Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில், ஜனாதிபதியும், ஜனாதிபதியின் செயலாளரும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இலங்கையில் அகதிகள் என்று எவருமே இல்லையயன்றும் இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் கடந்த 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார். இந்நிலையில், இடம்பெயர்ந்த 3 லட்சம் மக்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளனர் எனவும் எஞ்சிய 50 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளனர் என்றும் அமெரிக்காவில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கடந்த திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக மூன்றாவது தடவையாகவும் ஐ.நா மனித உரிம…

  2. இடம்பெயர்ந்தோர் சுதந்திரமாக இடம்நகர இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் ‐ ஜோன் ஹோல்ம்ஸ் : மூன்று தசாப்த கால கொடிய யுத்தத்தில் பாதிக்கப்பட்டு தற்போது இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள அப்பாவி பொதுமக்கள் சுதந்திரமாக இடம்நகர அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் அவசர மனிதாபிமான விவகார இணைப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கப் பெறுகின்ற போதிலும், சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலை தொடர்பில் மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இடம்பெயர்ந்தோர் முகாம்களில் பணியாற்ற தொண்டு நிறுவனங்களுக்கு தற்போது அதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். …

  3. வடக்கு இடம்பெயர்ந்தோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 273000 பேரில் 100000 பேர் மட்டுமே இந்த ஆண்டுக்குள் மீள் குடியேற்ற முடியும் என அரசாங்கம் அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.எனினும், இதற்கு முன்னர் சுமார் 80 வீதமான மக்களை மீள் குடியேற்ற முடியும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.கடந்த மே மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் இதுவரையில் சுமார் 27000 பொதுமக்களே மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தொடர்ச்சியாக…

  4. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் தென்மராட்சி பாடசாலைகளில் தங்கியிருந்த மக்கள் கொடிகாமம், கச்சாய் ராமாவில் முகாமுக்கு மாற்றப்பட்ட மறுதினமே கடும் மழை பெய்து மக்கள் பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுத்ததாக முகாம் சென்று திரும்பியவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மக்களுக்கு வேண்டிய உதவிகள் உடனடியாகச் செய்துகொடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மீசாலை திருநாவுக்கரசு வித்தியாயலம் உள்ளிட்ட பாடசாலைகளில் தங்கியிருந்த 804 குடும்பங்களைச் சேர்ந்த 2,435 பேர் கடந்த 16ம் திகதி சனிக்கிழமை கொடிகாமம், கச்சாய், ராமாவில் இடைத்தங்கல் முகாமுக்கு மாற்றப்பட்டனர். தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டில்களில் அவர்க…

  5. போரினால் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தும் பணிகள் வெற்றியாய் அமைந்தாலும், அல்லது தோல்வியில் முடிந்தாலும் - இத்தகைய பிரச்சினையால் அவதிப்படும் நாடுகளுக்கு சிறிலங்கா முன்னுதாரணமாக அமையும் என ஒரு அமெரிக்க ஆய்வு கருதுகின்றது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdp04a40mA45VT2cd2ePdZAA32dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

    • 0 replies
    • 430 views
  6. போரினால் இடம்பெயர்ந்தோரின் மறுவாழ்வுப் பணிகள் வெற்றியாய் அமைந்தாலும் தோல்வியில் முடிந்தாலும் - இத்தகைய பிரச்சினையால் அவதியுறும் நாடுகளுக்கு சிறிலங்கா எடுத்துக்காட்டாக அமையும் என ஒரு அமெரிக்க ஆய்வு கருதுகின்றது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdp04a40mA45VT2cd2ePdZAA32dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

    • 0 replies
    • 341 views
  7. இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகளுக்கான ஐ.நா. பிரதிநிதி வோல்டர் கெலின் எதிர்வரும் புதன்கிழமை (23.09.09) சிறிலங்காவிற்கு செல்லவுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  8. இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகளுக்கான ஐ.நா. பிரதிநிதி வோல்டர் கெலின் எதிர்வரும் 23ஆம் நாள் சிறிலங்காவிற்கு வரவுள்ளார். அனர்த்த நிவாரண மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் அழைப்பின் பேரில் அவர் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்கிறார் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

