
ஆறுமுகநாவலர் சிலை விசமிகளால் உடைப்பு. வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுக நாவலரின் திருவுருவ சிலையினை விசமிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர் இச்சம்பவம் நேற்று மாலை 6.30மணியளவில் இடம்பெற்றுள்ளது குறித்த பகுதியில் தினமும் இரவு வேளைகளில் இளைஞர்கள் ஒன்றிணைந்து மது அருந்துவதாகவும் அவர்களுக்குள் இடம்பெற்ற தகாராறு காரணமாக உடைத்து இருக்கலாம் என சந்தேகப்படுவதாக அப்பகுதி மக்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/article/36157
-
- 0 replies
- 218 views
-
-
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்னாரின் பூதவுடலுக்கு பௌத்த முறைப்படி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலை நேற்றுக்காலை கொழும்பிலிருந்து எடுத்துச் சென்ற ஹெலிக்கொப்டர் கம்பளையில் மைதானம் ஒன்றில் தரையிறங்கி அங்கிருந்து தரைவழியாக மக்கள் அஞ்சலியுடன் வேவண்டனுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அரசியல் பிரமுகர்கள் மக்கள் அஞ்சலியுடன் அமரர் ஆறுமுகனின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவரது, ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் அவரது சொந்த ஊரான ரம்பொடை …
-
- 0 replies
- 338 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்துடன் இணைவதில் மற்றும் அதன் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சர் பதவியொன்றை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெருந்தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தேசிய தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஜனாதிபதிக்கு ஒரு தார்மீக கடமையிருக்கின்றது. நாங்கள், கடந்த ஜனாதிபதி தேர்தலில் இருந்து, மைத்திரிபால சிறிசேனவுடன் இருக்கின்றோம். பெருந்தோட்டத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்றவகையில், தொண்டமான் மட்டுமே கடந்த ஜனாதிபதி தேர்தலின் போத…
-
- 0 replies
- 177 views
-
-
ஆறுமுகன் ஊடாக கருணாநிதியின் நலம் விசாரித்த ஜனாதிபதி தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிய தமிழகம் சென்றுள்ள இ.தொ.காவின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்த்து கடிதத்தை திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினார். தமிழகத்தில் உள்ள சென்னை காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் கருணாநிதியை தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மத்திய, ஊவா மாகா…
-
- 0 replies
- 185 views
-
-
சிறிலங்கா அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகளின் திருமணத்தில் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவும், தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்துக் கொண்டனர். ஆறுமுகன் தொண்டமானின் மகள் நாச்சியாரின் திருமண வரவேற்பு இந்திய முறைப்படி கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் கொழும்பு வேட்டர்எட்ஜ் விடுதியில் நடைபெற்றது. இந்தநிகழ்வில் பங்கேற்பதற்காக, தாய்லாந்துக்கு நான்கு நாள் பயணமாகச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெள்ளிக்கிழமை காலையில் கொழும்பு திரும்பியிருந்தார். திருமண வரவேற்பில் பங்கேற்க முன்னாள் அதிபர் சந்தரிகாவும், அவருக்கு நெருக்கமான இருந்த அமைச்சர்களில் ஒருவருமான மங்கள சமரவீரவும் நேரகாலத்துடனேய…
-
- 0 replies
- 595 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ஆறுமுகன் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார். இ.தொ.க. தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இ.தொ.க. வின் பொதுச் செயலாளராக அனுஷியா சிவராஜா கட்சியின் தேசிய சபையின் அங்கீகாரத்தோடு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், பிரதி பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் மற்றும் உப தலைவராக பதுளை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். http://thinakkural.lk/article/17649
-
- 1 reply
- 501 views
-