ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
நோர்வே அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியினை அடுத்து உண்ணாவிரதம் மேற்கொண்ட இளையோர் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்கள். தொடர்ச்சியாக தமிழர்களையும், தமிழர் தலைமையையும் ஏமாற்றுவதும் தமிழர் தரப்பிலான உண்மைச் செய்திகளை மழுங்கடித்து சிங்கள தேசத்திற்கு வால்பிடிப்பதும் கடந்த காலத்தில் பலமுறை பதிவு செய்யப்பட்டு விட்டது. நேரடியாக யுத்தத்திற்கு என்று நிதி வழங்காது புத்த விகாரைக்கு வெள்ளை அடிக்க, காலி முகத் திடலில் புல்லுப்புடுங்க என்று உப்புச் சப்பில்லாத பல திட்டங்களை உருவாக்கி அதன் மூலம் சிறீலங்கா அரசுக்கு பெரும் பண உதவிகளை வழங்கி வருவது நோர்வே அரசு. அப்படியிருக்கையில் எவ்வாறு இவர்களின் வாக்குறுதியை நம்பினீர்கள் நோர்வோ வாழ் இளையோரே? மேலே குறிப்பிட்ட தலைப்பு இ…
-
- 10 replies
- 2.4k views
-
-
நான்காவது ஈழப் போராட்டத்தின் மிகவும் மூர்க்கமான சமர்களை வன்னி தற்போது சந்தித்துக்கொண்டிருக்கின்ற
-
- 0 replies
- 514 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது மரபு ரீதியான போராட்ட உத்திகளே பின்பற்றப்பட்டது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். போர்க் கப்பல்கள், நவீன ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட போர் வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் எதுவுமின்றியே முன்நகர்வுகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. போர் தொடர்பான அனுபவங்களை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20379:2013-04-20-07-27-25&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
-
- 2 replies
- 497 views
-
-
புதிய அரசியலமைப்பு வரைபை உருவாக்கி சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வது உறுதி மக்கள் வழங்கும் தீர்ப்பே இறுதியானது என்கிறார் நீதியமைச்சர் (ரொபட் அன்டனி) தற்போதைய அரசியலமைப்பை திருத்தியமைப்பதற்கு அரசாங்கம் எண்ணவில்லை. மாறாக புதிய அரசியலமைப்பு வரைபை கொண்டுவந்து சர்வஜன வாக்கெடுப்புக்கு விடவே உறுதிபூண்டுள்ளோம். சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் எவ்வாறான தீர்ப்பை வழங்கினாலும் நாங்கள் அதனை சிரம்தாழ்த்தி ஏற்போம் என்று நீதிய மைச்சர் விஜேதாச ராஜபக் ஷ தெரிவித்தார். மட்டக்களப்புக்கு நான் சென்று அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தியமை காரணமாக இன்று நிலைமை தணிந்துள்ளது. பிரச்சி…
-
- 0 replies
- 116 views
-
-
பிரபாகரனே தமிழர்களின் பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர் பிரபாகரனே தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர். அவர் மீது தமிழ் மக்களுக்கு இருக்கும் மரியாதையை ஒருபோதும் இல்லாமலாக்க முடியாது. அதனடிப்படையிலேயே விஜயகலா மகேஸ்வரனும் பிரபாகரன் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். நவ சமசமாஜ கட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ள …
-
- 1 reply
- 491 views
-
-
பொலிஸ் படையில்150 சட்டத்தரணிகள் தலைமைப் பரிசோதகர்களாக நியமிக்கப்படுவர் Digital News Team பொலிஸ் படையில் 150 சட்டத்தரணிகளை தலைமைப் பரிசோதகர்களாக சேர்க்க அனுமதி வழங்குமாறு நீதியமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான சட்டசேவையை வழங்கும் ஒரு முயற்சியாக இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண, சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ருவான் குணசேகர, ஜனாதிபதி ஆலோசகர் யூ.ஆர். டி சில்வா, நீதியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்(சட்டம்)பியுமந்தி பீரிஸ் ஆகியோர் முன்னிலையில் இது குறித்து இன்று நீ…
-
- 0 replies
- 420 views
-
-
