ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் - கடலுக்கு அடியில் - ஏற்பட்ட பெரும் பூகம்பம், தெற்காசிய நாடுகளை உலுப்பி, ஊழிக் கூத்தாய்ப் போட்டுப் புரட்டி எடுத்து, துவம்சம் செய்த கொடூரத்தின் நான்காம் ஆண்டு நிறைவு - நினைவு - நாள் இன்றாகும். பதினொரு நாடுகளில் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேரின் உயிர்களைக் காவு கொண்ட பேரனர்த்தம் இது. இலங்கையில் சுமார் 35 ஆயிரத்து 300 பேரின் வாழ்வை ஒரு கணத்தில் முடித்து, சுமார் 5 லட்சத்து 16 ஆயிரம் பேரை வீடு, வாசல்கள், உடைமைகள், சொத்து களை இழக்க வைத்து, நிர்க்கதிக்கு உள்ளாக்கிய இயற்கையின் கோரத் தாண்டவம் இது. இந்தக் கொடூரத்தின் குரூர விளைவுகளில் இருந்தும், நினைவுகளினின்றும் வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் கிழக்குப் புற கடலோர மக்கள் இன்னும் மீளவேயில்லை. …
-
- 0 replies
- 516 views
-
-
ஆழிப்பேரலை அனர்த்த மீட்சியிலும் இனப்பாகுபாடும் ஓரவஞ்சனையும் - இன்று 1462 நாள் சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பெரும் பூகம்பம், தெற்காசிய நாடுகளை உலுப்பி, ஊழிக் கூத்தாய்ப் போட்டுப் புரட்டி எடுத்து, துவம்சம் செய்த கொடூரத்தின் நான்காம் ஆண்டு நிறைவு நினைவு நாள் இன்றாகும். பதினொரு நாடுகளில் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேரின் உயிர்களைக் காவு கொண்ட பேரனர்த்தம் இது. இலங்கையில் சுமார் 35 ஆயிரத்து 300 பேரின் வாழ்வை ஒரு கணத்தில் முடித்து, சுமார் 5 லட்சத்து 16 ஆயிரம் பேரை வீடு, வாசல்கள், உடைமைகள், சொத்துகளை இழக்க வைத்து, நிர்க்கதிக்கு உள்ளாக்கிய இயற்கையின் கோரத் தாண்டவம் இது.இந்தக் கொடூரத்தின் குரூர விளைவுகளில் இருந்தும், நினைவுகளினின்றும் வடக்கு, கிழக்க…
-
- 0 replies
- 554 views
-
-
ஆழிப்பேரலை இடர் வீட்டுத் திட்டத்தில் குடியமராதோரின் வீட்டு உரிமை ரத்து; வீடற்றோருக்கு அவற்றை வழங்கத் திட்டம் பருத்தித்துறை வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவில் ஆழிப்பேரலை இடர் திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்ற 31 குடும்பங்களின் வீட்டு உரிமை இரத்துச் செய்யப்பட்டு வீடற்றவர்களுக்கு அவற்றை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி உதவியுடன் இந்தப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள கற்கோவளம், ஸ்கந்தாபுரம் கிராம சேவையாளர் பிரிவுகளில் காணிகளுடன் நூற்றுக் கணக்கான வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டிருந்தன. இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கற்கோவளம், வல்லிபுரம் கிராம சேவையாளர் பிரிவுகளில் 2006 ஆம் கட்ட…
-
- 0 replies
- 373 views
-
-
ஆழிப்பேரலை உதவிகளை தொண்டு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தியுள்ளன: ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆழிப்பேரலை கட்டுமானப்பணிகளுக்காக கொடுக்கப்பட்ட நிதியை அனைத்துலக அரச சார்பற்ற பல தொண்டர் நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தியுள்ளதாக முன்னணி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஒக்ஸ்பாம், சிறுவர் பாதுகாப்பு அமைப்பு, விசன் போன்றன உட்பட முன்னணி அனைத்துலக தொண்டு நிறுவனங்களுக்கு இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ஆழிப்பேரலை மீள்கட்டுமான உதவியாக 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டிருந்தன. இலங்கையில் இந்த நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து பிரசல…
-
- 2 replies
- 878 views
-
-
