ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
மக்களால் பிடித்துக்கொடுகப்பட்ட குற்றவாழியை காவல்துறையினர் உடனடியாக விடுவித்ததால் பொதுமக்கள் ஆத்திரமுற்று சிறிலங்கா காவல்துறையினரை தாக்கினர். இந்த சம்பவம் இன்று மட்டக்கலப்பு மாவட்டத்தில் நடந்தது. இச்சம்பவம் பற்றித்தெரிய வருவதாவது; . வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி பிரதேசத்தில் வீதியில் இன்று காலை சென்றுகொண்டிருந்த 31 வயதான பெண்ணொருவரை தாக்கியதாக கூறப்படும் ஒருவரை பொதுமக்கள் துரத்திப்பிடித்து தாக்கினர். . காயமடைந்த நிலையில் இருந்த அந்நபரை வாழைச்சேனை பொலிஸாரிடம் பொது மக்கள் ஒப்படைத்தனர். . இந்நிலையில் சந்தேகநபரை பொலிஸார் விடுதலை செய்துவிட்டனர் என்று பரவிய வதந்தியை அடுத்து ஓட்டமாவடி பிரதேசத்தில் பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். . அப…
-
- 2 replies
- 570 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 219 பேரே சிறைகளில் உள்ளனர்! - நீதியமைச்சர் தெரிவிப்பு. [Thursday 2015-04-02 07:00] பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான பல்வேறு தரவுகள் முன்வைக்கப்பட்டாலும் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரான காலப்பகுதியில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் 219 பேரே தற்போது சிறைச்சாலை தடுப்புக் காவலில் இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியல் கைதிகள் தொடர்பில் அநுராதபுரத்தில் விசேட நீதிமன்றமொன்றை தற்போது உருவாக்கி அதனூடாக விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப் பிட்டார். மேற்குறித்த தரவுகளின் அடிப்படையில் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டத…
-
- 0 replies
- 400 views
-
-
கிளிநொச்சியில் 3,329 சிறுவர்கள் தமது பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த 514 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் வடக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சி.எஸ் இப்றாகிம் தெரிவித்துள்ளதாவது, அதிகார சபை மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் 3ஆயிரத்து 329 சிறுவர்கள் தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரை இழந்துள்ளனர். இவர்களில் 514 பேர் இருவரையும் இழந்துள்ளமை தெரியவந்துள்ளது. இவ்வாறு பெற்றோர் இருவரையும் இழந்த சிறுவர்களில் 50 பேர் தெரிவு செய்யப்பட்டு இவர்களுக்கு மாதாந்தம் 500 ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. …
-
- 1 reply
- 344 views
-
-
Posted on : 2007-06-13 தமிழ்த் தலைமைகளிடம் சமூகம் எதிர்பார்க்கும் பணி கொழும்பிலிருந்து தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றியமை தொடர்பாக தனது தவறை அரசு ஒப்புக்கொண்டு விட்டது. அரசின் சார்பில் பிரதமரே நேரடியாக பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுவிட்டார். ஆனால் இந்த அராஜகத்துக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது மட்டும் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை; அம்பலப்படுத்தப்படவில்லை. "விசாரணை நடக்கின்றது. தவறுக்குப் பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்படுவர்' என்று மட்டுமே அரசுத் தரப்பில் சமாளிப்புக் கூறப்படுகின்றது. ஆனால் "சூத்திரதாரிகள்' யார் என்பது உத்தியோகபூர்வமாகக் கண்டுபிடிக்கப்படவோ, கண்டிக்கப்படவோ, தண்டிக்கப்படவோ வாய்ப்புகள் இல்லை. விசாரணை நடக்கின்றது என்ற பெயரோ…
-
- 1 reply
- 847 views
-
-
போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள வலுவான பரப்புரை வலையமைப்பு தேவை! - மகிந்த ராஜபக்ச போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள வலுவான பரப்புரை வலையமைப்பு ஒன்று தேவை என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்களை அலரி மாளிகையில் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேற்கத்தைய நாடுகளில் வாழ்கின்ற விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகின்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முறியடிக்கும் வகையிலான பரப்புலைப் பொறிமுறை ஒன்று ஊருவாக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், வெளிநாடுகளில…
-
- 0 replies
- 362 views
-
-
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி ஜனாதிபதி மைத்திரிக்கு சிறிதரன் எம்.பி கடிதம். [Wednesday 2015-04-15 08:00] ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த 7 ஆம் திகதி மூன்று ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். கௌரவ.மைதிரிபால சிறிசேன, அதிமேதகு ஜனாதிபதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே! …
