ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
கிளிநொச்சியில் இரத்தவங்கி ஒன்றை அமைப்பதற்காண நிதி சேகரிப்பு முயற்சி ஒன்று இன்று 06.04.07 முன்னெடுக்க படுகின்றது இனபத்தமிழ் ஒலி மற்றும் மெல்பேர்ண் 2 ccrஊடாகவும் திரட்டபட்டு கொண்டு இருக்கின்றது Australia கள உறவுகள் உங்கள் பங்களிப்பையும் வழங்குங்கள்.....
-
- 1 reply
- 1.3k views
-
-
என் வணக்கத்திற்குரிய உலக மக்களே…. மான்புமிகு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அவர்களும், எப்போதும் அவரை கரித்துக்கொட்டும் வெனிசூலா ஜனாதிபதி ஷாவேசும், நான் ஆரத்தளுவி குசலம் விசாரித்த ஈரானிய ஜனாதிபதி மஹ்முத் அஹ்மடி நஜாத்தும் அமர்ந்திருக்கும் இந்த ஐக்கிய நாடுகள் சபை 63 ஆவது கூட்டத்தொடர் சரித்திர விழா மேடையில் நானும் பேச வாய்ப்பு கிடைத்த கதை பெரிய கதை…. உலகமே சம்பந்தப்பட்ட கதை…ஏன் இது ஒரு கேனைக்கதையும் கூட… சிறி லங்காவின் ஜனாதிபதி கேனைக்கதை சொல்கின்றானே! என்ற கேள்வி எழலாம்….இங்கு கொலுவீற்றிருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்த கதையின் ஒரு முக்கிய பாத்திரம்.அதனால் இந்த சர்தாஜியின் கதையும் சொல்லவேண்டியதாயிருக்கின்றத
-
- 3 replies
- 1.3k views
-
-
சுன்னாகத்தில் வீட்டுக்குள் கைக்குண்டு வீச்சு யாழ்ப்பாணம் ஊரடங்கு வேளையில் வீட்டிற்கு கைக்குண்டு வீச்சு மேற் கொள்ளப்பட்ட போதிலும் கைக்குண்டு வெடிக்காமையால் வீட்டில் உள்ளவர்கள் தெய்வாதீனமாக தப்பியுள்ளார்கள். நேற்றிரவு 8.30 மணியளவில் இடம் பெற்ற இக்கைக்குண்டு வீச்சினால் வீட்டுக் கூரையில் சேதம் ஏற்பட்டுள்ளது. சுன்னாகம் பூதராயர் கோவிலடியைச் சேர்ந்த சாயீஸ்வரன் என்பவருடைய வீட்டின் மீதே இக் கைக்குண்ட வீச்சு இடம் பெற்றது. இராணுவத்தினர் கைக்குண்டு வீச்சு இடம் பெற்றவேளையில் அந்தப் பகுதியில் நடமாடியதாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள். இன்று காலையில் இராணுவத்தினருக்கு வீட்டுக்காரர்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினர…
-
- 0 replies
- 1.3k views
-
-
30 OCT, 2023 | 10:10 AM “யாழ் நிலா” ரயில் சேவையில், கடந்த வெள்ளிக்கிழமை (27) பயணித்த பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரால் விடுக்கப்பட்டுள்ளது. வார இறுதிச் சேவையை விசேடமாக வழங்கவென கொழும்பு - காங்கேசன்துறைக்கு இடையில் 'யாழ் நிலா' என்ற பெயரில் ஒரு ரயில் சேவையைத் திணக்களம் ஆரம்பித்தது. ஒருவருக்கு ஒருவழி கட்டணம் 4,000 ரூபாவாகும். வெள்ளிக்கிழமை (27) இரவு 10 மணிக்கு கல்கிஸையில் இருந்து புறப்படும் ரயில் சனிக்கிழமை காலையில் காங்கேசன்துறையை சென்றடையும். அதுபோல காங்கேசன் துறையிலிருந்து ஞாயிறு மாலை 9.30 மணிக்கு புறப்பட்டு திங்கள் காலை கல்கிஸை வரைப் பயணிக்கும். ரயிலின் என்ஜினில் ஏத…
-
- 12 replies
- 1.3k views
- 1 follower
-
-
யுத்தத்தில் எந்தத் தரப்பும் வெற்றிபெறாத ஸ்தம்பித நிலையை நோக்கி இலங்கை' [07 - February - 2008] விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வடபகுதியை வருட முடிவுக்குள் கைப்பற்றப் போவதாக இலங்கைத் தலைவர்கள் கூறுகின்றபோதும் அந்த நம்பிக்கைக்கு பொருத்தமானதாக கள நிலைவரம் இல்லையெனவும் எந்தவொரு தரப்புக்கும் வெற்றிகிட்டாத இராணுவ ரீதியில் ஒரு ஸ்தம்பித நிலையே ஏற்படும் என்று யுத்த விடயங்கள் தொடர்பான ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வருட இறுதியில் ஓய்வுபெறும் போது பயங்கரவாதப் பிரச்சினையை, தனக்கு அடுத்துவரும் தளபதிக்கு விட்டுச் செல்லப்போவதில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொல்லப்போவ…