  9. வடக்கு இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மீள் குடியேற்றப்பட்டு வருவதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், உண்மையில் சிலர் மீண்டும் வேறும் முகாம்களில் தடுத்து வைக்கப்படுவதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை பிரமாண்டமான விழா ஒன்றின் மூலம் மாந்தைப் பகுதியில் 6000 இடம்பெயர் மக்கள் விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் பிரச்சாரத்தை மேற்கொண்டதாகவும், உண்மையில் இவர்கள் விடுதலை செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர்ந்தோர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அரசாங்கம் அறிக்கை வெளியிட்ட போதிலும், சொந்த இடங்களுக்குச் செல்லவில்லை என குறிப்பிடப்படுகிறது. சிலர் மீண்டும் அதே முகாம்க…

  10. இடம்பெயர்ந்தோர் முகாமில் இருக்கும் 2 லட்சத்து 80 ஆயிரம் பேரை உடனடியாக விடுவிக்குமாறு அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் எரிக் சுவாட்ஸ் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நேற்று நிராகரித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக விடுவிக்க முடியாது என அரசாங்கம் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் இடையில் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையான பாரிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் இருக்கின்றனர் என புலனாய்பு பிரிவினர் கண்டறிந்துள்ளனர். இலங்கையின் தேசியப் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்;ட விடயங்களில் அமெரிக்க கோரிக்கைகளை விடுக்க முடியாது. இவர்களை விடுவித்து படையினர் மீண்டும் தமது கையில் சூடு வைத்து கொள்ள மாட்டார்கள் என பாதுகாப்பு உயர்அதிகாரி ஒருவர் கூறியுள்…

  11. இடம்பெயர்ந்தோர் முகாமில் உள்ள விடுதலைப்புலிகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டம் – சொல்கிறது சிறிலங்கா புலனாய்வுத்துறை வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் திட்டமொன்று குறித்த தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள், முகாம்களில் உள்ள புலிகளின் உறுப்பினர்களை பல வழிகளின் மூலம் தாம் வசிக்கும் நாடுகளுக்கு அழைப்பிற்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. விடுதலைப்புலிகளும் படையினருக்கும் இட…

  12. இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்திட பத்திரிகையாளரும் மனிதாபிமானமுள்ளவர்களும் தங்களால் இயன்றளவு முயற்சி எடுக்கவேண்டும். கோப்பாய் இடம்பெயர்ந்தோர் முகாமிற்கு அருகில் அழுகுரல்கள் - மக்கள் அச்சத்தில் இலங்கை செய்திகள் சிறீலங்கா படையினரின் வல்வளைப்பினாலும், எறிகணை மற்றும் வானூர்தித் தாக்குதல் அச்சத்தினாலும் வன்னியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம்பெயரும்போது சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான முகாமான கோப்பாயிலுள்ள முகாமிற்கு அண்மையாக உள்ள சில கட்டிடங்களில் இரவு நேரங்களில் அழுகுரல்கள் கேட்பதாக அப்பகுகளில் வசிக்கும் மக்கள் தெரிவித்த…

  13. இடம்பெயர்ந்தோர் முகாம்களில் கருணா குழுவினர்: அனைத்துலக மன்னிப்புச் சபை சிறிலங்காவின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் செயற்பட்டு வரும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர், புதிதாக இடம்பெயர்ந்து வரும் மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்குள் நடமாடுவதுடன் மக்களையும் கடத்தி வருவதாக அம்னஸ்டி இன்டர்நசனல் எனப்படும் அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. கருணா குழுவினரின் நடவடிக்கைகளை அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் தடுப்பதற்கு அரசாங்கம் இயன்ற நடவடிக்கைகளை எடுக்கும் என்று பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணலில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த வாரம் முதல் இடம்பெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளினால் மட்டக்களப்பு, தி…