-
- 0 replies
- 375 views
-
-
Published By: VISHNU 16 NOV, 2023 | 07:41 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்கும் அதிகாரம் வழங்கும் முன்மொழிவு பாரதூரமானது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை பகிர்ந்தளித்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூளைச்சலவை செய்யும் பல்கலைக்கழகங்கள் தோற்றம் பெறும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகை…
-
- 1 reply
- 330 views
- 1 follower
-
-
வட மாகாண சபைக்குட்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்த ஆராய்ந்து அடுத்த மூன்று மாத காலத்துக்குள் அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று வடக்கு மாகாண ஊழல் விசாரணை குழுவின் தலைவரும், மாகாண சபை பிரதி அவைத்தலைவருமான அன்ரனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார். தமது குழு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரிக்கும் குழவில் ஏழு பேர் இடம் பெற்றுள்ளார்கள். இந்தக்குழுவின் ஆரம்பக் கூட்டம் கடந்தமாதம் இடம்பெற்றது. இதன்போது ஜனவரி 2010 இல் இருந்து இவ்வாண்டின் மார்ச் வரை நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணையை மேற்க்கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டது. ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டமைக்கு அம…
-
- 0 replies
- 577 views
-
-
எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்கிப்பாருங்கள் – மக்கள் விடுதலை முன்னணி “எதிர்க்கட்சி தலைவர் பதவியை மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்கிப் பாருங்கள் நாங்கள் உரிய கடமையை செய்து காட்டுகின்றோம்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். நிகழ்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இன்று இந்த நாட்டில் பொறுப்புக்கூறக்கூடிய தலைமைத்துவம் ஒன்று இல்லாது போய்விட்டது. ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் முரண்பாடுகள் நிலவுகின்றன. ஜனாதிபதி சொல்வது ஒன்று செய்வது வேறொன்று. பிரதமர் நாட்டின் குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஆட்சி நடத்தி வருகின்றார். …
-
- 0 replies
- 342 views
-
-
மானிப்பாய் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்து கலகம் விளைவித்து, மாணவர் விடுதியின் கண்ணாடிகளுக்கு கற்களை வீசிய யாழ்;ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் சிலரைக் வெள்ளிக்கிழமை (24) கைது செய்து வைத்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்தாக் கல்லூரிக்கும் இடையே நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியை பார்வையிடச் சென்ற மாணவர்களில் சிலர், படி ரக வாகனம் ஒன்றின் மூலம் பல பாடசாலைகளுக்குச் சென்று குழப்பம் விளைவித்தனர். இவ்வாறு மானிப்பாய் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்த யாழ்;. இந்து மாணவர்கள், கல்லூரியில் கூச்சலிட்டு குழப்பம் விளைவித்தனர். குழப்பம் விளைவித்த மாணவர்களை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து விரட்டியுள்ளனர். அங்கிருந்து …
-
- 11 replies
- 851 views
-
-
வடக்கில் விக்கியும் தெற்கில் மஹிந்தவும் அடிப்படைவாதத்தை உருவாக்குகின்றனர் - அநுர வடக்கு மற்றும் தெற்கில் அடிப்படைவாத குழுக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த அடிப்படைவாத குழுக்களினால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்ககூடாது எனவும் கோரிக்கை விடுத்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், வடக்கில் சி.வி. விக்னேஸ்வரனும் தெற்கில் மஹிந்த ராஜபக்ஷவும் அடிப்படைவாதத்தை தோற்றுவித்து வருகின்றனர். மேலும் புதிய அரசியல் அமைப்பை இறுதி செய்தவற்கு நீண்ட செய…
-
- 0 replies
- 409 views
-
-
பலமான சட்டத்தை நிறைவேற்றும் வாய்ப்பு நழுவி விட்டது! - ஜேவிபி குற்றச்சாட்டு. [Wednesday 2015-04-29 20:00] நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ள 19 வது திருத்தச்சட்டத்தினை விடவும் அதிக பலம் பொருந்திய சட்டம் நிறைவேற்றப்படும் அரிய சந்தர்ப்பம் கை நழுவிப்போயுள்ளதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவு, மற்றும் அதிகாரத்தினை தக்கவைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காரணமாகவே இந்த வாய்ப்பு கை நழுவிப்போயுள்ளதாக ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், …
-
- 0 replies
- 514 views
-
-
