ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
ஆவணங்கள் மாயம் என்று மக்கள்தான் சொன்னார்கள் வடக்கு மாகாண அமைச்சு அலுவலகத்திலிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக மக்கள்தான் எனக்குச் சொன்னார்கள். அதைத்தான் நான் உங்களுக்குக் கூறினேன். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். வடக்கு மாகாணசபையில் கடந்த 14ஆம் திகதி நான் தீர்மானத்தை அறிவித்த அன்று இரவு அமைச்சு அலுவலகத்திலிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக மக்கள் எனக்குத் தெரிவித்தார்கள். தகவல் தந்த மக்களை யாரென்று கூறமாட்டேன். அவர்கள் இப்போதும் அது உ…
-
- 0 replies
- 282 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 22, நவம்பர் 2009 (12:21 IST) ஆவணநூலாகும் ஈழத்தமிழினப் படுகொலைகள் ஈழத்தமிழர்கள்மீது 1956ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு மே மாதம் வரையில், இலங்கை அரசினால் மேற்கொள்ளப்ட்ட படுகொலைகளின் தகவல் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட 'தமிழினப் படுகொலைகள்' என்ற ஆவண நூல் மிகவிரைவில் வெளிவர உள்ளது. கிளிநொச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வந்த 'வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம்' (சர்ழ்ற்ட் ஊஹள்ற் நங்ஸ்ரீழ்ங்ற்ஹழ்ண்ஹற் ர்ய் ஐன்ம்ஹய் தண்ஞ்ட்ற்ள்) தன்னிச்சையாகவும், சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களுடன் இணைந்தும் இத்தகவல் தரவுகளை சேகரித்து ஆவணமாக்கியுள்ளது. ஈழத்தமிழர் மீதான படுகொலைகளில் மிக மோசமான படுகொலைகளின் தொடக்கமான 1956ம் ஆண்டு இங்கினியாகலைப் படுகொ…
-
- 0 replies
- 568 views
-
-
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சேனல்-4 ஒளிபரப்பிய ஆவணப் படத்தை எடுத்த கெலம் மெக்ரே , விரிவான விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கையில் உள்ள யாரும் தங்களுக்கு உதவி செய்யவில்லை என்றும், இந்த ஆவணப் படத்தை எடுப்பதற்காக யாருக்கும் தாங்கள் பணம் கொடுக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். சேனல்-4 வெளியிட்ட ஆவணப் படத்தின் உண்மைத் தன்மையால், உலக நாடுகளின் மீதான பார்வை தற்போது இலங்கையின் மீது விழுந்துள்ளதாக மக்ரே குறிப்பிட்டுள்ளார். அரசின் செயல்பாடுகள் பற்றி விமர்சிப்பவர்கள் காணாமல் போவதும், மனித உரிமை மீறல்கள் குறித்து குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள் அடக்கப்படுவதும் வாடிக்கையாக நடைபெறும் நாட்டில், தகவல்கள் கிடைக்கப் பெற்ற விதத்தை கொண்டு அரசாங…
-
- 2 replies
- 799 views
-
-
ஆவணப்படம் ஓர் அக்கினிப்பிழம்பு; அது ஐ.நாவையும் சுட்டெரிக்கும் சனல் 4 வெளியிட்ட இலங்கையின் கொலைக் களம் என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ளது. மிகவும் பரபரப்போடு எதிர்பார்த்திருந்த இவ் ஆவணப்படம் உலகம் முழுவதையும் கண்ணீ ரில் மிதக்க வைத்து விட்டது. வன்னியில் சென்னீர் சொரிந்த அந்தச் சோகம் இப்படி ஆவணமாக வெளிவரும், அதனை உலகமே விழித்திருந்து பார்க்கும் என்று எவரும் கனவு கூட கண்டிருக்க முடியாது. இப்படித்தான் எல்லாமுமே. கனவிற்கும் கற்பனைக்கும் எட்டாத காரியங்கள் நடந்தேறுவதில்தான் இயற்கையின்-இறைவனின் திருவிளையாடல் அற்புதமாக பரிணமிக்கின்றது. இந்த உண்மைகளை தெரியாமலே அந்தக் கொடூரம் நடந்தன. இருட்டிலும் ஆளில்லா காட்டிலும் நடந்தவை நடந்தவையாக இருக்குமே தவிர, அவை வெளிவரப்போவதில்…
-
- 1 reply
- 820 views
- 1 follower
-
-
கிளிநொச்சி மருத்துவமனை பகுதி அண்மைக்காலமாக சிறிலங்கா வான் மற்றும் தரைப் படையினரின் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவது தொடர்பாக "புதினம்" ஆய்வுப் பிரிவிடம் கருத்து தெரிவித்த கிளிநொச்சி மருத்துவமனை வட்டாரங்கள், இத்தாக்குதல் தொடர்பான விபரங்கள் தெளிவான முறையில் ஆவணப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 685 views
-
-
ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை தமிழரசுக்கட்சி- தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய நானும் இணைந்து கைசாத்திட்டதாக தெரிவிக்கும் ஆவணமொன்று வெளியாகியுள்ளது. ஐக்கியதேசிய கட்சி தலைவருடன் இணைந்து நான் அவ்வாறான ஆவணம் எதிலும் கைச்சாத்திடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் அவ்வாறான ஆவணம் போலியானது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/46324
-
- 13 replies
- 1.7k views
- 1 follower
-
-