  14. இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்று பார்வையிடுவதற்கு ஒழுங்குகளை செய்து தரும்படி சிறிலங்கா அரசிடம் கோரப் போவதாக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு அவர் நேற்றிரவு கொழும்பை வந்தடைந்தார். கொழும்பு புறப்பட முன்னர் அவர் இந்திய ஊடகங்களுக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். "யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களையும், இந்துக் கல்லூரி மாணவர்களையும் சந்திக்கவுள்ளேன். அத்துடன் அங்குள்ள புலமையாளர்கள், நிபுணர்கள், பொதுமக்களை சந்திப்பதையிட்டு நிச்சயமாக மிகவும் மகிழ்ச்சிடைகிறேன். 2020இல் இந்தியாவை ஆற்றலுள்ள நாடாக மாற்றுவதற்கான தி…

  15. இடம்பெயர்ந்தோர் மூவரை படுகொலை செய்தது இராணுவம் [செவ்வாய்க்கிழமை, 1 மே 2007, 19:12 ஈழம்] [சி.கனகரத்தினம்] மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோர் மூவரை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்துள்ளது. ஏறாவூர் சிறிலங்கா காவல்துறை பிரதேசத்துக்குட்பட்ட சித்தாண்டியில் ஒரு பெண் உட்பட மூவரை ஞாயிற்றுக்கிழமையயன்று சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்தது. குடாவெட்டை இறால்குளத்தைச் சேர்ந்த பொன்னுசாமி செல்லதுரை (வயது 46), சித்தாண்டி பெருநாவேலியைச் சேர்ந்த நாகலிங்கம் திருச்செல்வம் (வயது 42) பூபாபல பிள்ளை பூமணி (வயது 30) ஆகியோர் தங்களது விவசாய செயற்பாடுகளை பார்க்கச் சென்றபோது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். மூவரின் உடல்களும் சிறிலங்கா இராணுவ காவலரண் அர…

  16. இடம்பெயர்ந்தோர் வாக்காளர்களாக பதிவுசெய்து கொள்வதற்கான காலஅவகாசம் 09ம் திகதி வரை நீடிப்பு : 01 ஜூலை 2013 போர் நடைபெற்ற காலத்தில் பல்வேறு காரணங்களால் வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வசிப்பவர்களில், தம்மை வாக்காளர்களாக பதிவுசெய்து கொள்ளாதவர்கள், தம்மை பதிவுசெய்து கொள்வதற்கான காலஅவகாசம் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள், 2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய தவறியவர்கள், தம்மை பதிவுசெய்வதற்காக விண்ணபிக்க வழங்கப்பட்ட காலஅவகாசம் கடந்த மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. விடுக்கப்ப…

  17. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோருக்கு 50 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். இதற்கான நிதி அவர்களுக்கு நேரடியாகவே வழங்கப்படும் என்ற இந்திய அரசாங்கத்தின் கூற்றை இலங்கை மறுத்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான நிதி மக்களுக்கு நேரடியாகவே வழங்கப்படும் எனவும் மத்திய நிதி அமைச்சர் பா. சிதம்பரம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இன்று கருத்து வெளியிட்ட தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, அரசினூடாகவே நிதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார். "இந்தியா இலங்கைக்குப் பல வழிகளிலும் உதவி வருகிறது. இடம்பெயர்ந்த மக்களுக்கு 50ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான திட்டத்தை அமைச்சர் சிதம்பரம் முன்வை…

    • 0 replies
    • 922 views
  18. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருப்போர் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதனை தாம் தடுக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதனை தடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், அகதிகளை இந்தியாவிற்கு செல்ல அனுமதிக்கப் போவதில்லை எனவும், இந்தியா இலங்கை அகதிகளை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எத்தனை அகதிகளுக்கும் புகலிடம் வழங்கத் தயார் என கனடா அறிவித்துள்ளது. அகதி முகாம்களில் கனடா வீசா காரியாலத்தை அமைத்து மக்களுக்கு புகலிடம் வழங்க விரும்பினால் அதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் இர…

