ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
கரும்புலியாய் வாழ்ந்து............, கரும்புலியால் வாழ்ந்து............., கரும்புலிகளோடு வாழ்ந்து............, கரும்புலிகளுக்காக வாழ்ந்து............, இறுதிவரை கரும்புலிகளோடு கலந்திருந்தான். கரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலைக்கனவு நனவாகி சரித்திரத்தின் நாயகனாக வாழ்வான் சாள்ஸ். சொன்னால் முடியாத சரித்திரமாக... "என்னால் முடியும்" கேணல் சார்ள்ஸ் 2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப…
-
- 0 replies
- 1.4k views
-
-
புலிகளுக்கான ஆயுத விநியோகங்களை தடுப்பதற்கு உடன்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆயுத விநியோகங்களை தடுப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் உடன்பாடொன்றை எட்டியுள்ளதாக ஸ்ரீலங்காவின் வெளிவிவாகர அமைச்சர் ரோஹித போகொல்லகம தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் தமக்கான ஆயுதங்களை பாக்கு நீரிணை ஊடாகவே தருவிப்பதால் பாக்கு நீரிணையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கடல் கண்காணிப்புக் கப்பல்கள் அதிகளவில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தமது அரசாங்கம் பொறி முறைகள் குறித்து அதிகம் அக்கறை கொள்ளவில்லை என்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளையே விரும்புவதாகவும் அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவத…
-
- 0 replies
- 1.4k views
-
-
[Thursday, 2011-06-23 10:09:48] சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றுமுதல் 4 நாட்கள் வீட்டின் உள்வடிவமைப்பு மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி நடைபெறும் என்றும் அதில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்பதாகவும் துண்டு பிரசுரம் வெளியானது. கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பதற்கும், இலங்கை பொருட்கள் இடம் பெறுவதற்கும் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கை போரில் 1 1/2 லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்றும், அந்த நாட்டிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என…
-
- 0 replies
- 1.4k views
-
-
குண்டு தயாரித்தவரை அடையாளம் காண புதிய மரபணு தொழில்நுட்பம் வெடிகுண்டு சிதறல்களுடன் மரபணுக்களை தொடர்புபடுத்தி குறிப்பிட்ட குண்டை தயாரித்தவரினை இனம் காணக்கூடிய நவீன முறையினை தடயவியல் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பானது, சொந்தமாக வெடிபொருட்களை தயாரிக்கும் தீவிரவாதிகளையும் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்காக குண்டுகளை தயாரித்த நபரையும் இனம் காண்பதற்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பொலிஸார் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர்களை கண்டுபிடிப்பதற்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஆர்வமாகவுள்ளனர். சிலவேளைகளில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் காணப்படும் இரத்தக் கறைகள் குற்றவாளியுடன் ஒத்துப்போகாதவையா…
-
- 1 reply
- 1.4k views
-
-
தென் தமிழீழ கடற்கரையில் சிங்கள மீனவர்களைக் குடியேற்றும் மறைமுக நடவடிக்கை ஆரம்பம். தென்தமிழீழக் கடற்கரைப் பகுதியில் சிங்கள மீனவர்களை குடியேற்றும் மறைமுக திட்டத்தினை மகிந்த ராஜபக்ச வகுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்சவின் சிறப்புப் பணிப்பின் பெயரில் இக்குடியேற்ற நடவடிக்கையின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதன் ஓர் அங்கமாக சிலவகை மீன்கள் மற்றும் சில வகை மீன் கருவாடுகள் போன்றவற்றுக்கான வரியை இன்று சிறீலங்கா அரசாங்கம் முற்றாக அகற்றியுள்ளது. திருமலை, மூதூர்கிழக்கு, வாகரை ஆகிய கடற்கரைப் பகுதியில் மீன்பிடியை அதிகரிக்குமாறு சிறீலங்கா மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அரசாங்கம் கட்டளை பிறப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. …