பாதுகாப்பு வலயத்தினுள் நடக்கும் அகோர எறிகணைத் தாக்குதலில் பலியிடப்படும் தமிழர்கள் - லண்டன் கார்டியன் பத்திரிகை Tamil civilians slaughtered as army shells 'no-fire zone'• Red Cross doctors treat 1,500 injured evacuees Gethin Chamberlain near Pulmoddai, Sri Lanka The Observer, Sunday 19 April 2009 Article history The Observer was refused access to the Putumattalan field hospital by the military, but a doctor, Thangamutha Sathiyamorthy, sent this picture of injured Tamils awaiting treatment. Photograph: Thangamutha Sathiyamorthy Hundreds of civilians are being killed or seriously injured in artillery and gun attacks as the Sri Lankan army attempts to finish of…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி விஜயம்? -எஸ்.ஜெகநாதன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு எதிர்வரும் 16ஆம் திகதி பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, அவர், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டு, அது இறுதி நேரத்தில் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirro…
-
- 3 replies
- 437 views
-
-
சிவசங்கர் மேனனும், எம் கே நாராயணனும் இந்தியத் தூதுவர்கள் அல்ல ஈழத்தமிழர்களின் எம தூதர்கள். அவர்கள் சிறீலங்காவுக்கு வந்து போகும் ஒவ்வொரு தடவையும் சிறீலங்கா சிங்களத்தின் முப்படைகளும் தமிழர்களை தாக்கி அழிப்பத்தை உக்கிரப்படுத்தத் தவறுவதில்லை. அதேபோல் நேற்றும் இந்திய எம தூதர்கள் வந்து போன பின்னரும் இன்றும் சிறீலங்கா விமானப்படை போர் விமானங்கள் 16 தடவைகளுக்கு மேல் சுமார் 12 சதுர கிலோமீற்றருக்குள் மிக நெருங்கி வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் மீது குண்டு மழை பொழிந்துள்ளன. இதை விட தரைப்படை, கடற்படையும் அகோரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இன்றைய தாக்குதல்களில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரழிவுகள் பற்றிய விபரம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. Sri Lanka intensifies bombardment,…
-
- 2 replies
- 1.5k views
-
-
கொதித்தது மங்கல அமர்வு அழகன் கனகராஜ் 2017ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மங்கல அமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்றுக் காலை 9:30க்கு கூடியது. மங்கல அமர்வை, காலை 10 மணி வரை மட்டுமே நடத்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்து. எனினும், நேற்றைய அமர்வானது, 10:45க்கே நிறைவடைந்தது. சபையின் பிரதான நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு அதிகளவான நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதான நடவடிக்கைகள் 9:45 வரையிலும் நீண்டு சென்றன. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், ஹம்பாந்தோட்டை விவகாரம் தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, விசேட கூற்றொன்றை விடுத்து கேள்விகளைக் கே…
-
- 0 replies
- 576 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்து வருகின்றது. மட்டக்களப்பு நகரில் பிரபல கனிஷ்ட பாடசாலையான கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் 5 ஆம் ஆண்டு மாணவனுக்கு கொரோனா தொற்று இன்று (29.01.2021) காலை கண்டறியப்பட்டுள்ளதாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார். இம்மாணவானுக்கு தொற்று உறுதியானதையடுத்து குறித்த பாடசாலையில் அம்மாணவனின் வகுப்பில் பயிலும் 30 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளான மாணவனின் தாதி உத்தியோகத்தரான தந்தை ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளாகி சிகச்சை பெற்றுவரும் நிலையில் மகனுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சில தினங்களின் முன்னர் மட்டக்…
-
- 0 replies
- 298 views
-
-
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் நாளை கொழும்பு வருவதற்கான அனுமதியை வழங்கிய சிறிலங்கா அரசாங்கம், சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு அனுமதியை வழங்க மறுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. சுவீடனுடன் மற்றொரு சந்தர்ப்பத்தில் இரு தரப்பு உறவுகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்து நாசூக்கான முறையில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரின் வருகையை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தடுத்துவிட்டதாகவும் இந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன். பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேலிட் மிலிபான்ட், வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவுடன் நேற்று திங்கட்கிழமை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமது வருகை தொடர்பாகப் பேசியதாகவும், அப்போ…
-
- 2 replies