ஆழிப்பேரலை நினைவுத்தூபி திறப்பு விழாவும் நினைவேந்தல் நிகழ்வும் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்கள் புதைக்கப்பட்ட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியின் சுனாமி நினைவாலயம் அமைந்திருந்த இடத்தில் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியும் நினைவு மண்டபமும் காவுகொள்ளப்பட்ட மக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரவை அனர்த்ததில் உயிரிழந்த முல்லைத்தீவு மாவட்ட உறவுகளில் ஒரு தொகுதியினர் புதைக்கப்பட்ட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியின் அமைக்கப்பட்டிருந்த நினைவாலயம் இறுதி யுத்தத்தி…
-
- 0 replies
- 345 views
-
-
ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டமையாலே ஆழிப்பேரலை மீளமைப்பு முயற்சிகள் பாதிக்கப்பட்டன என்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
2004ம் ஆண்டு உலகையே உலுக்கிய ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலக நாடுகள் சிறிலங்கா அரசிடம் வழங்கிய பெருந்தொகை நிதியுதவியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஊழலுக்கெதிரான கண்காணிப்பு அமைப்பு (anti-corruption watchdog) தகவல் வெளியிட்டுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2ASOJlaccaeoOAd4deKKMMg0a3cdlYOed4dBTnB23022m4BZ4e
-
- 0 replies
- 452 views
-
-
2004ஆம் ஆண்டின் ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற மக்களுக்காக உலக நாடுகள் சிறிலங்கா அரசிடம் வழங்கிய பெருந்தொகை நிதியுதவி மோசடி செய்யப்பட்டுவிட்டதாக ஊழலுக் எதிரான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2ASOJlaccaeoOAd4deKKMMg0a3cdlYOed4dBTnB23022m4BZ4e
-
- 0 replies
- 438 views
-
-
ஆழிப்பேரலை மீள்கட்டுமானப் பணிகள் புறக்கணிப்பு: சிறிலங்கா அரசு மீது கொபி அனான் சாடல். ஆழிப்பேரலை மீள்கட்டமைப்புப் பணிகளை இலங்கையில் இடம்பெற்று வரும் போர் சீரழித்துள்ளது என்று ஓய்வுபெற்றுச் செல்லும் ஐ.நா. பொதுச் செயலாளர் கொபி அனான் தெரிவித்துள்ளார். ஆழிப்பேரலை பேரனர்த்தம் இடம்பெற்று 2 ஆண்டுகள் நிறைவுபெற்ற நேற்று செவ்வாய்க்கிழமை (26.12.06) அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆழிப்பேரலை பேரனர்த்த புனரமைப்பு வேலைகள் தடைப்பட்டுப் போவதை நிறுத்த எந்தத் தரப்பினரும் முயற்சிக்கவில்லை. அமைதி முயற்சிகளில் அனுசரணைப் பணியை மேற்கொண்டு வரும் நோர்வே, ஆழிப்பேரலை பேரனர்த்த புனரமைப்பு நிதியை சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புல…
-
- 1 reply
- 766 views
-
-
வெள்ளி 27-07-2007 16:34 மணி தமிழீழம் [மயூரன்] ஆழிப்பேரலை வீடமைப்புத் திட்டத்தில் வடக்கு கிழக்கு புறக்கணிப்பு - அக்சன் ஏய்ட் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக அக்சன் ஏய்ட என்ற மனிதாபிமான அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட தென் பகுதி சிங்கள மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் 86 சதவீதம் இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் எனினும் வடக்கில் 12 வீதமான திட்டங்களும் கிழக்கில் 26 வீதமான வீடமைப்பு பணிகளுமே நிறைவடைந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கமும் மனிதாபிமான தொண்டர் அமைப்புகளும் ஆழிப்பேரலையின் பின்னர் வெள…
-
- 0 replies
- 770 views
-
-
ஆழிப்பேரலை- நினைவேந்தலுக்கு தயார் படுத்தப்படும் நினைவுச் சதுக்கம்!! பதிவேற்றிய காலம்: Dec 23, 2018 ஆழிப்பேரலையால் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை உயிர்நீத்த மக்கள் அடக்கம் செய்யப்பட்ட ஆழிப்பேரலை நினைவுச் சதுக்கத்தில் துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட கல்லறைகளுக்கு வர்ணம் பூசல், கல்லறைகள் அமைத்தல், வளாகம் மற்றும் கல்லறைகள் உள்ள இடங்களை துப்பரவு செய்தல் என மக்கள் ஈடுபட்டு வருகின்றனர், எதிர்வரும் 26 ஆம் திகதி ஆழிப்பேரலை நினைவு நாள் கடைப்பி்டிக்கப்படவுள்ளது. https://newuthayan.com/story/15/ஆழிப்பேரலை-நினைவேந்தலுக்கு-தயார்-படுத்தப்படும்-நினைவுச்-சதுக்கம்.html