(ஆகட்ஸ்) ஆவணி 11 இந்திய உயர் பாராளுமன்றத்தில் LokSaba இலங்கை விடயம் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது இது கம்னியூச கட்சியின் திரு. இராசா அவர்களால் முன் வைக்கப்பட உள்ளது எனவும் அறியப்படுகின்றது. அத்துடன் நாளை செவ்வாய்கிழமை ஹெட்லைன்ஸ் டுடே நாளை இன்னும் ஒரு ஆவணத்தை திரையுடவுள்ளது. "I witnessed Genocide.." Inside Lanka's Killing fields.. Exclusive Program in "Headlines Today" on Tuesday 7:30 and 9:30PM. Please watch and spread the news. இலங்கை தொடர்பான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஹெட்லைன்ஸ் டுடே இந்திய டிவி முதன் முறையாக இலங்கையில் போர் நடந்த பகுதிக்கு நிருபரை அனுப்பி மக்களிடம் பேட்டி கண்டு “நான் இனப்படுகொலையை பார்த்தேன்“ என்ற தலைப்பில்…
-
- 4 replies
- 1k views
-
-
ஆவணி நான்கின் பின்னர் வன்னியில் தியன்பியன்பூ சமரா? ஸ்ராலின் கிராட் சமரா? என்பது தெரிந்துவிடும்!!? தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் குறித்த சரியான மதிப்பீட்டை செய்யக்கூடிய எவரும் சிறிலங்கா இராணுவம் தற்போது பெற்றுக்கொண்டிருக்கும் அனுகூலங்களை முன்னேற்றகரமானவை எனக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில்வரலாற்றின் போக்கையே தீர்மானிக்கத்தக்கதான இராணுவ நகர்வுகளை தம்மால் மேற்கொள்ள முடியும் என்பதை அவர் ஏற்கனவே பல முறை நிரூபித்துக் காட்டியுள்ளார்.என முல்லைத்தீவு மீதும் தாக்குதலை நடத்தவுள்ளோம் ;பகுதிகளும் விரைவில் மீட்டெடுக்கப்படும் போன்றவை இன்று சிறிலங்காஆட்சியாளர்களினதும
-
- 3 replies
- 2.6k views
-
-
மன்னார் மடுமாதா திருத்தலத்தின் வருடாந்தர ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 அளவில் ஆரம்பமானது! http://www.hirunews.lk/tamil/222249/ஆவணி-மாத-திருவிழா-திருப்பலி-இன்று மடு திருத்தலத்தின் நாளை ஆவணித் திருவிழா மடு திருத்தலத்தின் ஆவணி மாதத் திருவிழா திருப்பலி, நாளை (15) காலை 6.15 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும். இலங்கைக் கத்தோழிக்க ஆயர் பேரவைத் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான அதி வணக்கத்துக்குரிய வின்சன் பெர்ணான்டோ ஆண்டகையின் பங்கேற்புடன், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தலைமையில், மடு அன்னையின் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, திருச்சொரூப பவனியும் நடைபெறும். http://www.…
-
- 1 reply
- 431 views
-
-
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுடைய சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆவரங்கால் கிழக்கு சிவன்கோவில் பகுதியிலுள்ள மின்மாற்றிக்குக் காவலில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் மீது நேற்று சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் ஆயுததாரிகள் இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், அவர்களைத் துரத்திச் சென்று இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் அச்சுவோலிப் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்களை அச்சுவேலிப் பொலிஸார் இன்று மாலை 4.30 மணியளவில் யாழ் போதனா வைத்;தியசாலையில் ஒப்படைத்தனர். இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருநெ…
-
- 0 replies
- 732 views
-
-
எம்மைப் பற்றி | தொடர்புகொள்ள தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து..... நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது பதிவு இணையத்தளத்தில் காணொளியில் அலசல்.பதிவு.com சனி 07-07-2007 04:35 மணி தமிழீழம் [மயூரன்] ஆவரங்கால் பகுதியில் தந்தை சுட்டுப் படுகொலை: மகன் கடத்தல் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆவரங்கால் பகுதியில் யாழ்பாணம் பருத்தித்துறை வீதி ஊடாக உந்துருளியில் தனது மகனுடன் சென்றுகொண்டிருந்த பொதுமகனை இனம் தெரியாத ஆயுதாரிகள் சுட்டுப் படுகொலை செய்து பின் அவரது மகனை கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது கொல்லப்பட்டவர் வடமராட்சி வதிரி நாவ…
-
- 0 replies
- 788 views
-
-
வேனில் எழுதிய - ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் "அடுத்த கட்டம்" மகிந்த அரசாங்கம் போரை தனது நிகழ்ச்சி நிரலுக்கமைய நகர்த்திச்செல்ல முடியாது என்பதையும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பது தொடர்பான மகிந்த சகோதரர்களின் திட்டம் நிறைவேறாது என்பதையும் விடுதலைப் புலிகளின் அநுராதபுரம் வான்படைத்தளம் மீதான தாக்குதல் தெளிவாக்கியுள்ள போதிலும், மகிந்த சகோதரர்கள் போர்முனைப்பைத் தளர்த்துவதாக இல்லை எனத்தெரிகிறது. வடக்கில் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொண்டு தெற்கில் நம்பிக்கை இழந்து போயுள்ள சிங்கள மக்களின் உளவுரணை சற்று நிமிர்த்தலாம் என்பது அவர்களது தற்போதைய நோக்கம். சிங்கள மக்களின் உளவுரணை நிமிர்த்துவதற்கு அப்பால் அந்த மக்கள் மகிந்த அரசாங்கத்தை நிராகரிக்கும் நிலை வந்து விடக்கூடாதென்பது மக…
