ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
புதிய உலக ஒழுங்கில் பூர்விக தேசிய இன விடுதலை -சி.இதயச்சந்திரன்- இலங்கை விவகாரத்தில் தலையிடும் நாடுகள் அனைத்தும், தமிழ் மக்களை தேசிய சிறுபான்மையினமாக அரசு கூறுவது போன்று கருதுவதே தற்போதைய சிக்கல் நிலைமைக்கு பெருந்தடையாகவுள்ளது. தேசிய இனம் (Nation) என்கிற வரையறைக்குள் தமிழ் மக்களை உள்ளடக்கினால் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டு விடுமென்ற அச்சமே 'சிறுபான்மையினர்" என்ற சொல்லாடலை பயன்படுத்தத் தூண்டுகிறது. தேசிய இனத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பொதுப்பண்புகளான தொடர்ச்சியான நிலப்பரப்பு, ஒரே மொழி, கலாசாரம், தொன்மை போன்றவை தமிழ் மக்களிடம் அமைந்திருந்தும் இறையாண்மை என்கிற ஆக்கிரமிப்புச் சிறைக்குள் அவர்களை அடைத்தலே பிராந்திய …
-
- 0 replies
- 1.3k views
-
-
அதற்கு முன்னர் சரணடைவதே நல்லது என்று சொல்கிறார் பிரதமர் கிழக்கு மாகாணத்தில் ஒழித்துக்கட்டியது போலவே, வடக்கு மாகாணத்திலிருந்தும் விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிப்பதற்கு எமது வீரம் மிக்க, துணிச்சலான படையினர் இப்போது தயாராக உள்ளனர்.ஆகையால் வேண்டாத சாவுகளைத் தவிர்ப்பதற்கு எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் அரசபடைகளிடம் சரண் அடைவதே நல்லது.இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பிரதமர். ஹொரணை சமூர்த்தி கழகத்தில் பத்தாவது ஆண்டு விழாவில் நேற்றுப் பேசுகையிலே பிரதமர் இவ்வாறு சொன்னார். அவர் தமது பேச்சில் மேலும் கூறியதாவது :- நாட்டிலிருந்து பயங்கரவாதிகளைப் பூண்டோடு அழிப்பதற்கு மக்களின் தெளிவான ஆணையை கடந்த தேர்தலில் அரசு பெற்றுள்ளது.அதற்கிசைவாக அரசு மக்களின் ஆணையையே நிறைவேற்றி வரு…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை, பாகிஸ்தான், மாலைதீவு கூட்டு பயங்கரவாத தடுப்பு பயிற்சில்... 05 பெப்ரவரி 2016 இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் படையினர் பயங்கரவாத ஒழிப்பு குறித்த கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் இந்தப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ள பயிற்சிகளின் போது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கள அனுபவங்கள் தொடர்பில் மூன்று நாடுகளினதும் படையினரும் கவனம் செலுத்த உள்ளனர் பயங்கரவாத தடுப்பு குறித்து பயிற்சிகளை ஏற்பாடு செய்யுமாறு நட்பு நாடுகள்கோரி வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. சவூதி …
-
- 0 replies
- 1.3k views
-
-
நுளைவாசலில் நின்று பேசுவதை அவமானமாகக் கருதும் மேட்டுக்குடித் தமிழன் சுமந்திரன் நுளைவாசலில் நின்று பேசுவதை அவமானமாகக் கருதும் மேட்டுக்குடித் தமிழன் சுமந்திரன் 2009ம் ஆண்டின் பின்னர் ஜ.நா மனிதவுரிமைகள் அமையம் தற்போது 12ஆவது தடவை அமர்வினைக் கூட்டியிருக்கின்றது. இதற்கு முன்னரும் 11தடவை கூட்டப்பட்டிருக்கின்றது. அப்போது கூட்டமைப்பிடம் யாரும் கேட்காத கேள்வி இப்போது ஏன் கேட்கப்படுகின்றது? இதை புரிந்தும் புரியாதது போல சிலர் கேட்கத் தூண்டுகிறார்கள். 47நாடுகளையும், பல அரசாங்கங்களையும் உள்ளடக்கியதாக மனிதவுரிமைகள் சபை உள்ளது. இதில் ஒரு நாட்டில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான நாம் அங்கு சென்று எப்படி பங்கு கொள்ள முடியும்? ஜெனிவா அமர்வுகளில் பதிவு செய்யப்பட்ட மனிதவுரிமை அமைப்புக…