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அவர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களது சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வே தமது கொள்கையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் மாநாட்டில் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழரசு கட்சியின் 60 ஆண்டு நிகழ்வில் தமிழரசு கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றையும் தமிழர்களது நிலைப்பாடு பற்றியும் விளக்கமளித்தார். அவ்வுரையின் முக்கிய பகுதிகள் பகுதி வருமாறு: தமிழ்பேசும் மக்கள் அதாவது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சரித்திர ரீதியாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வந்திருக்கிறார்கள். அந்…
-
- 15 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழ் பொறியியலாளர்! புதன், 29 டிசம்பர் 2010 17:47 .இலங்கையைச் சேர்ந்த இளம் பொறியியலாளர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த 25 வயதான அமரசிங்கம் சுஜன் என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவர் என அறிவிக்கப்படுகிறது. இவர் பணி புரியும் அலுவலகத்துக்குள் நுழைந்த சிலரே இவரைச் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையிடும் நோக்கில் வந்தவர்களே இவரைக் கொலை செய்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. tamil cnn.com
-
- 1 reply
- 1.4k views
-
-
வாகனேரியில்_குடாமுனைகல் எனும் இடத்தில் முஸ்லிங்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல வயல் செய்கை ஆடுமாடு விற்பனை மீன்பிடி என்று ஊடுருவத்தொடங்கி தற்போது தொழுகைக்கான பள்ளிவாசல் ஒன்றை அங்கு தொழில் செய்ய சென்று பாம்பு தீண்டி இறந்தவரின் உடலைவைத்து சமாதி கட்டி அதில் வழிப்பாட்டை நடத்த. தொடங்கி இருக்கிறார்கள் தயவு செய்து இப்படியான முஸ்லிங்களின் ஊடுருவலை தடுக்குமாறு கிரான் பிரதேச செயலாளர் அவர்களை கேட்டுக்கொள்கின்றோம் http://battinaatham.com/description.php?art=10823
-
- 14 replies
- 1.4k views
-
-
September 5, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய மஞ்சத் திருவிழா இன்று இடம்பெற்ற நிலையில் சக்கரம் ஒன்று இறுகியதால் அம்பாள் இடைநடுவே இறக்கப்பட்டு அடியவர்களின் தோளில் வீதியுலா வரும் நிலை ஏற்பட்டது. தெல்லிப்பளை துர்க்…
-
- 6 replies
- 1.4k views
-
-
குளோபல்தமிழ்ச்செய்தியாளா் கொழும்பு யுத்தம் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதனை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டுகொள்ளவில்லை என முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவினால் எழுதப்பட்ட அதிஸ்டான என்னும் நூலில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதிய மீள ஒருங்கிணைவதில் முனைப்பு காட்டியதாகத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்கு சுட்க்காட்டிய உயர் படையதிகாரிகளை ரணில் தலைமையிலான அரசாங்கம் கடுமையாக நடத்தியதுடன், இந்த விடயத்தை பெரிதாக கண்டுகொள்ளவி…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினால், இன்று சனிக்கிழமை (04) இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகாமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, மார்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகம் வரை இரு தலைவர்களின் உருவபொம்மைகளும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு அலுவலக முன்றலில் எரியூட்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் பல பெண்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை…
-
- 14 replies
- 1.4k views
-
-