- 1.3k views
-
-
-நவரத்தினம் கபில்நாத்,-எஸ்.றொசேரியன் லெம்பேட்,-ரொமேஷ் மதுசங்க தமிழரசுக்கட்சி தனது முடிவில் இருந்து மாறவில்லை எனவே நான்கு கட்சிகளும் இணைந்து ஓர் நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையிலான குழுவினர் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 5 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் நேற்று நடாத்திய சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தொவித்தார். இதேவேளை, மேற்படி சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வதில் இணக்கப்ப…
-
- 1 reply
- 665 views
-
-
தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தாம் தயாரில்லை என்றும், முன்னைய அரசுகள் செய்த தவறைத் தாம் மீண்டும் செய்யப் போவதில்லை என்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அடித்துக் கூறியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கில் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை இராணுவத்தினரின் பிரசன்னம் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். படைகளின் பிரசன்னம் ஒரு அற்பமான விடயம், ஆனால் அது தவிர்க்க முடியாதது. இருந்தபோதிலும் பல்வேறு தரப்புகளும், ஒரு பகுதி ஊடகங்களும், பாதுகாப்பு விவகாரங்களுடன் அரசியல் விளையாட்டு நடத்துகின்றன. முன்னைய அரசுகள் பாதுகாப்பு நடவ…
-
- 1 reply
- 296 views
-
-
கிளிநொச்சியில் காணியற்றவா்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுவதாக குற்றச்சாட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் காணியற்றவா்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என பொது அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. பொருத்து வீடுகள் முற்றிலும் பொருத்தமற்றது என வடக்கில் எல்லோராலும் எதிா்ப்புத் தொிவிக்கப்பட்டு வரும் நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் ஊடாக பொருத்து வீட்டுக்கு விருப்பம் தெரிவிக்கின்றவா்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் கிளி நொச்சி மாவட்டத்தில் காணியற்றவா்கள், ஒரு அங்கத்தவா் குடும்பங்கள், காணி கிளிநொச்சியில் இருந்தும் நிரந்தரமாக …
-
- 2 replies
- 1k views
-
-
ஆபிரிக்காவில் யாழ் இளைஞன் அடித்துக் கொலை யாழில் இருந்து கடந்த வருடம் சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக, சென்ற கரவெட்டி பகுதியைச் சேர்ந்த ம.ரவிசங்கர் என்ற இளைஞன், மேற்கு ஆபிரிக்காவில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில், நேற்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்காவிலுள்ள கடற்கரை பிரதேசமான சியாரா லியோன் என்ற பகுதில் வைத்தே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். யுத்தத்தின் போது, காலொன்றை இழந்த இவர், கடந்த வருடம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக, முகவரொருவர் மூலம் தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ளார். இவர்களை அழைத்துச் சென்ற முகவர், ஆபிரிக்காவி…
-
- 0 replies
- 279 views
-
-
சோதனை நடைபெறும் இடங்களில் மக்களுக்கு என்ன நடக்கின்றது என உறுதியாகக் கூற முடியாது: ஐ.நா. வதிவிடப் பேச்சாளர் [ வியாழக்கிழமை, 07 மே 2009, 07:08.39 AM GMT +05:30 ] சோதனை நடைபெறும் இடங்களில் ஐ.நா. பணியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே வழங்கப்படுவதால் அங்கே மக்களுக்கு என்ன நடக்கின்றது என்பது குறித்து உறுதியாகக் கூற முடியாது என இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பேச்சாளரான கோடன் வைஸ் தெரிவிக்கின்றார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கேட்கப்பட்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். "அநேகமானோர் எந்தவித சிக்கல்களும் இன்ற…
-
- 6 replies
- 1.5k views
-
-
யுத்த சூன்ய வலயத்தல் மாவீரர் மற்றும் போராளிக் குடும்பங்களது உறுப்பினர்களே எஞ்சியிருப்பதாக தேச நிர்மாண அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். பெருமளவான சாதாரண பொதுமக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எஞ்சியிருப்போர் மாவீரர் அல்லது போராளிக் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தற்போது யுத்த சூன்ய வலயத்தில் இருப்போர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும், அவர்களது ஆதரவாளர்களும் மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் அமைச்சர் ஒருவரினால் இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டுள்ளமை பாரிய பொதுமக்கள் அழிவிற்கு வழிகோலும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. …