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கை அமைதிப் பேச்சுக்கு ஆபத்து. ---------------------------------- இலங்கையில் ராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்தால் அமைதிப் பேச்சில் தாங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என்று புலிகள் அமைப்பு நார்வே சிறப்புத் துìதருக்கு அவசர கடிதம் அனுப்பி இருக்கிறது. அதேவேளையில் யாழ்ப்பாணத்தில் பெரிய தாக்குதலை நடத்த ராணுவம் ஆயத்தமாகி வருவதாகவும் அதை உடனடியாகப் பார்வை யிடும்படி அந்த அமைப்பு அமைதிக் கண்காணிப் புக் குழுவுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வேளையில் இவ்வேளையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று இலங்கை பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார். இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கை யில் இந்த மாத அமைதிப் பேச்சு நடக…
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலி உறுப்பினர் என்பதால் ஒருவருக்கு கனடாவில் அகதி அந்தஸ்த்து [size=2]Tuesday, August 14, 2012, 4:50[/size] [size=3][size=4]புகலிடம் கோரி இலங்கையில் இருந்து எம்.வீ.ஓசியன் லேடி கப்பல் மூலம் கனடா சென்றவருக்கு கனேடிய அரசாங்கம்[/size][/size] [size=4]அகதி அந்தஸ்த்து வழங்கியுள்ளது. புகலிடம் கோரியுள்ள 24 வயது இளைஞன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்பதால் இலங்கையில் அவர் துன்புறுத்தப்படலாம் என்ற அடிப்படையில் அவருக்கு கனேடிய அரசு அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது. இருந்த போதும் கனடாவின் குடிவரவு சபை அதிகாரிகள் கனேடிய அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். எம்.வீ. ஓசியன் லேடி மற்றும் எம்.வீ.சன் சீ கப்பலில் புகலிடம் கோரி கனடா வந்த…
-
- 13 replies
- 1.3k views
-
-
பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கான ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, எதிர்வரும் வாரம் அவுஸ்திரேலிய செல்லவுள்ளார். இந்த முறை பொது நலவாய நாடுகளின் மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 28ம் திகதி முதல் 30 திகதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பேர்த் நகரில் இடம்பெற்றன. இர்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டில், பொது நலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் கொள்கைகள் தொடர்பில் அறுவுறுத்தும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. நாடுகளின் சுயாதீனத் தன்மையை பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் இந்த முறை மாநாட்டில் முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளது. http://www.saritham.com/?p=38600
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்தியப் பிரதமர் மன் மோகன்சிங் அவர்களை நோக்கி ஷூ வீசப்பட்டுள்ளது. இப்பரபரப்புச் சம்பவம், இன்று குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தேர்தற் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கை நோக்கி கூட்டத்திலிருந்த ஒரு இளைஞர் ஷூ வீசியுள்ளார். ஆயினும், போலீஸார் குறுக்கே பாய்ந்து தடுத்த காரணத்தினால், ஷூ மேடை மீது விழவில்லை. உடனடியாகச் செயற்பட்ட காவற்துறையினர், அந் நபரை மடக்கிப்பிடித்தனர். ஆயினும் பிரதமர் அந்த இளைஞரை விட்டு விடும்படி கூறியதாகத் தெரிய வருகிறது. கடந்த வாரத்தில் மத்திய அமைச்சர் பா. சிதம்பரத்தின் மீதும் ஷூ வீசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.4tamilmedia.com/www2/index.php/...6-18-12-45.