Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [புதன்கிழமை, 20 மே 2009, 08:43 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளதாவது: உன்னிச்சை பகுதியில் உள்ள மாவிலை ஆற்றுப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை 6:30 நிமிடமளவில் 5 போராளிகளையும் சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது இரு பகுதியினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 5 போராளிகளும் வீரச்சாவடைந்துள்ளனர். இவா்களுக்கு தமது வீரவணக்கத்தினை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். http:…

  2. 2016ல் எனது கணிப்பின்படி பல கருமங்கள் நடைபெற்றுள்ளன – சம்பந்தன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையுடன் உறுதியாக உழைப்போம் என தமிழ் எதிர்க்கட்சித் தலைவரும் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்றைய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திருப்திகரமான முறையில் நடைபெற்றதாகவும் அனைவரும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டதாகவும் அ…

  3. -சுமித்தி தங்கராசா நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் ( வயது 47) அவரது வீட்டிலிருந்து சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவரது சடலம் தற்போது நெடுந்தீவு வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/91040-2013-11-26-16-12-28.html நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளர் ரஜீவ் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார் இன்று மாலை புங்குடுதீவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது இவரது சடலம் புங்குடுதீவு வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது . 2011 ம் ஆண்டு நட…

  4. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் தலைவர்களான கோத்தாபய ராஜபக்ஷ- மஹிந்த ராஜபக்ஷவுடன் மிகவும் நெருக்கமான நாடான சீனாவை இப்போது கைவிட இலங்கை தயாராக இல்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றில் தெரிவித்தார். அத்துடன் இலங்கையில் இந்த நோய் தொடர்பாக மக்கள் வீனாக அச்சமடையத் தேவையில்லை. இது இலங்கையில் பரவுவதற்கான எந்தவித நிலைமையும் ஏற்படவில்லை. அத்துடன் ஆரோக்கியமானவர்கள் இந்த நோய் பரவும் என்று முகக் கவசங்களை அணிய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் நான் நம்பவில்லை. அத்துடன் தேவையான முகக் கவசங்களை சந்தைகளுக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலவசமாக முகக் கவசங்களை விநியோகிக்கும் வகையில் அவசர நிலைமை ஏற்படுமாக இருந்தால் அவற்றை வழங்க நட…

    • 4 replies
    • 1.3k views
  5. தமிழ், முஸ்லிம் மக்­களின் உறவு பலப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அதற்­காக நாங்கள் முஸ்லிம் மக்­க­ளுக்கு உதவ காத்­தி­ருக்­கிறோம். நடை­பெ­ற­வுள்ள தேர்­தலின் பின் நியா­ய­மா­ன­தொரு தீர்வு ஏற்­ப­டத்தான் போகின்­றது. ஆகவே, நீங்கள் எம்­முடன் இணைந்­துதான் ஆக வேண்டும்.எனவே தான் தமிழ், முஸ்லிம் உறவு பல­மாக்­கப்­பட வேண்­டு­மென்­பதில் நாம் கண்ணும் கருத்­து­மாக இருக்­கின்றோம். இது எமது எதிர்­பார்ப்பு, என்று தமிழ் தேசியக் கூட்ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரிவித்தார். மூதூர் முஸ்லிம் பிர­மு­கர்கள் மற்றும் புத்­தி­ஜீ­வி­க­ளுக்கும் சம்­பந்­த­னுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று அவரின் இல்­லத்தில் கடந்த வியாழன் மாலை நடை­பெற்­றது. இதில் கருத்து வெ ளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

    • 16 replies
    • 1.3k views
  6. 27 ஜனவரி 2011 வெள்ளை வேன் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன:- எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை பின்தொடர்ந்து அவர்களைக் கட்டத்திச் சென்று கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தும் வெள்ளை வேன் தொடர்பான அனைத்து தகவல்களும் கண்டறியப்பட்டிருப்பதாக மிக நம்கரமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வேன் டொயோட்டா ரகத்திற்குரிய வெள்ளைநிற வேன் எனவும், அந்த வேனின் முன்புறத்தில் வேறு இலக்கத் தகடும், பின் புறத்தில் மற்றுமொரு இலக்கத் தகடும் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த இலக்கத் தகடுகள் ஒரு கடத்தலுக்குப் பின்னர் மாற்றம் செய்யப்படுகின்றன. வாகனத்திற்கான எரிபொருள் விநியோகம் மற்றும் பராமரிக்கும் பணிகளை…