  19. சூறாவளி, சுனாமி போன்றவற்றால் உருவான இடம்பெயர்வுகள் இலவசமாக கையேந்துவதற்கு பழக்கியுள்ளதாக மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் தெரிவித்தார். வேள்ட்விஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் உக்டா நிறுவனத்தால் Head Way எனும் ஆங்கில கல்வி அமைப்பு ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் Let's go எனும் ஆங்கிலக் கல்லூரியில் தரம் – 02 ஐ பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (29) முனைக்காடு உக்டா சமூகவள நிலையத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'எதிர்கால கல்வி நிலைக்கு ஆங்கிலம் மற்றும் கணினி மிக முக்கியமானவை. இவையின்றி எந்தவித தொழிலும் செய்யமுடியாத சூழல் எதிர்காலத்த…

  20. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்றய தினம் திங்கட்கிழமை(15-10-2012) அன்று இடம்பெயா்ந்துள்ள கேப்பாபிலவு மக்கள் அவா்களது விருப்பத்திற்கு மாறாகத் தங்கவைக்கப்பட்டுள்ள சீனியாமோட்டை பகுதிக்குச் சென்றிருந்தனா். அங்கு தங்கியுள்ள குடும்பங்களைச் சோ்ந்த வறிய மாணவா்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் கல்வி உபகரணங்கள் மற்றும் காலணிகள் வழங்கப்பட்டது. அத்துடன் அங்கவீனமடைந்தவா்கள் உட்பட போரால் பாதிக்கப்பட்டவா்களில் ஒருபகுதியினருக்கு நிதி உதவியும் வழங்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரன், உபதலைவா்களில் ஒருவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவருமான இ.எ.ஆனந்தராஐா, தேசிய அமைப்பாளா் விஸ்வலிங்கம் மணிவண்ணன், இளைஞா் அணித் தலைவா் இ.கிருபாகரன…

  21. இடம்மாறும் வெற்றிக்கம்பங்களும் - ஏமாறும் இலங்கை இந்திய அரசுகளும்! ஆய்வு:முரசத்திற்காக பத்மா இன்று உலகமே ஏமாற்றுப் பிரச்சாரத்தால் வாழ்க்கை வண்டி ஓட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். பல்வேறு துறைகளிலும் இருப்பது போலவே அரசியலிலும் இன்று இது நன்றாக ஒட்டிக் கொண்டுவிட்டது. இலங்கையைப் பொறுத்த வரை சிங்கள அரசியல் கட்சிகளின் வாக்கு வேட்டை தமிழின அடக்குமுறை நோக்கியதாக மாறி, இன்று இராணுவ முகம் கொண்டுவிட்டது. சிங்களத்தின் ஆட்சி அதிகாரவெறி அதனுடைய அனைத்து அரசியல் கட்சிகளையும் இராணுவ மயச் சிந்தனைக்கு அடிமையாக்கிவிட்டது. இந்த நிர்ப்பந்தம் இலங்கையில் பொதுவுடமைக் கட்சிகளையும் மிதவாதிகள் எனப் பெயர் வாங்கிக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியையும் பிடித்துக்கொண்டுவிட்ட நிலை இன்று த…

    • 2 replies
    • 1.6k views
  22. இடர்களின்போது மக்களைக் காக்க மாகாணங்களுக்கு அதிகாரம் அவசியம் மாகாண மற்­றும் மாவட்ட மட்­டங்­க­ளுக்கு அதி­கா­ரங்­க­ளைப் பகிர்ந்­த­ளிப்­ப­தன் ஊடா­கவே இடர்­கள் ஏற்­ப­டும்­போது உரிய வகை­யில் பொறி­மு­றை­களை முன்­னெ­டுக்க முடி­யும். இவ்­வாறு நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் வலி­யு­றுத்­தி­னார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன். வடக்கு மாகா­ணத்­தில் ஏற்­பட்­டுள்ள வறட்சி தொடர்­பில் சிறப்­புக் கவ­னம் செலுத்தி மக்­க­ளுக்கு அரசு உரிய நிவா­ர­ணங் களை வழங்க வேண்­டும் என்­றும் அவர் கோரிக்கை விடுத்­தார். நாட்­டில் அண்­மை­யில் ஏற்­பட்ட இயற்கை இடர் தொடர்­பில் ஜே.வி.பியி­னால் நாடா­ளு­மன்­றில் …