…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறீலங்காவின் பிரசார யுக்தி. தயாமாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் அகியோர் சரணடையவில்லை சிகிச்சை பெற்று வந்தவர்களை இராணுவம் கைதுசெய்துள்ளது. பிரசுரித்த திகதி : 23 Apr 2009 விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவு பொறுப்பாளராக விளங்கிய தயாமாஸ்டர் இருதய அறுவை சிகிச்சை பெற்று உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இன் நிலையில் திடீர் தாக்குதல் மூலம் வைத்தியசாலையை சுற்றிவளைத்த இராணுவத்தினர், அவரை படுக்கையில் வைத்து கைதுசெய்துள்ளனர். ஒரு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நோயாளி என்று கூடப்பாராமல், இவரை கைதுசெய்து, போதிய மருத்துவ வசதிகள் எதுவும் வழங்காமல் அவரை தடுத்துவைத்துள்ளதாக அறியப்படுகிறது. அத்துடன் அவர் தானாக வந்து சரணடைந்ததாக பரப்பு…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், அரசு தரப்பு பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோருக்கும் இடையில் இரகசியச் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. கொழும்பில் கடந்த 27.01.2012ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருப்பதாகவும், இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான பெயர்களும் இரா.சம்பந்தனால் அரச தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் நம்பகம…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு – மோடியின் சிறிலங்கா பயணத்தில் முக்கிய கவனம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான, இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்துவார் என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்ற பின்னர், நரேந்திர மோடி நாளை, முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை, மாலைதீவுக்கு மேற்கொள்ளவுள்ளார். அங்கிருந்து நாடு திரும்பும் வழியில், நாளை மறுநாள் சிறிலங்கா வரவுள்ள, இந்தியப் பிரதமர், சிறிலங்கா அதிபர் மற்றும் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார். இதன்போதே, ஏனைய விவகாரங்களுடன், ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான இருதரப்…
-
- 9 replies
- 1.3k views
-
-
தொடரும் மோதல் நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை இலங்கையில் தொடரும் மோதல் நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளி யிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான உதவிகளுக்கான பணிப்பாளர் லூயிஸ் மைக்கேல் இலங்கை நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தோன்றியுள்ள வன்முறைகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான வகையில் பொதுமக்களை உபாதைகளுக்கு உட்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் அண்மை நாட்களாக இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் 21 மில்லியன் டொலர் நிதி உதவியிளை வழங்குவதாகவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். …
-
- 4 replies
- 1.3k views
-
-
புதினம்" செய்திப் பிரிவு மிகக் கவனமாக - ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் - சேகரித்த விபரங்களின் படி கடந்த ஒரு மாத காலத்திற்குள், அதாவது 2009 ஆம் ஆண்டு பிறந்த பின்னர் மட்டும் இலங்கையில் 439 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். பச்சிளம் குழந்தைகளும், பாலகர்களும், சிறுவர்களும், முதியோர்களும் என படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,772. அதாவது - சராசரியாக - ஒவ்வொரு நாளும் 14 தமிழர்கள் கொல்லப்பட்டு, 57 தமிழர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 8 replies
- 1.3k views
-
-
எட்டாத பழத்தின் புளிப்பு? [22 - December - 2007] [Font Size - A - A - A] நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்ற யோசனை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இப்போது பிறந்திருக்கிறது. நல்லாட்சிக்கான அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அண்மையில் யோசனைகளை முன்வைத்திருக்கும் அவர் இன்னும் இரு வார காலத்தில் சகல அரசியல் கட்சிகளுடனும் சிவில் சமூகக் குழுக்களுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பில் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் மதத் தலைவர்களையும் தொழில்சார் நிபுணர்களையும் சந்தித்துப் பேசிய விக்கிரமசிங்க தனது…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.yarl.com/files/110510_kavitha.mp3