  7. 1983 இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் 1984 போபால் நச்சுவாயு படுகொலைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுக்கும் போபால் நீதிமன்ற தீர்ப்புக்கும் இடையிலேயும் நேரடித் தொடர்பு இல்லை. விசவாயுப் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு தலைவர் ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டதற்கும், முள்ளிவாய்க்கால் படுகொலை நாயகன் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் வரவேற்பு வழங்கப்பட்டதற்கும் கூட நேரடித் தொடர்பு இல்லைதான். எனினும் இவ்விரு பிரச்சினைகளிலும் இந்திய அரசும், ஆளும் வர்க்கமும் கடைப்பிடித்த அணுகுமுறைகளில் ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கின்றது. போபால் நச்சுவாயுவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினரும், ஊனமடைந்த மக்களும் நிவாரணம் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில்…

    • 0 replies
    • 1.3k views
  8. கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் விடுவிக்கப்பட்டு கே.பியிடம் ஒப்படைப்பு திங்கள், 22 நவம்பர், 2010 கொழும்பில் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் திரு.கார்த்திகேசு திருலோகச்சந்தர் விடுவிக்கப்பட்டு கே.பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்செய்தி குறித்து மேலும் தெரியவருவதாவது; கடுமையாக சுகவீனமுற்றிருந்த தனது தாயாரை பார்வையிடுவதற்கு சென்ற பிரித்தானியா குடியுரிமை பெற்ற தமிழ் ஊடகவியலாளர் திரு கார்த்திகேசு திருலோகச்சந்தர் (37) கொழும்பில் வைத்து சிறீலங்கா புலனாய்வுப்பிரிவினரால் கடந்த புதன்கிழமை 17.11.2010 அன்று கைது செய்யப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது யாவரும் அறிந்ததே. ஆனால் இவர் தற்போது கே.பியின் அறிவுறுத்தலுக்கமைய விடுவிக்கப்பட்டு அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன…

  9. இலங்கைக்கு ஆயுத உதவி வழங்காதே! நாடாளுமன்றம் முன் கழகம் ஆர்ப்பாட்டம்! கழகத் தோழர்கள் டெல்லி புறப்படுகிறார்கள்! இலங்கைக்கு - இந்தியா ஆயுதம் வழங்கக் கூடாது என்று தமிழகம் முழுதும் கையெழுத்து இயக்கங்களை நடத்திஇ அவற்றைஇ டெல்லியில் பாதுகாப்பு அமைச்சரி டம் நேரில் அளிப்பதோடுஇ நாடாளுமன்றத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் பெரியார் திராவிடர் கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 18.11.2007 ஞாயிறு காலை 11 மணியளவில் சென்னை காமராசர் சாலைஇ கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கழகத்தின் ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. • கழகத் தலைமைக்குழு உறுப்பினர்கள் …

    • 0 replies
    • 1.3k views
  10. இது ஒரு சிங்களவரால் எளுதப்பட்ட கட்டுரை. மிகவுன் உருக்கமான கதைகள். வாசிக்கும் போது மனம் குமுறுகிறது எங்கள் மக்களுக்கு இப்படியா ஒரு வாழ்க்கை. A visit to "Liberated Areas" of South Mannar District A visit to "Liberated People" of Arippu, Silawaturai, Maruthamadu, Kokkupadayan, Potkerny, and Mullikulam: After about two weeks of "humanitarian operation" by the SL armed forces, it was announced that the above mentioned villages (within the parish of Arippu), were liberated. On the 14th of September I visited these so called "Liberated People" and returned to Negombo on the 16th. In solidarity with the suffering masses I would like to share with you my observati…