-
- 3 replies
- 1.3k views
-
-
வீரகேசரி நாளேடு - மனித உரிமைகள் நிலையைக் காரணம் காட்டி இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகளை மேற்கத்தைய நாடுகள் விதித்தால் அது இலங்கையின் இனப்பிரச்சினையின் தாக்கத்தை அதிகரிக்கவே செய்யும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைக்கான பல உதவித் திட்டங்களை மனித உரிமைமீறல்களை காரணம் காட்டி நிறுத்தியுள்ளன. இந்த நிலையில் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதில் அனுதாபம் காட்டப்பட வேண்டுமென சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வாஷிங்டனில் தெரிவித்துள்ளார். ஆடை ஏற்றுமதி தொடர்பான கோட்டா முறையை ஐரோப்பிய நாடுகள் விலக்கிக் கொண்டால் இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் பாரிய வறுமை நிலைக்கு உள்ளாவர்…
-
- 5 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணமும் சுற்றுலா விடுதிகள் அமைக்கும் களேபரமும் ‐ GTN செய்தியாளர்‐ 30 August 10 01:58 am (BST) 2010‐08‐29 22:17:58 விடுதலைப் புலிகளின் ராணுவ நடவடிக்கையின் போது முழுமையாக அழிக்கப்பட்ட சிறுத்தீவு படைத்தளப் பகுதியில் பாரிய 5 நட்சத்திர விடுதி ஒன்றை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி அடைந்துள்ளது. இந்த அமைப்பு வேலைகளுக்காக கண்ணி வெடிகள், மிதி வெடிகள் அகற்றப்பட்டு அளவை நடவடிக்கைகளும் நிறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் சிறுத்தீவுப் பகுதியில் மீனவர்களின் மீன்பிடிக்கான அனுமதி படைத்தரப்பால் தொடர்ந்து மறுக்கப்பட்டே வருகிறது. இதேவேளை யாழ்ப்பாணப் பகுதிகளின் விடுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் விரும்பத்தகாத, குறிப்பாக விபச்…
-
- 3 replies
- 1.3k views
-
-
வன்னியில் உள்ள அனைத்து மக்களையும் படுகொலை செய்ய சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தற்பொழுது வந்த செய்திகள் தெரிவிக்கின்றன! வன்னியில் உள்ள அனைத்து மக்களையும் படுகொலை செய்ய சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தற்பொழுது வந்த செய்திகள் தெரிவிக்கின்றன; விடுதலைப் புலிகள் பாதுகாப்பு வலையத்தில் உள்ளதாகக் கூறி இந்தியா மற்றும், உலக நாடுகளின் ஆதரவுகளோடு பெரும் இனப்படுகொலையை சிறீலங்கா அரசாங்கம் வன்னியில் மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வருகின்ற நாட்களில் படுகொலை செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது.இந்த இனப்படுகொலையினை புலம் பெயர் தமிழ் மக்களினால் தடுக்க முடியும். புலத்தில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் வீதிகளுக்கு இறங்கி தங்…
-
- 0 replies
- 1.3k views
-
-
அநுராதபுரம் - அபயகிரி விகாரைக்குப் பின்னால் தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக இரு மூன்று இரஷ்ய நாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்மையில் இவர்கள் புதையல்தான் தோண்டினார்களா அல்லது ஏதாவது ஆய்வுகள் செய்தார்களா என தெரியவரவில்லை என பொலிசார் கூறுகின்றனர். இந்த மூவரும் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனராம். இந்த மூவரும் கைத்துப்பாக்கி உட்பட பல சாதனங்களையும் வைத்திருந்ததாக கூறபப்டுகின்றது. இவர்கள் உத்தியோக பூர்வமாகத்தான் நாட்டிற்குள் வந்தார்கள் என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகின்றதாம். My link