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜெனீவாவில் ஆரம்பமான 18 வது மனித உரிமை கூட்டத்தொடரில் அதன் ஆணையாளர் நவனீதம் பிள்ளை தொடக்க உரையினை சற்று முன்னர் ஆற்றினார். அதில் சிறிலங்கா தொடர்பிலும் தொட்டுச்சென்றார். சிறிலங்கா அரசாங்கம் மனித உரிமைகள் அமைப்புக்களின் செயற்பாடுகள் மற்றும் சுயாதீன அமைப்புக்களின் செயற்பாடுகளை மதிப்பதில்லை. ஆனால் அண்மையில் அவசரகால சட்டத்தினை நீக்கியதாக அறிந்திருந்தோம். என்றாலும் சிறிலங்கா அரசாங்கம் தனது பாதுகாப்பு படைகள் தொடர்பான அதிகாரங்களை மீழ் மதிப்பீடு செய்யவேண்டும். என்பதோடு சிறிலங்காவின் விடயத்தினை முடித்துக்கொண்டார்.இது தொடக்கவுரை என்பதனால் பொதுவாகவும் சுருக்கமாகவும் முடித்துகொண்டாரோ என்ன்வோ தெரியவில்லை. ஈழநாதம்
-
- 6 replies
- 1.3k views
-
-
சூரியனுக்காக சிவஒளி எழுதும்; அலரிமாளிகை கோயபல்சுக்கு ஒரு அவசரக் கடிதம் அன்புள்ள கேகலிய வ(ர)ம்புக்கெலவிற்கு வணக்கம். உங்கள் நலத்திற்கு கண்டி மகாநாயக்க தேரர்கள் அருள்புரிவார்களாக. வழக்கம் போலவே வற்றாப்பளை அம்மன் குறைவைக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் நாங்கள் வாழ்கின்றோம். எங்கள் வாழ்க்கை நம்பிக்கையுடன் நகர்கிறது. ஏங்கள் நம்பிக்கைகள் என்றைக்கும் வீண் போனதும் கிடையாது. அண்ணை எங்களுக்கோ ஏகப்பட்ட ஏற்பாடுகள் அதற்கு மத்தியிலும் இந்த மடலை உங்களுக்கு அவசரப்பட்டு ஏன் எழுதுறன் தெரியுமோ? காலிதுறைமுகம் மீது நடத்தப்ட்ட தாக்குதலைத் தொடாந்து பிபிசி வழங்கிய செய்தி அறிக்கையை கடுமையாக விமர்சித்திருந்தீர்கள்.காலி ஒரு சுற்றுலா நகரமே அல்ல எனவும் பிபிசி தவறான தகவலை வழங்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையின் புதிய தலைநகரமாக ஹம்பாந்தோட்டை நகரத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். 200 வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் தலைநகராக பிரகடனப்படுத்தப்பட்ட கொழும்பு தற்போதைய தேவைகளுக்கு ஒவ்வாத வகையில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் தேவைகளை சரியான வகையில் பூர்த்தி செய்யும் நகரமாக ஹம்பாந்தோட்டை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். மாத்தறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப மைய திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயனடையக் கூடிய வக…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொள்ளைச் சம்வங்கள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தென்பகுதி பாதாள உலகக் குழுவை இயக்கும் அரசியல்வாதி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த அரசியல்வாதி தென் பகுதி கரையோர நகரின் உள்ளுராட்சி அமைபொன்றின் பிரதானி எனவும் அண்மையில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலக குழுவினர் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட பாதாள உலகக் குழு தென்பகுதி எங்கும் பரவியிருப்பதாகவும் அவர்களுடன் தொடர்புடைய பலர் தற்போது காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றன
-
- 0 replies
- 1.3k views
-
-
வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் மற்றும் சம்பந்தர், சுமந்திரன் ஆகியோரை கைவிட்டு கூட்டமைப்பினை பதிவு செய்யும் முயற்சிகள் மத்தியில் அவற்றிற்கு எதிரான காய்நகர்த்தல்களை இந்தியா ஆரம்பித்துள்ளது.பதிவு இணைய செய்தி இது தொடர்பில் கண்டியில் உள்ள துணைதூதுரகத்தில் இரகசிய மாநாடொன்று நடத்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. ஈபிடிபி தலைமை மற்றும் கூட்டணியின் ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எவ் வரதர் அணியினருடன் புளொட் சித்தார்த்தன் ஆகியோர் இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது. மாநாட்டில் யாழ்.துணைத் தூதுவராலயத்தைச் சேர்ந்த இரண்டு றோ அதிகாரிகளும் அதே போன்று கொழும்பு தலைமையகத்தை சேர்ந்த றோ அதிகாரிகளும் பங்கெடுத்ததாகத் தெரியவருகின்றது. கூட்டமைப்பினுள் ஆனந்தசங்கரி…