  11. இருதின போன்ற பத்திரிகைகளை தடைசெய்யுமாறு தான் ஜனாதிபதியிடம் அடிக்கடி கூறுவதாக ஜனாதிபதி சகோதரர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்றிரவு தேசிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த வாரம் (இன்றைய ஞாயிறு இருதின) வெளியான இருதின இதழ் முகமாலை தோல்வி தொடர்பில் பாதுகாப்புச் செயலாளரை காட்டி கொடுத்த இராணுவ தளபதி என பிரதான செய்தியை வெளியிட்டது. இதன் மூலம் இந்த பத்திரிகை மக்களை வேண்டுமென்றே தவறான வழியில் ஈட்டுச் செல்ல பொய்யான தகவலை வெளியிட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ குற்றம்சுமத்தியுள்ளார். இந்த பத்திரிகைகளை தான் தேசிய பத்திரிகைகள் என கூறுவதில்லை எனவும் அவ்வாறானவற்றை தாம் வாசிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். …

    • 0 replies
    • 1.3k views
  12. அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றி கொழும்பில் சுமார் 300 படையினர் குவிப்பு செவ்வாய், 03 மே 2011 07:58 பாகிஸ்தானில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் அல்-கைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் பின்லேடனின் மரணத்தை தொடர்ந்து பேரணிகள் நடைபெறலாம் எனக்கருதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்பிரிவின் கலகம் அடக்கும் பிரிவு, சிறப்பு அதிரடிப்படைப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த 300 படையினர் அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றி பாதுகாப்பில் ஈடுபடுத…

    • 1 reply
    • 1.3k views
  13. இயக்குநர் சீமானின் உரைவீச்சு---1 ( சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பெரியார் திராவிடர் கழகத்தினால் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் சீமானின் உரைவீச்சு. ) Get Flash to see this player. இயக்குநர் சீமானின் உரைவீச்சு---2 ( சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பெரியார் திராவிடர் கழகத்தினால் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் சீமானின் உரைவீச்சு. ) Get Flash to see this player. இயக்குநர் சீமானின் உரைவீச்சு---3 ( சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பெரியார் திராவிடர் கழகத்தினால் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் சீமானின் உரைவீச்சு. ) Get Flash to see this player.

    • 1 reply
    • 1.3k views
  14. கடந்த ஓராண்டு காலப்பகுதியில் சிறீலங்காவின் பொருண்மிய வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பன்னாட்டு நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் பன்னாட்டு நாணய நிதியம், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் சிறீலங்காவிற்கு அனுப்பப்படும் பணமும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுமே அதன் பொருண்மியம் வளர்ச்சி நிலையை நோக்கி நகர்வதற்கான காரணிகளாக அமைந்திருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. அண்மைக் காலங்களில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக செல்லும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, புலம்பெயர் தேசங்களில் இருந்து பெரும் தொகையில் இலங்கைக்கு பணமும் அனுப்பப்பட்டு வருகின்றது. தமிழீழ மக்களுக்கு…

    • 4 replies
    • 1.3k views
  15. உலக அரங்கில் தனிமைப்பட்டு நிற்கிறது இலங்கை அரசு இந்தியா என்ன செய்யப்போகிறது? [02 - July - 2007] -சோலை- ஈழப் பிரச்சினையில் சிங்கள இனவாத ராஜபக்‌ஷ அரசு, சர்வதேச அரங்கில் தனிமைப்படுகிறது என்பதனை ஏற்கனவே எழுதியிருந்தோம். அவை கற்பனை என்றும் கட்டுக் கதைகள் என்றும் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் மறுப்புத் தகவல் அனுப்பியிருந்தது. இதோ! இப்போது நாம் குறிப்பிட்ட தகவல்களை விட, ஒருவர் அதிகமாகவே அடுக்கிக் கூறியிருக்கிறார். (இந்து நாளிதழ்: 14.06.2007) மனித உரிமை மீறல்கள் பற்றி மேற்கத்திய நாடுகள் இரட்டை நிலை எடுக்கின்றன. இலங்கைக்குப் பணி செய்ய வரும் ஐ.நா. நிறுவனங்களில் விடுதலைப் புலிகள் ஊடுருவி விடுகிறார்கள். அவர்கள் சொல்வதைத்தான் உலகம் நம்புகிறது. இது…

