ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142872 topics in this forum
-
மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் தன்னகப்படுத்துவதை ஏற்க முடியாது – வியாழேந்திரன். மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் எல்லைக் கற்களை போட்டு தன்னக படுத்துவதற்கு முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதியில் பெரிய புல்லுமலை தொடக்கம் கொடுவாமடு, படுவான்கரை வரை உள்ள மக்களுக்கு சொந்தமான நிலப்பகுதிகள் வனத்துறை பாதுகாப்பு திணைக்களத்தினூடாக எல்லைக் கற்களை போடும் வேலை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக …
-
- 0 replies
- 228 views
-
-
பல நூறு ஆண்டுகளாக முஸ்லிம் மையவாடியாக உள்ள நூற்றுகணக்கான ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள பெரிய கரிசல் மையவாடி காணி அயல் கிராமமான சின்னக் கரிசல் கிராமத்தை சேர்ந்தவர்களினால் தங்கள் தேவாலயத்திற்கு சொந்தமான கானி என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை மன்னார் நீதிவானினால் அங்காணி தேவாலையத்திற்கு சொந்தம் என தீர்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற பதிவாளரினால் சுற்றுவேளி அடைக்கப்பட்டு கிரிஸ்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெரிய கரிசல் வாழ் முஸ்லிம் மக்கள் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின் கொதித்து எழுந்த மக்கள் தங்கள் உறவுகளின் ஜனாஷாக்கள் தோண்டி எடுத்து இக் காணி எங்களுக்கு சொந்தமானது என்றும் நிருபிப்பதற்கு போராட்…
-
- 8 replies
- 1.5k views
-
-
மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்தல்! சீரற்ற காலநிலை நீடிப்பதனால், யாழ்.மாவட்ட கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படுகிறது, அதேவேளை கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலகத்தில் நேற்று(திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே மேற்கண்டவாறு அவ்வாறு கோரியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ”யாழ்.மாவட்டத்திலே வடகிழக்கு பருவப் பெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ளது. அந்த வகையிலே யாழ்.மாவட்டத்திலே மழை பெய்து வருகின்றது. நேற்று முன்தினம் 6ஆம் திகதி 33.5 சதவீத மழை யாழ்.மாவட்டத்திலே பெய்துள்ளது. இருந்த போதிலும் ஏனைய மாவட்டங்களிலே இந்த மழைவீழ்ச்சி சற்று அதி…
-
- 0 replies
- 141 views
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) எதிர்க்கட்சியினரின் இன்றைய பாராளுமன்ற ஆர்ப்பாட்டத்தில் ''நந்தி ஒழிக, நீதி வாழ்க” என எழுதப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் இந்து மதத்தை முன்னிறுத்தி வெளிவரும் விமர்சனங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் விளக்கமளித்துள்ளனர். இந்து மதத்தை இழிவுபடுதும் எந்தவொரு நோக்கத்திலும் இவை முன்னெடுக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சி தமிழ் உறுப்பினர்கள் வீரகேசரிக்கு தெரிவித்தனர். கொழும்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணிக்கு பொலிஸாரினால் ஏற்படுத்தபட்ட இடையூறுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள…
-
- 5 replies
- 467 views
-
-
The man of the moment General Sarath Fonseka clad in the national constume giving what appears to be his own version of a victory symbol outside his residence yesterday. AFP படம், செய்திமூலம்: தினக்கண்ணாடி http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=69135
-
- 2 replies
- 1.3k views
-
-
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை சீர்குலைக்கும் தீவிர முனைப்பில் பிரித்தானிய தமிழ்ப் புலம்பெயர் அமைப்பு ஒன்று ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். க்ளோபல் தமிழ் போரம், பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் இனச் சுத்திகரிப்பிற்கு எதிரான தமிழர் அமைப்பு ஆகியன பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்தமை தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அமர்வுகளை புறக்கணிக்குமாறு புலி ஆதரவு தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் பிரதமரை கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல் குறித்து செனல…
-
- 4 replies
- 529 views
-
-
