ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
வடக்கு முதலமைச்சர் மீது கடந்த சில மாதங்களாக மிக மோசமான அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சில ஊடகப்பிரிவினர் அதிக குற்றச்சாட்டை மேற்கொண்டு வருகின்றனர். இது இரண்டு பிரதான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று முதலமைச்சரின் இயல்பினை புரிந்துகொண்டு அவரிடமிருந்து தமிழ் மக்கள் பெறவேண்டியதை பெறமுடியாதவர்களாக உள்ளனரா? அல்லது தமிழ்மக்களின் இயல்புக்கு இசைய முடியாது தன்னை மாற்றிக்கொள்ள முடியாது முதலமைச்சர் தத்தளிக்கிறாரா? என்பதேயாகும். இந்தக் கட்டுரையும் ஏறக்குறைய இவ்விரண்டு பக்கங்களையும் அலசுவதன் மூலம் முதலமைச்சர் மீதான அவதூறுகளின் உண்மைகளை கோடிட்டுக் காட்ட முயலுகிறது. வடக்கு முதலமைச்சர் மீது இலங்கை ஆளும்தரப்பும் பௌத்த தீவிரவாத சக்திகளும் எதிர்த்தரப்பும…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குழு சிக்கியது எம்.றொசாந்த் யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அவர்களிடமிருந்த 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான நகைகளை மீட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் 23, 24 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் எனவும் அவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் 45 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் குறித்து மேலும்…
-
- 8 replies
- 1.3k views
-
-
மங்கள சமரவீரவின் கருத்தில் புதைந்து கிடக்கும் உண்மைகள் யாழ். குடாநாட்டிலும் தமிழர் தாயகத்தின் ஏனைய பகுதிகளிலும் சீருடையினராலும், இனந் தெரியாத குழுவினராலும் ஆள்கள் கடத்தப்படல், படுகொலை செய்யப்படல் மற்றும் காணா மற்போதல் போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் கட்டுமட்டின்றி மேற்கொள்ளப்படுகின்றன. இந்தக் கொடூரத்தின் பேரச்சத்தில் தமிழர் தாயகம் மூழ்கிக் கிடக்கின்றது. இந்த மனிதப் பேரவல நிலை இப்போது மிக மோசமான கட்டத்தை அடைந்தமைக்கு அரச பயங்கரவாதம், புதிய ராஜபக்ஷ அரசின் நிர்வாகத்தின்கீழ் கட்டவிழ்த்து விடப்பட்டமையே பிரதான காரணம் என்பதைத் தமிழர் தரப்பு திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றது. கடந்த வாரம்வரை ராஜபக்ஷவின் அரசில் மூத்த முக்கியஅமைச்சராக இருந்த மங்கள சமரவீர …
-
- 1 reply
- 1.3k views
-
-
அமைச்சர் ஜி எல் பீரிஸூக்கும் வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லகமவுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியகட்சியி;ல் இருந்து அரசாங்க கட்சிக்கு மாறிய அமைச்சர் ஜி எல் பீரிஸ், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரனாப் முகர்ஜி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என் கே நாராயணன் ஆகியோரை சந்திப்பதற்கு இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் ஏற்பாடுகளை செய்திருந்தது. எனினும் இதனை வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகல்லாகம ஆட்சேபித்துள்ளார் தமக்கு தெரியாமல் இவ்வாறான முனைப்புகள் மேற்கொள்ளப்படுவது முரனானது என தனது அதிர்ப்தியை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் குறித்த சந்திப்புகளை ரத்துச்செய்துள்ளது. http://isoorya.blogspot.com/ http:/…
-
- 2 replies
- 1.3k views
-
-
இரண்டு நாட்களில் நெருக்கடி நிலைக்குத் தீர்வு – ஜனாதிபதி நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை இன்னும் இரண்டு நாட்களில் முடிவுக்குக் கொண்டுவரப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். கட்சித் தலைவர்களுடன் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக மனோகணேசன் குறிப்பிட்டார். இதன்போது, ஜனாதிபதியுடன் இரண்டு விடயங்கள் பேசப்பட்டதாகவும், இரண்டாவது விடயம் தொடர்பில் தற்போது குறிப்பிட முடியாது என்று அவர் தெரிவித்தார். எனினும் முதலாவது விடயமாக, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப சூழலை எதிர்வரும் இரண்டு நாட்களில் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளத…
-