-
- 0 replies
- 354 views
-
-
ஆழிப்பேரலைக்குப் பலியானோரை நினைவு கூரும் வகையில், நாளை மறுநாள் இரண்டு நிமிடநேர மௌன வணக்கம் செலுத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆழிப்பேரலைக்கு பலியானவர்களை நினைவு கொள்ளும் வகையில், வரும் புதன்கிழமை காலை 9.25 தொடக்கம் 9.27 வரை மௌனவணக்கம் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அனைத்து அரசதுறை, தனியார்துறை நிறுவனங்களையும் சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. 2004 டிசம்பர் 26ம் நாள் ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிறிலங்காவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணமானது குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.com/view.php?20121224107488
-
- 0 replies
- 310 views
-
-
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட : புலிகள் பகுதிக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா, இந்தியா விரும்பவில்லை ஆழிப்பேரலை இலங்கைக் கரையோரங்களை மிக மோசமாகத் தாக்கிய போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு உதவிகளை வழங்க அமெரிக்காவும் இந்தியாவும் விரும்பவில்லை என்று விக்கிலீக்ஸ் ஆவணங்கள் கூறுகின்றன. உதவிகள் அனைத்தும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாகவே வழங்கப்பட வேண்டும் என்று விடுதலைப்புலிகள் அறிவித்தமையே இதற்கான காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. 2005 ஜனவரி மாதம் புதுடில்லியில் இருந்து அமெரிக்கத் தூதுவரால் அனுப்பப்பட்ட ஆவணத்தில், தமிழர் புனர் வாழ்வுக்கழகம் ஊடாகவே உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு "ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது'' என்று புதுடில்லி கருதுவதா…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஆழிப்பேரலையில் உயிர் தப்பியதால் உலகப்புகழ் பெற்ற அபிலாஸ் – அனைத்துலக நிறுவனங்களின் போலியான வாக்குறுதிகள் DEC 19, 2014 | 10:16by நித்தியபாரதிin சிறப்பு செய்திகள் ஆழிப்பேரலை அனர்த்தத்திலிருந்து அபிலாஸ் மயிரிழையில் உயிர்தப்பியதால் மட்டுமன்றி இவனை மீண்டும் இவனது பெற்றோர் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு 52 நாட்கள் நீதிக்காகப் போராடியதாலேயே இன்றளவும் அபிலாசின் பெயர் உலகம்பூராவும் பிரபலம் பெற்றிருப்பதற்குக் காரணமாகும். இவ்வாறு dpa – International ஊடகத்திற்காக Anthony David எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஒரு பொறியியலாளனாக வருவதே தனது எதிர்கால இலட்சியம் என சிறிலங்காவின் கிழக்குக் கரையோரக் கிராமம் ஒன…
-
- 1 reply
- 744 views
-
-
ஆழிப்பேரலையில் உயிர்நீத்தோருக்காக யாழில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி யாழ். மாவட்ட செயலகம், மற்றும் அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தின் ஏற்பாட்டில் 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தில் உயிர்நீத்தவர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவகத்தின் உதவிப்பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி தலைமையில் நடைபெற்றது.. தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன் ஆகியோர் கலந்து கொண்டு சுனாமியினால் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் முகமாக தேசிய கொடியேற்றப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும…
-
- 0 replies
- 473 views
-
-