-
- 11 replies
- 1.3k views
-
-
Posted by இரும்பொறை on 26/05/2011 in செய்தி | 0 Comment வன்னியில் இடம்பெற்ற போரினால் ஏற்பட்ட அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள முடியாததால், 58ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஒரு சமயம் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடி வழக்கில் நேற்றுமன்தினம் (24) சாட்சியமளிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 58ஆவது படைப்பிரிவின் முதலாவது கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சக்கி காலகே, இருதய நோய் காரணமாக இரண்டு வருடங்கள் போர்க் களத்திலிருந்து ஒதுங்கியிருந்தார். 57ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான ஜகத் டயஸ், 25 இராணுவத்தினர் காணாமல் போன சந்தர்ப்பத்தில் தொலைப…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒழுக்கம், நேர்மை, தற்றுணிவு மற்றும் விலைபோகாத தமிழ் அரசியல் தலைமைக்கு வாக்களியுங்கள்: பேரவை வேண்டுகோள் தனிமனித ஒழுக்கம், நேர்மை, லஞ்சத்துக்கும் சலுகைகளுக்கும் விலைபோகாத தைரியம், தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாடுகளை தெளிவாக வலியுறுத்துவதோடு அதை முன்னின்று செய்யும் தற்றுணிவு கொண்ட, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக கொள்கைப்பற்றுடன் செயற்படக் கூடிய அரசியல் பிரதிநிதிகளையே இம்முறை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளும் பயணத்தில் வார்த்தைகளால் வர்ணிக…
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில்... உடன்பாடு கைச்சாத்து! இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவும் ஊழியர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்கள் விரிவான நிதியுதவி வசதியை சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதி 48 மாதங்களுக்கு செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1296993
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கை இந்திய மத்திய அரசுடனே ஒன்றிணைந்து பணிபுரிவதாகவும் எந்தவொரு தனிப்பட்ட மாநிலங்களோடும் இணைந்து பணிபுரிவதில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் - இலங்கை என்பது இறையாண்மை நாடு. இறையாண்மை நாடொன்றின் செயற்பாடுகள் என்பன பிரிதொரு அங்கீகரிக்கப்பட்ட நாடொன்றின் அரசுடன் சார்ந்தே இருக்குமே தவிர எந்தவொரு தனிப்பட்ட மாநிலங்களோடும் சார்ந்து இருக்காது. ஒரு நாட்டின் பிரச்சினையில் ஏனைய நாடுகளின் மத்திய அரசே தீர்மானம் மேற்கொள்ள முடியுமே தவிர மாநிலங்கள் தீர்மானங்களை நிறைவேற்றி பயனில்லை என்பதால்…
-
- 6 replies
- 1.3k views
-
-
திங்கட்கிழமை, 31 ஜனவரி 2011 04:07 .தமிழ் மொழியிலான ஒலிபரப்புச் சேவையை முடிவுக்கு கொண்டு வருகின்ற பி.பி.சி செய்தி நிறுவனத்தின் திட்டத்தை நிறுத்தி விட்டார் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் William Hague. செலவுகளை குறைப்பதற்காக பி.பி.சி நிறுவனம் ஒலிபரப்புச் சேவைகள் ஐந்தை இல்லாமல் செய்ய உத்தேசித்து இருந்தது. இந்த ஒலிபரப்புச் சேவையில் பி.பி.சி தமிழோசையும் ஒன்று. இந்நிலையில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் தலையிட்டு மேற்படி ஒலிபரப்புச் சேவைகளை இல்லாமல் செய்யும் திட்டத்தை பி.பி.சி செய்தி நிறுவனம் கை விடச் செய்து உள்ளார். tamilcnn.com
-
- 3 replies
- 1.3k views
-