  23. இடர்களை வெற்றிகொள்ள துல்லியமான திட்டமிடலுடன் ஒன்றுபட்டு செயற்பட தமிழ் மக்கள் பேரவை அழைப்பு June 2, 2020 உலகமே எதிர்பார்த்திராத தருணத்தில் கொவிட்-19 எனப்படுகின்ற ஒருவகை கொரோனோ வைரஸ் தனது தாக்குதலை ஆரம்பித்து அனைத்துலகையுமே நிலைகுலைய வைத்திருக்கிறது. இதன் நேரடியான மற்றும் மறைமுகமான தாக்கங்கள் குறைந்தபட்சம் இன்னும் 3-4 ஆண்டுகள் வரையாவது தொடருவதற்கான தெளிவான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் எமது சுகாதார, பொருளாதார, கல்வி, அரசியல், சமூக ஸ்திரத்தன்மையை தக்கவைத்து பாதுகாத்து மேம்படுத்துவதற்கான திட்டமிடல்களும் தயார்படுத்தல்களும் உத்வேகம் பெறவேண்டிய ஒரு தேவை எழுந்திருப்பதுடன், இதை குறுகியகால, இடைக்கால, நீண்டகால கண்ணோட்டங்களுடன் ச…

  24. இடர்நிலத்தில் இன்னும் ஏன் இப்படித் துயரம்? : தீபச்செல்வன் இங்கு நடக்கிற ஒவ்வொன்றுமே போர்தான். துயரமான போர்..... தீராத போர் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லலாம். ஒவ்வொரு இரவும் விடிகிறபோது தங்கள் வாழ்வில் ஒரு விடியல் வந்து விடாதா? என்று விம்மி நிற்கிற மக்களின் கனவுகள் இங்கே நொறுக்கப்பட்டிருக்கின்றன. மீள்குடியேற்றம் என்ற பெயரில் சொந்த நிலத்தில் விடப்பட்ட மக்களின் துயரம் சொல்லி மாளாதவை. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கோணாவில், யூனியன்குளம், இரத்தினபுரம், திருவையாறு போன்ற 25 கிராமங்களில் உள்ள மக்களுக்கு தகரங்கள் தருகிறோம் என்று முதலில் சொன்னவர்கள் பின்னர் இந்தியா தந்தால் நாங்கள் தருகிறோம் என்றார்கள். மிதிவெடிகளை அகற்றிய பின் மக்கள் குடியமர்த்தப்படுவார்கள…

  25. இடறுப்படும் வடமாகாண சபை வடக்கு மாகாண சபை­யின் முத­ல­மைச்­ச­ருக்­கும் ஆளு­ந­ருக்­கும் இடை­யில் முறு­கல், முட்­டி­மோ­தல் தொடங்­கி­யுள்­ளது என்று தக­வல்­கள் வரு­கின்­றன. இதற்கு முன்­ன­ரும் இரு­வ­ருக்கு இடை­யி­லும் இது­போன்ற உர­சல்­கள் இருந்தே வந்­தன என்­றா­லும், இவ்­வ­ளவு வெளிப்­ப­டை­யாக இரு தரப்­பி­ன­ரும் மோதிக் கொண்­ட­தில்லை என­லாம். மாகாண சபை­யின் அதி­கா­ரி­கள் சில­ருக்கு ஆளு­நர் றெஜி­னோல்ட் கூரே இட­மாற்­றம் வழங்­கி­ய­மை­தான் இப்­போது எழுந்­துள்ள பிரச்­சி­னைக்­குக் கார­ணம். ஆளு­நர் தன்­னிச்­சை­யாக, தான்தோன்­றித்­த­ன­மா­கச் செயற்­பட்டுவிட்டார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. முத­ல­மைச்­ச­ர் அமைச்சின் செயலாளருக்கு முதலமைச்சரிடம் கேட்காமலேயே இட­மாற்­றம் வழங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.