இலங்கையில் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு பொதுமக்களுக்கான சில பொருளாதரச் சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய இலங்கை அரசு செலவினங்களை எப்படி கையாளும் என்பது குறித்து கேள்விகள் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, சமையல் எரிவாயுவின் விலை மற்றும் வரிகள் குறைக்கப்படும் போன்ற அறிவிப்புகளை பதவியேற்றவுடன் ஜனாதிபதி அறிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கையின் பொருளதாரம் இறங்குமுகத்தில் இருக்கும் வேளையில், அரசின் நிதிச் சலுகைகள் குறித்த அறிவிப்பு வந்துள்ளது. கூடுதலான பொருளாதாரச் செலவினங்களை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது, புதிய அரசின் பொருளாதாரப் பார்வை எப்படி இருக்கும் என்பது குறித்து கொழும்பு பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் டாக்டர் மு கணேச…
-
- 21 replies
- 1.4k views
-
-
உண்மையும் அதன் விளைவுகளும் - பிரித்தானிய சஞ்சிகை [ ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2011, 08:02 GMT ] [ தி.வண்ணமதி ] விடுதலைப் புலிகளது முதன்மைத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் போர்க் குற்ற விசாரணைகள் என்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கும் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் எதிரானதாகவே இருக்கிறது. இவ்வாறு பிரித்தானியாவை தளமாக கொண்ட புகழ்மிக்க The Economist எழுதியுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அதன் முழுவிபரமாவது, அண்மைய ஆண்டுகளாக சிறிலங்காவினது இராசதந்திரிகள் கொண்டிருக்கும் மாறாத பண்புகளை நோக்குமிடத்து அவை தேசிய கௌரவத்தினை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது. அப்பாவிகளாக இருப்பதாக காட்டிக்கொள்…
-
- 2 replies
- 1.4k views
-
-
நான் ஊமை;இனி அதிகம் பேசமுடியாது :வடக்கு முதல்வர் இனி அதிகம் பேசமுடியாது. நான் ஊமையாகவே வந்துள்ளேன். வாய் திறந்தால் பிரச்சினை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று யாழ்.பண்ணைக் கடற்கரையில் இடம்பெற்ற தேசிய கடலோரச் சுத்திகரிப்புத் தினநிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சரிடம் அங்கு அவர் ஆற்றிய உரை தொடர்பான மேலதிக விபரங்களைக் கோரிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்றைய தினம் முதலமைச்சர் தனது உரையில், இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு இரு நாட்டு அரசுகளும் பேசித் தீர்வு காண வேண்டும் எனக் கூறியிருந்தார். இது தொடர்பில் அவரிடம் விரிவான தகவலைப்பெற முயன்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.மேற்கொண்டு அவர் எதனையும் தெரிவிக்கவில்லை. http://onlineuthayan.c…
-
- 7 replies
- 1.4k views
-
-
ஓஷன் லேடி கப்பல் விற்பனைக்கு 76 பேரை ஏற்றிக்கொண்டுவந்த கப்பலை கனேடிய அரசு விற்பனைக்கு விட்டுள்ளது. விலையை குறிப்பிடவில்லை. ஆனால் இதன் பெறுமதி 500K-800K க்குள் இடைப்பட்டதாக செய்தி கூறுகின்றது. மேலும் இந்தக்கப்பலை பதிவு செய்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ஆனால், பதிவு செய்த இடத்திற்கு கனேடிய அரசு ஐந்து மில்லியன்களை கேட்டிருந்ததாகவும் இந்த செய்தி கூறுகின்றது. Tamil migrant ship MV Ocean Lady for sale The border agency demanded a cash security deposit of $5-million, $243,200 in administration fees ($3,200 for each of the 76 migrants), and reimbursement of $2.24-million spent on storage, care and preservation of the vessel. Last spri…
-
- 7 replies
- 1.4k views
-
-
சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்! சபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சையான விவாதம் உருவாகியுள்ளது. அவர் உண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா என்பதை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இந்த சந்தேகத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. சபாநாயகர் அசோக ரன்வல நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே, அவரைப் பற்றிய அறிமுகங்களில் கலாநிதி என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டது. அவர் சபாநாயகரான பின்னரும், இலங்கை நாடாளுமன்ற இணையதளத்தில் அவரது பெயர் கலாநிதி அசோக ரன்வல என்று பதிவு செய்யப்பட்டது. எனினும், அவருக்கு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட கலாநிதி பட்டம் வழங்…