-
- 0 replies
- 1.3k views
-
-
! பிரான்சில் அம்பலத்துக்கு வந்த சிறிலங்காவின் இனவாத முகம் ! திங்கட்கிழமை, 02 மே 2011 09:26 நீண்ட ஏற்பாடுகளுக்கு மத்தியில் பிரான்சில் சிறப்பு அதிதியாக கலந்து கொள்ளவிருந்த சிறிலங்காவின் முயற்ச்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பிரான்சின் நொர்மொன்டி பிராந்தியத்தின் ஆர்ஜொன்தான் பகுதியில் ஆண்டுதோறும் இடம்பெறுகின்ற கலாச்சார பண்பாட்டு வர்த்தக La Foire Quasimodo நிகழ்வில் இம்முறை சிறிலங்கா சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டிருந்தது. இந்தப் பிராந்தியத்தில் உள்ள இருபது பிரென்சு மனிதநேய அமைப்புக்களின் கூட்டிணைவான Solidartité Tamileelam அமைப்பு சிறிலங்காவின் வருகை கடுமையாக எதிர்த்ததோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவுடன் தமிழ் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுந்திருந்தது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
தந்திரிமலை இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சியாளரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் துப்பாக்கி சூட்டுக் காயங்களுக்குள்ளான இந்த பயிற்சியாளர் தந்திரிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் 35வயதான கோப்ரல் என். தஸநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளது. பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் சுமார் 50 பேர் வரையில் இருந்தும் இவரை சுட்டவர் யார் என்பதை பொலிஸாரினால் உறுதிசெய்ய முடியவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் முழு அளவில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் பயிற்சியில் பங்குபற்றியவர்களின் துப்பாக்கிகள் விசாரிக்கப்பட்டன என்று இன்னுமொரு செய்தி தெரிவிக்கிறது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
Posted on : Fri Jun 15 5:53:08 EEST 2007 விடுதலைப்புலிகளும் கருணா குழுவும் சிறுவர்களைச் சேர்ப்பதில் தீவிரம் ஐ.நா. செயற்குழு கண்டனமும் எச்சரிக்கையும் தமிழீழ விடுதலைப் புலிகளும் கருணா குழுவினரும் தத்தமது படைகளில் சிறுவர் களைச் சேர்ப்பதன் மூலம், கடுமையான முறையில் சிறுவர் உரிமைகளை மீறுவதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஆயுதப் போராட்டத்தில் சிறுவர் தொடர் பான செயற்குழு கண்டனம் தெரிவித்தி ருக்கின்றது. உடனடியாக இருதரப்பினர்களும் சிறு வர்களை அவர்களது பெற்றோர்களிடம் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் செயற் குழு வலியுறுத்தி உள்ளது. இதேவேளை தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பாடசாலைகளில் குறித்த சிறுவர்களை இரு அமைப்புகளும் அனுமதிக்க வேண் டும் எனவும் ஐக்கிய நாடுகளின…
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 14 துப்பாக்கிகளுடன் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபகர்கள் இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈழMy linkநாதம்
-