-
- 0 replies
- 1.9k views
-
-
June 13, 2019 கொக்குவில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி (ஸ்ரேசன் மாஸ்டர்) மீது கும்பல் ஒன்று நேற்று புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள முச்சக்கர வண்டித் திருத்தகத்தில் பொறுப்பதிகாரி நின்ற வேளை . அங்கு மோட்டார் சைக்கிள்களில் சென்ற கும்பல், அவரைத் தாக்கியுள்ளது. தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். ஆவா குழுவைச் ச…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழில் தொடரும் வாள்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்? யாழ் நகரிலுள்ள வீடொன்றில் வாள்களுடன் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. யாழ் இராமநாதன் வீதி கலட்டி ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகத்தை துணிகளால் கட்டியபடி மூன்று மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் சென்ற ஆறு நபர்கள் குறித்த வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் தொடர்ந்து வீட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்தும் அங்கிருந்த கணினி மற்றும் கதிரைகளை குறித்த கும்பல் சேதப்படுத்தியதுடன் அவற்றை தீ …
-
- 1 reply
- 242 views
-
-
ஆவா குழு அரசியல் நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது இல்லை – ஆளுனர் ரெஜினோல்குரே யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழு, அரசியல் நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது இல்லை என்று வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி கிடைகப்பெறுகின்ற இளைஞர்கள் சிலர், இந்திய சினிமாவின் தாக்கத்தால் இவ்வாறு நடந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் தமிழ் மக்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் நடத்துகின்ற நிலையில், அதற்கு சமாந்தரமாக இவ்வாறான குழுக்கள் வன்முறைகளிலும் ஈடுகின்றன. அதேநேரம் வெளிநாடுகளில் இயங்கும் சில அம…
-
- 3 replies
- 597 views
-
-
ஆவா குழு உறுப்பினர் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் ஆவா குழுவின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக, பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சாவகச்சேரியில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரின் கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சிய ஆவாக்குழு உறுப்பினர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சாவகச்சேரியின் மட்டுவில் வடக்குப் பகுதியில் நீண்ட காலமாக பொலிசாரினால் தேடப்பட்டு வந்த வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பயங்கரவாதத் தடுப்பினருக்கு அஞ்சி நேற்றைய தினம் சாவகச்சேரி பொஸிஸ் நிலையத்தில் …
-
- 0 replies
- 319 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ‘ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் காவல்துறையினர்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு மீட்டதாக பொய் வழக்கைப் போட்டவர்களும் அவர்களே. அவ்வாறானவர்களால் முற்படுத்தப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அப்பாவிகள். அவர்களைப் பிணையில் விடுவிக்கவேண்டும்’ இவ்வாறு கடும் தொனியில் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தார் சிரேஸ்ட சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ். கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஆடியபாதம் வீதியில் இளைஞர் ஒருவரைத் தாக்கி காயம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் 4 இளைஞர்கள் கடந்த வாரம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் குறித்த நால்வரும் நேற்று வரை விளக்கமறியல…
-
- 2 replies
- 489 views
-
-
ஆவா குழு சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு ஆவா குழு உறுப்பினர்கள் என சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 11 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் இன்று பிறப்பித்துள்ளார். இவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் தரம் 11 கல்வி கற்கும் பாடசாலை மாணவன் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/13528
-
- 0 replies
- 207 views
-
-