Published By: VISHNU 18 DEC, 2023 | 09:12 PM (நா.தனுஜா) உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகம் வழங்குகின்ற அங்கீகாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்திறன்மிக்க கண்காணிப்பை முடிவுக்குக்கொண்டுவரும் எனவும், அது நல்லிணக்க செயன்முறையில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் எச்சரித்துள்ளார். இலங்கைக்கான ஜப்பானியத்தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ட் மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் ஷால்க் ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வடமாகாணத்துக்குச் சென்றிருப்பதுடன், அங்க…
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
ஞாயிறு 15-07-2007 00:37 மணி தமிழீழம் [மயூரன்] வான்புலிகள் அச்சத்தால் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவிருந்த கருத்தரங்கு ஒத்திவைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் வான் படையின் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி தலைமையில் நடைபெறவிருந்த கருத்தரங்கு ஒன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் மத்திய மலைநாட்டின் கண்டி நகரில் மகிந்த ராஜபக்ச தலைமையில் அரசாங்க அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்படடிருந்தது. கடந்த 12ம் திகதியும் நேற்றும் விடுதலைப்புலிகளின் வான் படைக்கு சொந்தமான விமானங்கள் வான்பறப்பில் ஈடுபட்டமை அவதானிக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு தரப்பினரால் கண்டியில் நடைபெற ஏற்பாடாகியிருந்த கருத்தரங்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 1.3k views
-
-
இறுதிப் போரில் ஐ.நா நடந்து கொண்டவிதம் சரியானதா? – மீளாய்வு செய்ய அதிகாரி நியமனம்! Published on September 14, 2011-9:33 am இலங்கையில் நடந்த இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை நடந்துகொண்ட விதம் குறித்து மீளாய்வு செய்வதற்கான அதிகாரி ஒருவரை பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்துள்ளார். ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான தொறயா அகமட் ஓபெய்ட் என்ற அதிகாரியே இதற்கென நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஐ.நா. செயலகம் அறிவித்துள்ளது. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பான் கீமூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில், இலங்கையின் போரில் அதிகளவு பொதுமக்கள் கொல்லப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக ஐ.நா. போது வலயத்தில் …
-
- 6 replies
- 779 views
-
-
இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கோப் கனவு காண்பிப்பதற்கல்ல வழிகாட்டுவதற்கு என்ற வேலைத் திட்டத்தின் கீழ், இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில்,தெல்லிப்பளை, காரைநகர் ஆகிய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கான உபகரணம் வழங்கும் நிகழ்வும் அணிக்கு ஐவர் கொண்ட புட்சல் உதைபந்தாட்டப் போட்டியும் மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இவ் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தேசிய இளைஞர் கழக சம்மேளன உபதலைவர் எஸ்.விஜிதரன், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் லக்ஷன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி வினோதினி ஸ்ரீமேன…
-
- 2 replies
- 309 views
-
-
நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு கிளிநொச்சி – கிராஞ்சி கடற்பரப்பில் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த கடற் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 11 தமிழக மீனவர்கள் பயணித்த படகுகள், இயந்திரக்கோளாறு காரணமாக தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில், இவ்வாறு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த பதினொரு பேரையும் மீட்ட கடற்படையினர், அவர்களை கிளிநாச்சி கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் கிளிநாச்சி மாவட்ட நீதிமன்றில் குறித்த மீனவர்களை நேற்று முன்னிலைப்படுத்திய நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதிவரை அவர்களை விளக்க…
-
- 0 replies
- 367 views
-
-
[ திங்கட்கிழமை, 19 செப்ரெம்பர் 2011, 08:07 GMT ] [ நித்தியபாரதி ] விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிற்கும் வெளியேயும் நாளொன்றிற்கு சராசரி 63 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் யுத்தம் தீவிரமடைந்திருந்த போது அங்கு கொல்லப்பட்ட மக்களின் சராசரி எண்ணிக்கையானது மாதாந்தம் அதிகரித்துக் கொண்டு சென்றதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தனது நாட்டின் இராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தது. 07.04.2009 அன்றய தினம் ஐ.நாவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் ஜனவரி 20 தொடக்கம் ஏப்ரல் 06 வரை 4164 தமிழ…