-
- 5 replies
- 1.2k views
-
-
‘பேய் பிடித்த முதலமைச்சர்’ கவிதா சுப்ரமணியம் “நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள சமுதாயத்துக்கு இடையில், இனவாதத்தையும் விரோதத்தையும் தூண்டிவிடும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, இனவாதம் எனும் பேய் பிடித்துள்ளது” என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, தொடர்ந்துரைத்த அவர், “நாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள, சி.வி.யின் இனவாத மற்றும் மதவாதக் கருத்துக்களுக்காக, வடக்கிலுள்ள தமிழ் மக்கள், அவருக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே, அவர்களால் முன்னேற முட…
-
- 1 reply
- 439 views
-
-
கந்தசாமி தருமகுலசிங்கம் நாட்டுப்பற்றாளராக தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு Posted by Renu on Wednesday, May 13, 2009, 15:03 | 66 Views | மருத்துவமனை மீதான சிறீலங்கா படையினரது எறிகணைத் தாக்குதலில் சாவைத் தழுவிக்கொண்ட கந்தசாமி தருமகுலசிங்கம், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 7:00 மணியளவில் சிறீலங்கா படையினரால் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர். இதன்போது மருத்துவமனையின் நிருவாக அலுவலர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார். நாட்டுப்பற்றாளர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் இறுதியாக கடந்த 8ஆம் நாள் முள்ளிவாய்…
-
- 21 replies
- 2.9k views
-
-
உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விட்டுச் சென்ற ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில், ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் திகதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி தீக்குளித்தார். 7 பக்கங்களுக்கு உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்" என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியலுக்காக தீயில் வீரகாவியமான ஈகப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்ப்பணித்து மண்ணை, மக்களைக் காத்த மாவீரர்க…
-
- 4 replies
- 616 views
-
-
போர்ப் பகுதிகளில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 297 views
-
-
காணிவிடுவிப்பு தொடர்பில் முல்லை படைத்தளபதியுடன் பேசினாரா பிரிட்டன் தூதுவர்? இலங்கைக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தில், முக்கிய கலந்து ரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை, முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்துக்குச் சென்ற பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ்,முல்லைத்தீவு படைத் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவுடன் பேச்சு நடத்தினார். இந்தக் கலந்துரையாடலில், பிரித்தானியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஸ்ருவார்ட் அன்ட்ரூ போர்லன்டும் பங்கேற்றார். இதன்போது, பரஸ்பரம் ஈடுபாடுள்ள விவகாரங்கள் குறித்து கல…
-
- 0 replies
- 386 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) மாகாண சபை தேர்தலுக்கான உத்தேச சட்டமூல யோசனைகள் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளும் நோக்கில் ஆளும் கூட்டணிக்குள் உள்ள அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்பானது வெள்ளிக்கிழமை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன் அதற்கு முன்னர் பெசில் ராஜபக்ஷவுடனான சந்திப்பொன்றுக்கு செல்லவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்தார். தொகுதிவாரி மற்றும் விகிதாசார கலப்பு முறைமையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் தொகுதியொன்றில் ஒரே கட்சியிலிருந்து 3 வேட்பாளர்களை நிறுத்துவதற்கு உத்தேச புத…
-
- 1 reply
- 297 views
-
-
அவுஸ்திரெலியா வானொலிக்கு விடுதலைப்புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் வழங்கிய செவ்வி http://www.tamilnaatham.com/interviews20080213.html
-
- 1 reply
- 1.4k views
-