ஆவா குழு சந்தேக நபர்கள் ஐவருக்கு பிணை – இக்ரமின் விளக்கமறியல் நீடிப்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு மற்றும் வவுனியாவில் பதுங்கியிருந்தவேளை கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினரால் கூறப்பட்ட இக்ரம் தவிர்ந்த ஏனைய 5 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று பிணையில் விடுவித்தது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து காவல்துறையினரால் தேடப்பட்டுவந்தவர்களான இக்ரம் உள்ளிட்ட மூவர் கொழும்பு புறநகர் பகுதியில்வைத்து கடந்த நவம்பர் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். அடுத்த இரண்டு நாள்களில் வவுனியா நகர் பகுதியில் வைத்து மேலும் மூவர் கைது செய்…
-
- 0 replies
- 379 views
-
-
ஆவா குழு சந்தேகநபர்களுக்கு புலம்பெயர் புலி உறுப்பினர்களிடமிருந்து நிதி உதவிகள் மன்றுக்கு அறிவித்தது ரி.ஐ.டி; ஆதாரங்களை சமர்ப்பிக்க நீதிவான் உத்தரவு 11 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்; பேஸ்புக்கில் 'சட்' செய்த இருவருக்கு பிணை (எம்.எப்.எம்.பஸீர்) வடக்கில் செயற்படும் 'ஆவா' குழுவுக்கு புலம்பெயர் வாழ் முன்னாள் புலி உறுப்பினர்கள் நிதி உதவி அளித்துவருவதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்த னர். ஆவா குழு சந்தேக நபர்கள் எனக் கருதப்படுவோர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டமை, விசாரணை செய்யப்படுகின்றமை தொடர்பில் மேலதிக நீதிவான் அரு…
-
- 0 replies
- 409 views
-
-
ஆவா குழு தலைவரின், பிறந்த நாளுக்கு... கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்கள் கைது ஆவா குழு தலைவரின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் வைத்து இன்று (15) மாலை, ஆவா குழு தலைவர் என கூறப்படும் சன்னாவின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/ஆவா-குழு-தலைவரின்-பிறந்த/
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆவா குழு பயங்கரவாத குழுவல்ல;பிரதமர் எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி வடக்கில் உருவாகியுள்ள ஆவா குழு பயங்கரவாத குழுவல்ல. சட்டம் ஒழுங்கு சீர்குலைவாகவே அதனை கருத வேண்டியுள்ளது. ஆவாகுழுவின் செயற்பாடுகளை கட்டுபாட்டுகுள் கொண்டு வருவதற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சும் பொலிஸாரும் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி எழுப்பிய கேள்வியை அடுத்து எழுந்த சர்ச்சையடுத்து அதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில், இராணுவத்தினரின் எண்ணிக்…
-
- 0 replies
- 462 views
-
-
ஆவா குழு மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு! மூவர் கைது; காயத்துடன் ஒருவர் தப்பியோட்டம் வாள்கள், கத்திகளுடன் முகத்தை மறைக்கும் தலைக்கவசங்களுடன் யாழ்ப்பாணம் -இணுவிலில் நின்ற 'ஆவா' குழு மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயத்துடன் தப்பித்தார். மூவரை கைது செய்து கொண்டு சென்றனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இணுவில் காரைக்கால் சிவன் கோயில் பகுதியில் நேற்று மதியமளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் அச்சுறுத்தும் விதத்தில் இளைஞர் குழு ஒன்று ஆயுதங்களுடன் நடமாடுவதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு சிலர் தகவல் அளித்துள்ளனர். அப்பகுதிக்கு விரைந்த பொலிஸாரை கண்டதும…
-
- 0 replies
- 440 views
-
-
யாழில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவின் முக்கிய ஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இவரை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸார் காங்கே சன்துறையில் வைத்து இன்று பிற்பகல் வேளையில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் முக்கியஸ்தரை கொழும்பிற்கு அழைத்துச் சென்றுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அண்மையில் ஆவா குழுவுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு வருகி ன்றனர். கொழும்பில் இர…
-
- 0 replies
- 268 views
-
-
யாழ்ப்பாணத்தில் நடந்த பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்க யாழ். நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை ஆவா குழுவைச் சேர்ந்த எட்டு பேருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு பெப்ரவரி 13ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.மூன்று வழக்குகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களுக்கே இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை ஒன்பது பேருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சந்தேக நபர்களை தலா 2 இலட்சம் ரூபாய் சரீரப்பிணைகளில் விடு…
-
- 0 replies
- 227 views
-