- 2 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு திகிலிவெட்டைப் பிரதேசத்தில் அமைந்திருந்த துணை இராணுவ குழுவான ரி.எம்.வி.பி காரியாலயம்மீது இன்று அதிகாலை 1.45அளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு வந்த குழுவொன்று மேற்படி அலுவலகம்மீது மேற்கொண்ட திடீர் தாக்குதல் காரணமாக அலுவலகத்தில் இருந்த துணை இராணுவக்குழு ரி.எம்.வி.பி உறுப்பினரான கதிரொளி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், மேற்படி அலுவலகத்தில் இருந்த மேலும் நான்கு துணை இராணுவ குழுவான ரி.எம்.வி.பி உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். மேற்படி தாக்குதலை நடாத்தியோர் அப்பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில நாட்களாக TMVP துணை இராணுவ குழுவின் கருணா, பிள்ளையான் அணிகளிடையேயான மோதல்கள் கிழக்கில…
-
- 2 replies
- 1.3k views
-
-
-ஏ.எச்.ஏ.ஹுஸைன் மட்டக்களப்பு – ஏறாவூர் வாவியில் சமீப சில நாட்களாக பெரிய மீன்கள் பிடிபடுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். சட்டவிரோத வலைகளை பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்துவருவதால் தற்போது பெரிய மீன்கள் பிடிபடுவது சாத்தியமாகியுள்ளதாக மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் ஏ.ஏ.பரீட் தெரிவித்தார். சிலவேளைகளில் மீனவர்களின் வருமானம் நாளொன்றுக்கு 10,000 ரூபாய் வரை கிடைப்பதாகவும் அவர் கூறினார். மட்டக்களப்பு வாவி சூழ்ந்துள்ள ஏறாவூர், பன்குடாவெளி, நரிப்புல்தோட்டம், விளாவெட்டுவான் வலையிறவு போன்ற பகுதிகளிலுள்ள மீனவர்கள் தற்போது வாவியில் பெரிய மீன்பிடியில் ஈடுபடுவதாக ஏறாவூர் 3ஆம் குறிச்சி மீனவர் சங்கத் தலைவர் தாவூத் றம்ழான் தெரிவித்தார். தற்போது வாவியில் 3 கிலோகிராம் நிறையுடைய திலாப்…
-
- 17 replies
- 1.3k views
-
-
அச்சுறுத்தலுக்கு மத்தியில் பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வுகள்! Posted by admin On February 22nd, 2011 at 1:31 pm / இராணுவப் புலனாய்வாளர்கள் இராணுவத்தினர் பொலிஸார் இணைந்த அச்சுறுத்தலின் மத்தியில் தேசியத் தலைவர் அவர்களின் தாயாரின் இறுதி நிகழ்வுகள் தீருவிலில் நடைபெறுகின்றது. மருத்துவர் மயிலேறு பெருமாள் தலைமையில் நடைபெறும் இறுதி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் செ.கஜேந்திரன்,பத்மினி சிதம்பரநாதன் உட்பட்டவர்களும் பங்குகொண்டிருக்கின்றனர். நிகழ்வில் நினைவுரைகளை தமிழ் தேசிய ஆதரவாளர்களான பழநெடுமாறன் வை.கோ உட்பட்டவர்கள் தொலைபேசி ஊடாக நிகழ்த்தியிருக்கின்றனர். வடமராட்சியின் அனைத்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையின் இராணுவப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஒருவர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. அண்மையில் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது மனைவி மற்றும் பிள்ளைகளை விடுவிக்குமாறு உண்ணாவிரதம் மேற்கொண்ட தயாபரராஜா என்பவர், முன்னதாக படைப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் அவர் தற்போது உயிருடன் இந்தியாவில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைப் போன்றே காணாமல் போனதாக கூறப்பட்ட பலர் உயிருடன் வெளிநாடுகளில் இருக்கலாம் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கோடிட்டு ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலை…