-
-
- 23 replies
- 1.4k views
- 1 follower
-
-
பலத்த இழுபறிகள் மத்தியில் கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்த மாகாணசபைக்கான அமைச்சுக்கள் பதவி தொடர்பில் தற்போது முடிவு எட்டப்பட்டுள்லது. இந்தப் பேச்சுக்களின் முடிவில் அமைச்சுப் பதவிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் சேர்ந்த கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா கல்வி அமைச்சராகவும், அந்தக் கட்சியின் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் மருத்துவர் பி.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சராகவும், ரெலோவைச் சேர்ந்த மன்னார் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் டெனீஸ்வரன் உள்ளூராட்சி அமைச்சராகவும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வைச் சேர்ந்த யாழ்.மாவட்ட மாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் விவசாய அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு வடக்கு மாகாண முதலமைச்ச…
-
- 19 replies
- 1.4k views
- 1 follower
-
-
இலங்கையின் சில பகுதிகளிலும் , ஆப்கானிஸ்தானிலும் தற்பொழுது முன்னரிலும் பார்க்க அமைதி நிலவுகிறது என்று தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர்கெவின் றூட் இந்நாடுகளை சேர்ந்தவர்களது புகலிட கோரிக்கை பசீலனைக்கு எடுக்கப்படும் போது இந்த நிலைமை கவனத்தில் கொள்ளப்படும் என்று தெவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நாடுகளில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து முன்னேறி வருகையில் மேலும் மேலும் புகலிட கோக்கைகள் நிராகக்கப்படும் என்றும் அவர் கூறினார். அவுஸ்திரேலிய மாகாணமான சிட்னியிலிருந்து பிரதமர் றூட்டுடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட இலங்கைத் தமிழ் அகதிப் பெண் ஒருவருக்கு அவர் பதிலளித்தார். தாம் இலங்கையில் தொடர்ச்சியாக துன்புறுத்தல்களுக்கு ஆளாகி அங்கிருந்து தப்பி அவுஸ்திரேலியா வந்துள்ளதாக பிரதமர…
-
- 0 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலி ஆதரவு பிரச்சாரம் குற்றம் ஆகாது; ஐகோர்ட் கருத்துரிமை இயக்கம் சார்பில் புகழேந்தி தங்கராஜ் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அம்மனுவில், ’’கடந்த அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து இருந்தனர். பனகல் மாளிகை முன்பு இந்த இயக்கத்தை நடத்த போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் கமிஷனர் அனுமதி தர மறுத்து விட்டார். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தது. அ…
-
- 0 replies
- 1.4k views
-
-
மலையக யுவதிகள் சிங்கள இனவாதிகளினால் தொடர்ந்து பாலியல் வல்லுறவு ,கொலைக்கு உள்ளார்கள். Two Up-Country Tamil girls reported missing in Colombo [TamilNet, Saturday, 19 September 2009, 12:43 GMT] Two Up-Country Tamil girls who were brought to Colombo from Maskeliya in Nuwara Eliya district as domestic aids are reported missing. The parents of the two girls have lodged a complaint with P. Radakrishnan, deputy vocational and technical training minister, who represents the Upcountry People’s Front (UPF). The girls, 19-year-old Muniyandi Meghana and Shakthivel Sangeetha, were brought to Colombo seven months ago by an agent and handed over to a house at Battaramulla,…
-
- 11 replies
- 1.4k views
-
-