  16. புலிகளின் படகைப் பிடித்த பின்னணி! அண்மையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் படகு ஒன்றினை இந்திய கடலோரக் காவற்படையினர் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர். அந்தப் படகில் ஆயுதங்கள் இருந்ததாகவும். அப்படகு தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட படகு என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தமிழ்நாட்டை நோக்கி அந்தப் படகு வரவில்லையென்றும் வழிதவறி இந்திய கடல் எல்லைக்குள் அந்தப் படகு வந்ததனால் அதை வளைத்துப்பிடித்ததாகவும் தமிழகக் காவல்துறைத் தலைவர் அறிவித்தார். இந்நிகழ்ச்சி குறித்து பலவேறுவிதமான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. ஆனால் உண்மை என்ன என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. அண்மையில் சென்னையில் தென்பிராந்திய இராணுவத் தலைவர்கள் மற்றும் மத்திய அரசின் பாதுகாப்பு உயர்…

  17. இரவிரவாக கும்மாளம் அடிக்கிறார் ஒலிபெருக்கி பாவிக்கும் கட்டுப்பாடுகள் ஜனாதிபதியின் மகனுக்கு இல்லையா? ` இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி எவரும் இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியாது என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கின்ற நிலையில் ஜனாதிபதியின் மகன் மட்டும் அவரது சகாக்களுடன் விடிய விடிய இசை நிகழ்ச்சிகளை நடத்திக் கும்மாளம் அடிக்கிறார். அவருக்கு ஒலிபெருக்கிக் கட்டுப்பாடுகள் எவையும் இல்லையா என்று ஐ.தே.கட்சி எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சுற்றாடல்துறை அமைச்சின் குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தயாசிறி இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: ஒலி மூலம் சுற்றாடல் ம…

    • 1 reply
    • 1.3k views
  18. மாத்தறையில் 7 பஸ்கள் மீது இனந்தெரியாத குழு துப்பாக்கி பிரயோகம்! Posted by uknews On May 4th, 2011 at 12:51 pm / No Comments மாத்தறை முலட்டியன பகுதியில் 7 தனியார் பஸ்கள் இன்று காலை இனந்தெரியாத குழுவொன்றின் துப்பாக்கிப் பிரயோகத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். இவற்றில 6 பஸ்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ரி.-56 ரக துப்பாக்கியினால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீண்டகால தனிப்பட்ட பகையே இத்துப்பாக்கிப் பிரயோகத்திற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியசட்கர் சுமத் எதிரிசிங்க தெரிவித்தார் http://www.saritham.com/?p=18808

  19. கிளிநொச்சி சுற்றிவளைப்பில் கமரா, துப்பாக்கி ரவைகள் மீட்பு! கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநாச்சி பொலிசாரும், படையினரும் இணைந்து இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்றிலிருந்து கையடக்க தொலைபேசிகள், கமரா, துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டன. எனினும் குறித்த வீட்டில் தங்கியிருப்பவர் இரும்பு வியாபாரி என அப்பகுதி மக்கள் அடையாளம் காட்டினர். இரும்புடன் கலந்து வந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கமரா, தொலைபேசி ஆகியன அவர் பயன்படுத்தியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்…