-
- 4 replies
- 1.3k views
-
-
மஹிந்த ராஜபக்ஷ உண்மையில் ஒரு மனநோயாளியா? தமிழ் உலகத்தின் கேள்வி!! Published On: Sun, Sep 4th, 2011 மலையகத்தில் தொடங்கிய மர்ம மனிதன் விவகாரம் கிழக்கில் தலைவிரித்தாடி தற்பொழுது வடபகுதியிலும் தனது விளையாட்டை காட்ட தொடங்கியிருக்கின்றது. ஊர் இரண்ட பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம் என்கின்ற வகையில் இந்த பிரச்சினைகளை எல்லாம் பார்த்து மௌனச்சிரிப்பு சிரித்து கொண்டிருக்கிறார் இலங்கை அதிபர் மஹிந்த. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்கள் புளுத்து விட்டார்கள். இதனால் அவர்களில் ஒரு சிலரை பொதுமக்களால் பிடிக்க முடிந்துள்ளது. நேற்று முன்தினம் கோண்டாவில் பகுதியிலும் நேற்று சுழிபுரம் பகுதியிலும் இரண்டு மர்ம மனிதர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இவர்கள் இர…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கையின் நியம நேரத்தில் மாற்றம்! Posted by admin On April 11th, 2011 at 7:49 pm / இலங்கைக்கான நியம நேரமொன்றை அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இலங்கைக்கான நேரம் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் பெறவுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. http://www.saritham.com/?p=16672
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ். சரவணைச் சந்தியில் நேற்றுக்காலை மனிதத் தலை் வேலணையில், சரவணைச் சந்தியில் நேற்றுக் காலை மனிதத் தலை ஒன்று காணப்பட்டது. இதனால், அங்கு பெரும் பீதியும், பரபரப் பும் ஏற்பட்டது. மனிதத் தலை காணப்பட்ட இடத்திலி ருந்து சுமார் அறுநூறு மீற்றர் தொலைவில் எட்டாம் கட்டை என்னும் இடத்தில் தலைக் குரிய முண்டம் கிடக்கக் காணப்பட்டது. இவ்வாறு தலை வெட்டிக் கொல்லப் பட்டவர் யாழ்ப்பாணம், கோப்பாய்ப் பகுதி யைச் சேர்ந்த சதாசிவம் தயாபரன் (வயது 39) என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. தலையையும், முண்டத்தையும் நேற்றுக் காலை மீட்டெடுத்த பொலிஸார் அவற்றை எடுத்து வந்து யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். கோப்பாயில் உள்ள தனது வீட்டிலிருந்து யாழ். நகரப் பகுதிக்குச் சென்றிர…
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னிச் சமரில் அரசுக்கு பாதகமான நிலை உருவாகிறது அது வெளியே தெரிய சில காலம் பிடிக்கலாம் விடுதலைப் போருக்கு எதிராக இந்திய அரசு மறைமுகப் போர் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பேட்டி * வன்னியில் நீண்ட போர் அரங்கில் பாரிய சமர் இப்போது நடைபெறுகிறது. அந்தப் போர்க்களம் மாற்றம் கண்டு வருகிறது. அரச படைகளுக்கு பாதகமான காட்சி மாற் றம் வெளியே தெரிவதற்கு சில காலம் பிடிக் கலாம். * இந்திய அரசு, புலிகளுக்கு எதிராக வும் தமிழர் விடுதலைப் போருக்கு எதிரா கவும் மறைமுகப் போரை நடத்தியே வருகிறது. இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிக ளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடே சன் புதினம்' இணையத் தளத்துக்கு வழங் கிய நீண்ட பேட்டியில் தெரிவித்திருக் கிறார். இலங்கை அரசாங்கம் நடத்தும் பரப் புரைகள் பொய்யானவை …