-
- 0 replies
- 609 views
-
-
மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்துக்கு வருகைதந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் விடைபெற்றுச் செல்லும்போது அங்கு ஒலிபரப்பப்பட்ட பாடல் அனைவரையும் வெகுவாக உணர்ச்சிமேலிடச்செய்தது. வந்தாறுமூலையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வினை முடித்துவிட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேடையில் இருந்து விடைபெற்றுச்செல்லும்போது தோல்வி நிலையென இருந்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா என்னும் பாடல் ஒலிக்கச் செய்யப்பட்டது. அவ்வேளை அவ்விடத்தில் கூடியிருந்த பலரும் உணர்ச்சி வசப்பட்டார்கள். தமிழ் இனம் தோல்வியை தழுவி, விடுதலைப்போராட்டம் சிதைக்கப்பட்டு, தமிழீழ மண்ணை பறிகொடுத்து, இன்று மற்றவர்களின் அடிமைத்தனத்திற்கும், கூட்டிக்கொடுப்பிற்கும் இரையாகிப்போயிருக்கு…
-
- 12 replies
- 905 views
-
-
‘ரணில்- சுமந்திரனின் இரகசிய முடிவுகளை செயற்படுத்த இடமளியோம்’ - மகிந்த Editorial / 2019 ஜனவரி 20 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 03:32 Comments - 0 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கிடையில் முன்னெடுக்கப்படும் இரகசிய முடிவுகளை செயற்படுத்த இடமளிக்கப்படாதென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த தெரிவித்துள்ளார். பெலியத்த நாகுலுகம மெத்தெனிய பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசமைப்பைக் காணாதவர்கள் நாட்டை பிரிப்பதாகத் தெரிவிக்கின்றனர். அரசமைப்புக்கு காரணம் தெரிவித்தவர்களே அவர்கள் தான். அது இப்போது அரசமைப்ப…
-
- 0 replies
- 413 views
-
-
இந்திய மீனவர்களால் இலங்கைக்கு வருடாந்தம் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம்!(காணொளி) Published on September 26, 2011-12:51 pm இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் வருடாந்தம் ஐம்பது மில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்க நேரிட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதியில் இந்திய மீனவர்களின் நடவடிக்கையினால் உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற் கரைப் பகுதிக்கு 4 கிலோ மீற்றர் தொலைவில் இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அல்ஜசீரா ஊடகம் புகைப்படமெடுத்துள்ளது. இரு நாட்டு மீனவர்களும் தங்கள் எல்லைகளுக்கு அப்பால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதுடன்…
-
- 0 replies
- 644 views
-
-
அநீதிகளை வெளிக்கொண்டுவந்ததாலேயே ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் படுகொலைக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிலையில், படுகொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கொலை செய்யப்பட்ட அல்லது காணா…
-
- 0 replies
- 203 views
-
-
இந்தியாவின் முதன்மையான பொறியியல் நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) இந்த ஆண்டு கண்டியில் கிளை வளாகத்தைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வெளிநாடுகளில் ஐஐடிகளின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும், அதே நேரத்தில் புதிய வளாகத்திற்கான முன்மொழிவு கடந்த நவம்பரில் 2024 வரவு -செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தனது அமைச்சினால் கல்வியாளர்கள் குழுவொன்றை மெட்ராஸ் ஐஐடிக்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளார். வளாகத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக அடுத்த மாதம் இலங்கைக்கு ஐஐடியில் இருந்து குழு வருவதற்கு முன்னதாக இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள். ஐஐடி மெட்ராஸ் குழு இலங்கையி…
-
- 13 replies
- 1.6k views
- 1 follower
-
-
முருக பக்தர்களுக்கு மிருக அடி (கத்தறாகம - ஸிரி லன்கா) http://www.tamilnation.org/tamileelam/demo...kathirgamam.htm
-
- 6 replies
- 4.6k views
-
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெறவுள்ள 76 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக இலங்கைக்கான தாய்லாந்து பிரதமரின் இரண்டு நாள் விஜயம் ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு மதிப்பளித்து தாய்லாந்து பிரதமர் சுமார் ஒரு மணிநேரம் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்க உள்ளார். https://thinakkural.lk/article/290326
-
- 4 replies
- 600 views
- 1 follower
-