அடுத்த அரச தலைவர் தேர்தலிலும் மைத்திரியே சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் இந்த நாட்டில் ஆட்சி புரிந்த அத்தனை அரச தலைவர்களுக்கும் முன்னுதாரணமாக எமது தற்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன திகழ்கின்றார். தனது அதிகாரத்தையே குறைக்க வேண்டும் என விரும்புகிறவர் அவர். அடுத்த அரச தலைவர் தேர்தலிலும் சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடப் பொருத்தமானவர் அவரே’’ என்கிறார் ஐ.ம.சு. முன்னணி யின் பொதுச் செயலாளர் – அமைச்சர் மகிந்த அமரவீர. எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது ஒக்டோபர் மாதமளவில் மைத்திரி அணியில் இருந்து மகிந்த அணிக்கு 18பேர் செல்லவுள்ளனர் என்று கூறப்படுவது உண்மையா? பதில…
-
- 0 replies
- 163 views
-
-
காமன்வெல்த் : வீடியோ எடுக்க தடுக்கப்பட்ட பிபிசி செய்தியாளர் காமன்வெல்த் மாநாட்டுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசியின் வீடியொ செய்தியாளர் குழு, அங்கு படம்பிடிப்பதில் சிக்கல்களைச் சந்தித்துள்ளது. மாநாட்டு வைபவத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை படம்பிடிக்க அவர்கள் அருகில் செல்ல முயல, இலங்கை அதிகாரிகள் எமது செய்தியாளர் குழுவை தடுத்துள்ளார்கள். எங்கள் ஊடக சுதந்திரத்தில் ஏன் தலையிடுகின்றீர்கள் என்று எமது செய்தியாளரான ஜேம்ஸ் றொபின்ஸ் திரும்பத் திரும்பக் கேட்டும் இலங்கை அதிகாரிகள் அவர்களை தடுத்துள்ளார்கள். இது குறித்த காணொளியை நேயர்கள் இங்கு காணலாம். http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131114_robbinchogm.shtml
-
- 8 replies
- 999 views
-
-
தேசியக் கொடியைக் கழற்றியவர் கைது -க. அகரன் வவுனியா மாவட்ட செயலகக் கொடிக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியைக் கழற்ற முற்பட்ட சம்பவம் தொடர்பில், வவுனியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா மாவட்ட செயலகத்தின் கொடிக் கம்பத்தில், கீழ் இறக்கப்பட்ட நிலையில் கட்டப்பட்டிருந்த, தேசியக் கொடியை மாவட்ட செயலகத்துக்கு வந்த நபர் ஒருவர், கழற்ற முற்பட்டு, அதை அவமதித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதை அவதானித்த மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், இது தொடர்பில் அரச அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி…
-
- 1 reply
- 542 views
-
-
பொதுபல சேனை என்ற பிரிவினைவாத அமைப்புதான் நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கோரவேண்டும்:- மனோ கணேசன் பொதுபலசேனா அமைப்பிடம் ஐக்கிய தேசியக் கட்சி மன்னிப்பு கோரியமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. பொதுபல செனா அமைப்பிடம் மன்னிப்பு கோரும் உரிமை பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு கிடையாது என டொக்டர் விக்ரபாகு கருணாரட்ன, மனோ கணேசன் மற்றும் அசாத் சாலி ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கண்காட்சிக்கு இடையூறு விளைவித்தமைக்காக பொதுபல சேனா அமைப்பு மன்னிப்பு கோர வேண்டுமென அசாத் சாலி தெரிவித்துள்ளார். பொதுபலசேனாவின் வன்முறையான நடவடிக்கை…
-
- 0 replies
- 308 views
-
-
சக்தி டிவி செய்திகள் 31th July 2017, 8PM
-
- 0 replies
- 242 views
-
-
ஜனாதிபதியின் ஆணைக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்! ஜனாதிபதியினுடைய ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை என தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களினால், எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று ( செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால், குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், திணிக்காதே திணிக்காதே ஆணைக்குழுக்களை திணிக்காதே, போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம், வேண்டாம் வேண்டாம் மரண சான்றிதழ் வேண்டாம், வேண்டாம் வேண்டாம் இழப்பீடும் வேண்டாம்,…
-
- 0 replies
- 483 views
-
-
அவுஸ்திரேலியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நத்தார் வேண்டுதல் வணக்கம், தமிழ் ஊடக நண்பர்களே !!! இத்துடன் இணைத்து அனுப்பப்படும் “அவுஸ்திரேலியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நத்தார் வேண்டுதல் – (அவசரகால உதவி நிவாரணத் திட்டம்) பற்றிய அறிவித்தலையும், நிதிசேகரிப்பு படிவத்தையும் தயவுசெய்து உங்கள் இணையத்தளத்தில் அல்லது ஊடகத்தில் பிரசுரித்து அல்லது இணைப்பை ஏற்படுத்தி பெரும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் உங்களிற்கு அறிமுகமான சகோதர இணையத் தளங்களிற்கும் / ஊடகங்களிற்கும் இதை அனுப்பிவைத்து உதவிடுமாறு தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கின்றோம். இந்நிகழ்வில் ஈழத்தில், யுத்த, இயற்கை அனர்த்தங்களாலும், பொருளாதாரத் தடைகளினாலும் முன்னர் பெருமளவில் பாதிப்புற்ற…
-
- 2 replies
- 681 views
-
-
யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் அமைந்திருக்கும் கொத்துரொட்டிக் கடை ஒன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட வலம்புரி நாளேடு முஸ்லிம்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. இன்று யாழ்;ப்பாணத்தில் வெளிவந்த வலம்புரி நாளேட்டில், ஐந்து சந்தியில் இயங்கி வரும் முஸ்லிம் கொத்துரொட்டிக் கடையொன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக பரபரப்பான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து யாழ் நகர்ப் பகுதியில் திரண்ட நூறு வரையான முஸ்லிம் வணிகர்கள், வலம்புரி நாளிதழிற்கு எதிரான பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு அதன் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இது தொடர்பாக முகமதியா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளால் இன்று அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு…
-
- 16 replies
- 2.1k views
-
-
சர்வதேச மிரட்டலுக்கு இலங்கை ஒருபோதும் அடிப்பணியாது - இலங்கை திட்டவட்டம் இலங்கை சர்வதேசத்தின் மிரட்டலுக்கு ஒருபோதும் அடிப்பணியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பாராளுமன்றில் இன்று (02) உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார். மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கைக்கு வலியுறுத்தும் சர்வதேச நாடுகள் அதனை குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என கட்டளையிட முடியாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அது உள்நாட்டுக்குள்ளேயே முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை, தேசிய செயற்திட்டம் போன்றவற்றை அரசாங்கம் தற்போ…
-
- 0 replies
- 293 views
-
-
அடுத்த அயலுறவுத்துறை அமைச்சர் மங்களவா? நவீனா? அரசுக்குள் இழுபறி அயலுறவு அமைச்சுப் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க விலகியதையடுத்து அந்த அமைச்சுக்கு மங்கள சமரவீர மற்றும் நவீன் திசாநயக்க ஆகியோரில் யாரை நியமிப் பது என்பது தொடர்பில் கூட்டு அரசுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று அறியமுடி கிறது. அயலுறவுத் துறை அமைச்சராக திலக் மாரப்பன மற்றும் நவீன் திசாநயக்க இரு வரின் பெயர்களும் முன்மொழியப்பட் டுள்ளன. திலக் மாரப்பன, கூட்டு அரசில் சட்டம் ஒழுங்கு அமைச்சராக பதவி வகித்திருந்த நிலையில் அவன்காட் சர்ச்சை காரணமாக அந்தப் பதவியிலிருந்து அவர் விலகியிருந்தார். …
-
- 0 replies
- 173 views
-
-
இந்தியப் பிரதமர் மன்மாகன்சிங் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் கூறியுள்ளது. “யாழ்ப்பாணத்துக்கு வருமாறு இந்தியப் பிரதமருக்கு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பு குறித்து எமக்கு அறிவிக்கப்படவில்லை. உண்மையில் இந்த அழைப்புக் குறித்து நாம் நாளிதழ்களிலேயே படித்து அறிந்து கொண்டோம்” என்று இந்தியத் தூதரக மத்திய பொது தகவல் அதிகாரியான கௌரவ் அலுவாலியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் மூலமாகவா, அல்லது வெளிவிவகார அமைச்சின் ஊடாகவோ இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம். இந்த அழைப்பு இந்தியத் தூதரகம் ஊடாக அனுப்பப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். http…
-
- 0 replies
- 354 views
-
-
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி 10 அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதிய 2187/27 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் கீழ் இருந்த மத்திய கலாசார நிதியம், புத்தசாசன நிதியம் மற்றும் மத்திய கலாசார நிதிச் சட்டம் ஆகியவை புத்த சாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலை மறுவாழ்வுக்கான இராஜாங்க அமைச்சு அகற்றப்பட்டு, அதன் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்க…
-
- 0 replies
- 244 views
-
-
அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஊழியர்கள் -நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள், தாங்கள் வழங்கும் கடன்களை அறவிடும் போது, மக்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதாக. பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். அண்மையில் ஊற்றுப்புலம் கிராமத்துக்குச் சென்ற கிளிநொச்சியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் கடன் அறவிடும் ஊழியர் ஒருவர், அன்றைய மாதாந்தக் கடன் தவணைப் பணத்தை மீளச் செலுத்தத் தவறிய ஒருவரை, பணத்தைக் கட்ட தகுதியில்லை என்றால், பிச்சை எடுத்துக் கட்டுமாறு, உரத்த குரலில் தெரிவித்துள்ளார். இது மாத்திரமன்றி பல கிராமங்களில் அலுவலக நேரங்கள் தவிர்ந்த நேரங்களில் செல்லும் நிதி நிறுவன ஊழியர்கள் ம…
-
- 6 replies
- 719 views