    • 6 replies
    • 1.3k views
  20. அங்கே ஒரு நியாயம் இங்கே ஒரு நியாயமா? - சோலை(குமுதம் ரிப்போர்ட்டர்) ஈழப் பிரச்னைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வு காணமுடியாது என்று நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் நமது குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீல் தெரிவித்திருக்கிறார். அடுத்து நமது அண்டை நாடுகளுடன் உள்ள உறவுகள் பற்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கம் தந்தார். ‘ஈழப் பிரச்னைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வு காண முடியாது’ என்று அவரும் அறிவித்திருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக இத்தகைய போதி மரத்துப் புத்தர்களின் உபந்நியாசங்களைக் கேட்டுக் கேட்டுச் சோர்ந்து போனோம். ஆனால், இலங்கை அதிபர் ராஜபக்சே என்ன சொல்கிறார்? போர் நிறுத்தத்தை முறித்துக்கொண்ட அவர், ‘இறுதிவரை ஈழப் ப…

  21. புலிகளின் பிரசன்னம்கூட தமிழ் நாட்டில் இல்லை! அடித்துக் கூறுகின்றார் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரண் புதன், 16 பெப்ரவரி 2011 08:18 .இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரசன்னம் கிடையாது என்று அடித்துக் கூறுகின்றார் தமிழ் நாடு மாநில பிரதிப் பொலிஸ் மா அதிபர் லெத்திகா சரண். மிக முக்கிய அரசியல் பிரமுகர்களை தமிழ் நாடு சட்ட சபைத் தேர்தலின்போது படுகொலை செய்கின்றமைக்காக புலிகள் தமிழ் நாட்டில் ஊடுருவி இருக்கின்றனர் என்று இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை தமிழ் நாடு பொலிஸாருக்கு கடந்த வாரம் எச்சரிக்கை வழங்கி உள்ளது. இந்நிலையில் திருச்சி நகரில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாடியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். அரசியல் பிரம…

    • 0 replies
    • 1.3k views
  22. வேத மந்திரங்களின்றி, திருக்குறள் ஒலிக்க கிளிநொச்சியில் நடந்த புதுமைத் திருமணம்! [Monday 2014-09-15 18:00] வேத மந்திரங்கள் எதுவும் ஓதப்படாமல், அதற்குப் பதிலாக திருக்குறள் ஒலிக்க கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் இன்று திருமணம் ஒன்று இடம்பெற்றது. இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் வேதியர் இல்லை. சமஸ்கிருத மொழியில் மந்திரங்கள் ஓதப்படவில்லை. இருப்பினும், திருக்குறள்கள் சொல்லப்பட்டன. சுப முகூர்த்தத்தில் மணமகளின் கழுத்தில் மணமகன் தாலி கட்டி திருமணம் முழுமை பெற்றது. கிளிநொச்சியில் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் கனகேஸ்வரன் உதயபாபு என்ற மணமகனுக்கு ஆசிரியையான இறைபிள்ளை அபிராமி என்பவருக்குமே இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்தை கிளிநொச்சி தமிழ் சங்க தலைவரும் மண…

  23. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இனவழிப்பு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் எனவும் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவிக்குமாறும் வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையில் இன்று இடம்பெற்ற மாகாணசபை அமர்வின்போது சபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். திட்டமிட்ட இனவழிப்பை சர்வதேச விசாரணைகள் மூலம் அனைத்துலக சமூகத்திற்கும் வெளிப்படுத்த முன்வரவேண்டும் எனற பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்து இருந்தார். இதன் போதே இனவழிப்பு என்ற சொல்லை பாவிக்காமல் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவியுங்கள் இனவழிப்பு என்ற சொல்லி…

  24. பாராளுமன்ற விதிமுறைகளுக்கு புறம்பான வகையில் உடை அணிந்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியே இவ்வாறு பாராளுமன்றத்தைவிட்டு வெளியேற்றப்பட்டார். பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் அவைக்கு சமூகமளிக்கும் போது பெண்கள் கட்டாயமாக சேலை அணிந்து வர வேண்டுமென்பதே சட்டமாகும். எனினும், பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி சேலைக்கு பதிலாக சல்வார் கமீஷ் அணிந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாலேயே அவர் சல்வார் கமீஸ் அணிந்து சென்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கழுத்து வரை மறைக…

    • 4 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.