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன்களை படுகொலை செய்வதாக ஐ.நா. குற்றச்சாட்டு- விடுதலைப்புலிகள் மறுப்பு : வன்னிப் பிரதேசத்தில் உள்ள அப்பாவிச் சிவிலியன்களை படுகொலை செய்தல், சிறுவர் போராளிகளை படையில் இணைத்து கொள்ளல் போன்ற குற்றச் செயல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது. யுத்த பிரதேசத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரும் சிவிலியன்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 14 வயதக்குக் குறைந்த சிறுவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப்பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளைக் குழுவினர் தெரிவித்த…
-
- 7 replies
- 1.3k views
-
-
சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட வல்லப்பட்டை பொலிஸாரால் கைது, வல்லப்பட்டை கொண்டு செல்ல முயற்சித்தவர்கள் சுங்க அதிகாரிகளால் கைது போன்ற செய்திகள் அண்மைக் காலமாக ஊடகங்களில் பரவலாக அடிபடுகின்றன. ஆனால் வல்லப்பட்டை என்றால் என்ன அது எதற்காக பயன்படுத்தப்படுகின்றது என்ற கேள்வி பெரும்பாலானோருக்குத் தோன்றுகின்றது. வல்லப்பட்டை மூலிகை தொடர்பில் மேல்மாகாண ஆயுர்வேத ஆணையாளர் வைத்திய அதிகாரி எம். கே. நிமல்கருணாசிறியை மூலம் பெற்றுக் கொண்ட தகவல்களை வாசகர்களுக்கு தருகின்றோம். கிரினோப்ஸ் வல்லா என்ற விஞ்ஞானப் பெயரில் அழைக்கப்படும் வல்லப்பட்டை ஆங்கிலத்தில் Agarwood என அழைக்கப்படுகின்றது. தைமலேசியா (Thymelaeaceae) என்ற குடும்பத்தைச்சேர்ந்த இத்தாவரம் தெற்கு ஆசியாவைப் பூர்வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
இனப்பிரச்சினை விவகாரத்தில், சமாதானத்திற்கான கதவை இறுக்கிப் பூட்டிவிடுவதற்கு அரசாங்கம் தன்னாலான சகல முயற்சிகளையும் மிக வேகமாக மேற்கொண்டு வருகிறது. அது விடயத்தில் அரசிடம் வேகம் மட்டுமின்றி தீவிரமும் அளவு மீறிய ஆவேசமும் காணப்படுகின்றன. சமாதானப் பேச்சுகளின் அனுசரணையாளரான நோர்வேயின் விசேட பிரதிநிதி ஹன்சன் போவரின் உத்தேச கிளிநொச்சி விஜயத்தைத் தடுத்து வைத்திருக்கின்றது அரசு. அனுசரணைப் பணிக்கு நோர்வேயை அழைத்தது அரசுதான். விடுதலைப்புலிகள் அல்லர்; உண்மையே. அந்த அதிகாரத்தனத்துடன், இறுமாப்புடன் அனுசரணையாளர் விடயத்தில் அரசாங்கம் தலையிட்டிருக்கின்றது. இது எந்த வகையிலும், என்ன காரணம் கொண்டும் ஏற்புடையதல்ல. அரசுக்கு விருப்பமானால் மட்டும் வருவதற்கும் போ என்றால் போவதற்கும் அனுசரணைய…
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்தியா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினால் இலங்கையில் அமைதி திரும்பும்: சென்னையில் ரணில். இந்தியா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினால் இலங்கையில் அமைதி திரும்பும் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கடந்த 18 நாட்களாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரணில் இன்று சனிக்கிழமை காலை துபாயில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் சென்னை வந்தார். இன்று காலை வானூர்தி நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சென்னை ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது: சிறிலங்காவில் தற்போது மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்குள்ள பொது மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். தற்போது ஆட்சி…
-
- 4 replies
- 1.3k views
-