ஆழியவளை சக்திவேல் விளையாட்டுக் கழகத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஆரம்ப நிகழ்வுகள் அண்மையில் சக்திவேல் விளையாட்டு கழக மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப விழாவில் சக்திவேல் கழகத்தின் ஸ்தாபக தலைவர் அமரர் சண்முகம் வேலுப்பிள்ளை அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் சக்திவேல் பழைய மைதானத்திலிருந்து வெட்டு முருகன் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து புதிய மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டு மூத்த உறுப்பினர்களில் ஒருவரான அப்புக்குட்டி தனபாலசிங்கம் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டு விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. http://www.thinakkathir.c…
-
- 3 replies
- 579 views
-
-
ஆழும் கட்சி, எதிர்கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை - சிவாஜிலிங்கம் வவுனியா நிருபர் திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010 sivaji எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியுடனோ அல்லது எதிர்க் கட்சியுடனோ இணைந்து போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்," ஆளும் கட்சியுடனோ, அல்லது எதிர்கட்சியுடனோ இணைந்து தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை.தமிழ் தேசியம் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். தற்போதும் நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் . எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளவுள்ளேன். இதில் இணக்கப்பாடு…
-
- 1 reply
- 646 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அரங்காற்றுகை அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கையில், தமிழ்த் தேசிய அரசியல் அரங்கின் பகுதியொன்று எந்தவித சலனமும் இன்றி ஆழ் அமைதியில் இருப்பது மாதிரியான தோற்றப்பாடு காணப்படுகின்றது. இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் 'சர்வதேச விசாரணை' தேவையெனும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கை, கிட்டத்தட்ட 'உள்ளக விசாரணை' எனும் நிலைக்குள் அமெரிக்காவினாலும், மைத்திரி - ரணில் அரசாங்கத்தினாலும் கொண்டு வரப்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட நிலையில், தமிழ்த் தரப்பின் சமூக- அரசியல் கூறுகள் தீர்க்கமான முடிவுகளோடு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது. அது, நீதியான விசாரணைகளைக் கோருவதற்கான அடிப்ப…
-
- 0 replies
- 187 views
-
-
ஆழ்கடல் மீன்பிடி - இந்தியா மீது சிறீலங்கா குற்றச்சாட்டு on 15-07-2009 19:40 Published in : செய்திகள், இலங்கை யாழ் குடாநாட்டில் ஆழ்கடல் மீன்பிடிக்கு தடை விதித்துள்ள சிறீலங்கா படையினர், இந்திய கடற்றொழிலாளர்களைக் காரணமாகத் தெரிவித்து, அவர்கள் மீது பழிசுமத்தி வருகின்றனர். யாழ் கடற்றொழிலாளர்கள் ஆழக்கடலில் தொழிலில் ஈடுபடும்போது, இந்திய கடற்றொழிலாளர்களினால் தாக்கப்படும் அபாயம் இருப்பதாக, தீவகத்தில் நிலை கொண்டுள்ள சிறீலங்கா கடற்படை அதிகாரி டி.எம்.பி.நிற்ரிவ தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ் செயலகத்தில் சிறீலங்காவின் மீன்பிடி அமைச்சர் மற்றும், ஈ.பி.டி.பி துணைப்படைக் குழுத் தலைவர் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில், ஆழ்கடல் …
-
- 0 replies
- 340 views
-
-
கொரோனா அனர்த்தம் காலநிலை மாற்றம் காரணமாக ஆழ்கடல் கடற்றொழில் நடவடிக்கைகள் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவித்தனர். தற்போது ஒரு மாதகாலமாக கடலுக்கு செல்லாமல் பல்வேறு சிரமங்களை தாம் எதிர்கொண்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், திருக்கோவில் என குறித்த ஆழ்கடல் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால், தமது பாரிய படகுகளை நிறுத்தி வைப்பதற்கு இடமின்றி கனரக இயந்திரத்திற்கு ஆயிரக்கணக்கான பணங்களை செலவிட்டு கடற்கரையோரங்களில் இழுத்து நிறுத்தி வைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலையு…
-
- 0 replies
- 363 views