தமிழகமும், தமிழ் ஈழமும் தமிழக இளையசமுதாயம் தமிழீழம் குறித்து எந்தளவுக்கு அறியாமையுடன் இருக்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் தான் நந்தனின் இந்தப் பதிவு. இந்தப் பதிவை நான் நேற்று படிக்க நேர்ந்தது. நந்தனின் பதிவில் தான் நினைத்ததை அவர் எழுதியிருக்கிறார். அதற்காக அவருக்கு என்னுடைய நன்றி. அதே நேரத்தில் ஒட்டுமொத்த தமிழக இளையசமுதாயமும் இவ்வாறு இருக்கிறது என முடிவு கட்டிவிட முடியாது. நானும் வலைப்பதிவில் இருக்கும் பிற நண்பர்களும் என்ன முதிய சமுதாயமா ? புரிதல் என்பது பிரச்சனையை எந்தளவுக்கு அறிந்திருக்கிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது. பிரச்சனை குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளாத வரை எந்தச் சமுதாயமும் எந்தப் பிரச்சனையையும் புரிந்து கொள்ள முடியாது. ஆவணப்படுத்து…
-
- 0 replies
- 1.4k views
-
-
Posted by: on Jul 24, 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் உலகம் முழுமையும் விழுது பரப்பி நிற்க்கும் பெரு விருட்ச்சம். குருவிச்சைகளும் மாயமான்களும் மாவீரர் தடம் பற்றி ஒருபோதும் தலைதூக்க முடியாது. எவரேனும் ஆணிவேரை அழிக்க நினைத்தால் விழுதுகள் வீரியம் கொடுக்கும ; கறுப்பு யூலைகளும் சிவந்த மேய்களும் உலகின் மனச்சாட்சியை தட்டத் தொடங்கிவிட்டது சாட்சியங்களை ஒப்புவிப்போம். அன்று சிங்களத்தின் சிறைக்கூண்டில் - குட்டிமணி நெஞ்சை நிமிர்த்தி சொன்ன வார்த்தைகள் எங்கோ ஒரு மூலையில் உள்ளுணர்வாய்…. ”ஒரு குட்டிமணியைக் கொல்வீர்களனால் பல்லாயிரம் குட்டிமணிகள் தோற்றம் பெறுவார்கள.;” நான் ஓர் விடுதலைப் போராள…
-
- 0 replies
- 1.4k views
-
-
போராளிகளை காட்டிக்கொடுக்கும் செயற்பாடில் கோடீஸ்வரன் - கருணா குற்றச்சாட்டு! பழைய போராளிகள் அனைவரையும் கருணா அம்மான் திரட்டுகிறார் என்று போராளிகளை காட்டிக்கொடுக்கும் செயற்பாடில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஈடுபட்டுள்ளதாக கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றச்சாட்டியுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை, கோரக்கோவில், உதயபுரம் பிரதேசத்தில் நேற்று (26) சமூக சேவகர் வெ. மோகன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. இங்கு மேலும் கருத்து தெரிவித்த விநாயகமூர்த்தி முரளிதரன், முஸ்லிம் அரசியல்வாதிகள் கருணா அம்மான் என்றால் நட்பாகத் தான் இருக்கின்றனர். சாதாரண மக்கள் நான் சண்டைக்கு வருவதாக நினைக்கின்றனர். அலிசாஹிர் மௌ…
-
- 9 replies
- 1.4k views
-
-
சென்னை, ஜன.18- "பேச்சுவார்த்தை மூலம் இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்'' என்று இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசிய கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தேசிய கவுன்சில் கூட்டம் இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் 3 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- மனித உரிமைகள் * இலங்கையில் நிலவி வரும் தற்போதைய சூழலுக்கு இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசிய கவுன்சில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. கடந்த 2002-ம் ஆண்டு போர்நிறுத்தம் செய்வதாக இலங்கை அரசும், விடுதலை புலிகள் அமைப்பினரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இலங்கையில் 1983-ம் ஆண்டு தொடங்கிய சண்டைய…
-
- 3 replies
- 1.4k views
-
-
மகிந்தவுடன் இப்போது மிஞ்சியுள்ள 47 பேர்SEP 12, 2015 | 9:42by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தீர்மானித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ”சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் பதவியையோ, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியையோ ஏற்காமல் உள்ளனர். அவர்கள் நிச்சயமான எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளுவர். மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள ஏனைய கட்சிகளின் 11 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளவுள்ளனர். எமக்கு எதிர்க்கட்சித் தலைவர…
-
- 4 replies
- 1.4k views
-