-
-
ஜனாதிபதி வெறும் வாய்ச்சொல் வீரர் – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அது வெறும் வாய்ச் சொல்லே தவிர செயலில் வெளிப்படுத்தவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். 11 பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் கிடைக்காத நியாயம் இதனை வெளிப்படுத்துவதாகவும் கூறினார். இந்த சம்பவம் குறித்த விசாரணை இடம்பெறும் போதே அதில் சம்பந்தப்பட்டவருக்கு பதவி உயர்வு வழங்கப்படுகின்றது என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார். அதேபோல், புதிய அரசியலமைப்பு குறித்து பேசும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே, 20 ஆவது திருத்தம் மூலம் சர்வாதிகார ஆட்சியை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்தா…
-
- 0 replies
- 170 views
-
-
மாற்றத்துக்கு தயாராக வேண்டும் - சுனில் ஹந்துனெத்தி இரவில் சிந்தித்துவிட்டு காலையில் தீர்மானம் எடுக்கும் விதத்திலேயே இந்த அரசு செயற்பட்டுவருகின்றது. எனவே, அரசால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடகத்தை மக்கள் நம்பக்கூடாது. மாற்றத்துக்கு தயாராக வேண்டும் என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். நுவரெலியா – நானுஓயா பெரக்கும்புர பகுதியில் 30.01.2022 அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " உரிய மாற்று திட்டங்கள் எதுவுமின்றியே சேதனை பசளைமூலம் விவசாயம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. அதாவத…
-
- 0 replies
- 185 views
-
-
ரஷ்யாவிடம் 300 மில்லியன் டொலருக்கு ஆயுதங்களை வாங்க சிறிலங்கா திட்டம் ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயத தளபாடங்களை சிறிலங்கா அரசாங்கம் கடனுக்கு வாங்கவுள்ளது. நாளை மறுதினம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தமது முதல் பயணத்தை அடுத்து மாதம் ரஷ்யாவுக்கு மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன்போதே இது தொடர்பான உடன்பாட்டை செய்து கொள்ள விருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா வழங்கும் கடனுதவியில் 300 மில்லியன் டொலர் பெறுமதியான கண்ணிவெடி அகற்றும் கருவிகள், போக்குவரத்து உலங்குவானூர்திகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் என்பனவற்றை சிறிலங்கா அரசாங்கம் வாங்கவுள்ளது. அத்துடன் போர் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்…
-
- 1 reply
- 579 views
-
-
யாழ். மாவட்டம் டெங்கு அபாய வலயமாக மாறியது டெங்கு காய்ச்சலுக்ககான புள்ளி விபரத்தின் படி யாழ். மாவட்டம் டெங்கு அபாய வலயமாக காணப்படுகின்றது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.எனவே பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், ஏனையோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என மேலும் தெரிவித்தார். எமது மாவட்டத்தில் மலேரியா அபாயம் இருந்தபோதும் தற்போது அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொது மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சமகாலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகவே காணப்படுகின்றது என யாழ். மாவட்…
-
- 0 replies
- 175 views
-
-
சிறிலங்காவில் தாம் அரசியல் ரீதியான மிரட்டல்களுக்கு உள்ளாகியுள்ளதாக, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று கனேடிய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவேன் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தாம் பிறந்த நாட்டை அறிந்து கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ராதிகா சிற்சபேசனுடன் தொலைபேசியில் உரையாடிய அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் போல் டேவர், ராதிகாவை சிறிலங்கா அதிகாரிகள் பின்தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள், …
-
- 2 replies
- 736 views
-
-
யாழ். - காங்கேசன் வீதி விஸ்தரிப்பு: சகல தரப்புகளுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர்க்கமான முடிவு என்கிறார் ஆளுநர் யாழ்ப்பாணம், பெப்.7 யாழ். நகரில் இருந்து காங்கேசன்துறை வரையான பிரதான வீதி (கே.கே.எஸ். வீதி) விஸ்தரிப்புத் தொடர்பாக சகல தரப்பு களுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர்க்கமான முடிவு எடுக்கப்படும். வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அவர், தமது அலுவலகத் தில் நேற்று நடத்திய கூட்டத்திலேயே இப் படிக் கூறினார். இக்கூட்டத்தில் இந்து மாமன்றத்தின் சார்பில் அதன் உபதலைவர் ஆறுதிருமுருகன், முருகன், மன்றத்தின் யாழ். பிராந்திய பணி மனை நிர்வாக அலுவலர் வி.ஜெயசிங்கம், யாழ்.பல்கலைக்…
-
- 0 replies
- 669 views
-