-
-
ஆழ்கடல் மீன்பிடிக்கு இந்தியா ஊக்குவிப்பு இலங்கையும் இந்தியாவும் இணைந்து ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் வடகரைக்கு அப்பாலுள்ள ஒடுங்கிய கடற்பரப்பில் உண்டாகும் மோதல்களை தவிர்த்துக்கொள்ளலாமென இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் வலியுறுத்தியுள்ளார். ரஞ்சன் மத்தாய் தனது இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்தார். இரண்டு நாடுகளாலும் பயன்படுத்தக்கூடிய மீன்வளம் மிக்க கடல்ப் பகுதிகள் உள்ளதனால் வழமையான பகுதிகளுக்குள் மட்டும் மீன்பிடியை மட்டுப்படுத்த தேவையில்லையென அவர் கூறினர். வடபகுதிக்கு விஜயம் செய்த ரஞ்சன் மத்தாய் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமாரையும் சந்…
-
- 1 reply
- 821 views
-
-
அவளுடைய கையில் ஒரு சிறிய பிளாஸ்டிக் அல்பத்தை வைத்திருந்தாள். அவளைக் கடந்து செல்லும் ஒவ்வொருவரிடமும் அவள் அதனைக் காண்பித்தாள். அவள் தமிழில் என்ன சொன்னாள் என்பதை அறிய எனக்கு ஒரு வழியும் இருக்கவில்லை. நான் அந்தப் படத்தில் மூன்று சிறுவர்களைக் கண்டேன். நான் அவளுடைய குரலைப் புரிந்து கொண்டேன். இது அங்குள்ள ஒருவருடைய மிக ஆழ்ந்த வலி, துன்பம்! அவளுடைய கதையை ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக நான் புரிந்து கொண்டேன். கடந்த மாதம் நடைபெற்ற இலங்கையின் மோதலில் அவள் தனது ஒரே மகளையும், இரண்டு மகன்களையும் கணவனையும் இழந்திருந்தாள். அவளுடைய இன்னும் ஒரு மகன் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். ஆனால் இப்போது அவன் அங்கு இல்லை. அவன் தப்பிவிட்டானா…
-
- 0 replies
- 511 views
-
-
28 FEB, 2024 | 08:41 PM யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஆவணக்காட்சிப் பெட்டகத்துக்கான பாரம்பரியப் பொருட்களை வழங்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் கோரிக்கை முன்வைத்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அழிவடைந்து செல்லும் மரபுரிமைசார் பாரம்பரியங்களைப் பாதுகாத்து. அழிவும் திரிபுமின்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் வரலாற்றுக்கடமையை மேற்கொள்ளும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆவணக்காட்சிப் பெட்டகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பழமையும் பெருமையும் மிக்க எம் பண்பாட்டு அம்சங்களை பாதுகாப்பாகப்பேணல் மற்றும் காட்சி…
-
- 1 reply
- 240 views
- 1 follower
-
-
[size=4]வடக்கில் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்படும் நிலஅபகரிப்புத் தொடர்பான ஆவணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிடம் கையளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சந்தித்துப் பேசினார். புதுடெல்லியில் சிகிச்சை முடித்து திரும்பியிருந்த இரா.சம்பந்தன், சிவ்சங்கர் மேனனை தனியாகவே சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பின் போது, வடக்கில் மேற்கொள்ளப்படும் நிலஅபகரிப்புத் தொடர்பாக அவர் மேனனிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். அத்துடன் நிலஅபகரிப்புத் தொடர்பான வி…
-
- 17 replies
- 1.5k views
-
-
திருத்தங்களுடனான ஆவணங்கள் மேசை மீது வைக்கப்படாமையினால் ஆத்திரமுற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கே. சிவாஜிலிங்கம், தன் மேசை மீதிருந்த ஆவணங்களை சபையின் நடுவே தூக்கி வீசினார். பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் ஜாதிக சவிய அதிகார சபை சட்டமூலம் தமிழில் மீள்குடியேற்ற அதிகார சபை சட்டமூலமென திருத்தத்துடன் சபைக்கு சமர்ப்பிப்பதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். அதன் திருத்தம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். எனினும், தங்களுக்கு சமர்ப்பிக்கப…
-
- 11 replies
- 2.9k views
-