- 7 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் வரலாற்றுத் துரோகத்துக்கு பின்னும், சர்வதேச சமூகத்தின் சிறீலங்காவின் மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருவதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் உச்சக்கட்டமாக, சிறிலங்காவில் மாற்றத்தை ஏற்படுத்த ஐ.நா தலையிட வேண்டியது அவசியம் என்று பிரித்தானிய அமைச்சர் ஜெரிமி பிறவுண் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விடுத்த அழைப்பு சிறிலங்காவுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய மனிதஉரிமைகளுக்குப் பொறுப்பான பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக அமைச்சர் ஜெரிமி பிறவுண், “பொறுப்புக்கூறும் விவகாரங்களுக்கு சிறிலங்கா அரசு பதிலளிக்கத் தவறினால் அனைத்துலக சமூகம் தலையிட வேண்டும்“ என்று வலியுறுத்தியிருந்தார். …
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கையில் தமிழீழம் அமைதல் தொடர்பான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. கூறுவதை ஆதரிக்க தி.மு.க.வுடன் கூட்டுச்சேர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சரான ஜி.கே.வாசன் மறுத்துள்ளார்.இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதும் புனர்வாழ்வுக்கு உதவுவதுமே காங்கிரஸின் முன்னுரிமை நடவடிக்கைகளாகும் என அவர் கூறினார். தமிழீழ ஆதரவு நிறுவனத்துக்கு புத்துயிரளிக்கும் தி.மு.க.வின் செயல் அதன் காங்கிரஸுடனான உறவைப் பாதிக்குமா எனக் கேட்டபோது, வாசன் நேரடியாகப் பதில் கூறாது காங்கிரஸ் இலங்கைத் தமிழர்களுக்கு ஆகக் கூடியளவில் உதவியது எனவும் மத்திய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் தீர்மானத்தை ஆதரித்தது எனவும் கூறினார். http://ww…
-
- 6 replies
- 1.3k views
-
-
கருணா குழுவுடன் அரசும் இராணுவமும் இணைந்து செயற்படுவதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உண்டு கண்காணிப்புக் குழுவின் தலைவர் கூறுகிறார் கருணா குழுவினரும் அரசாங்கமும் இராணுவமும் இணைந்து செயற்படுகிறார்கள் என்பதை நிரூபிக்க தம்மிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன என தெரிவித்துள்ள போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன், அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்று வரும் யுத்தத்தில் இறுதி வெற்றியை எட்டும் வகையில் எந்தவொரு தரப்புமே இராணுவ பலத்தை கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர் அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது; கருணா குழுவினர் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தான் செயற்படுகின…
-
- 1 reply
- 1.3k views
-
-
5.07.2007 இன்று த.தே.தொ ஒளிபரப்பான கரும்புலிகள் பற்றிய விபரணம் இங்கே அழுத்தவும் http://www.vakthaa.tv/play.php?vid=1359
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை உட்பட 28 நாடுகள் மோசமான நிதி நெருக்கடியில்! உலக வங்கி எச்சரிக்கை [11 ஒக்டோபர் 2008, சனிக்கிழமை 11:35 பி.ப இலங்கை] இலங்கை உட்பட 28 உலக நாடுகள் மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர் கொண்டுள்ளன என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் கூட்டத்தொடருக்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் அறிக்கையில் இலங்கை நேபாளம் ,பிறி நவாண்டா, இந்தியா, எதியோப்பியா, லெபனான், ஜோர்தான், கம்போடியா உட்பட 28 நாடுகளின் நிதி நிலைமை பலவீனமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உணவுப் பொருட்களில் விலை அதிகரிப்பும் எரிபொருள் விலை அதிகரிப்புமே இந்த நாடுகளின் நிதிநிலமை பலவீனமா…
-
- 1 reply
- 1.3k views
-
-
1.01.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டவீரவேங்கை தேனமுதன் அவர்களின் 3ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள் வீரவேங்கை தேனமுதன் அவர்களுக்கு எனது வீரவணக்கங்கள் !
-
- 2 replies
- 1.3k views
-
-
கிழக்கில் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் அறவிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் அரசின் துணை ராணுவக் குழுவான "துரோகி பிள்ளையான் குழு" நாளை மட்டக்களப்பில் ஊர்வலம் ஒன்றை நடத்தப் போகிறதாம். புலிகளை கண்டிக்கும் மகஜர் ஒன்றை அரச செயலகத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும் தகவல். இதற்காக துப்பாக்கி முனையிலும், துன்புறுத்தல்களினூடாகவும் சில பொதுமக்களை திரட்டி வருவதாக அதன் பேச்சாளர் என்று கூறிக்கொள்ளும் ஒரு வால் கூறியிருக்கிறது. நன்றி-பதிவு.
-
- 1 reply
- 1.3k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திகிலிவட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து அமைத்திருந்த மினி முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் தப்பியோடி விட்டனர். ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
கடந்த காலத்தில் இராணுவத்தை கொன்றதற்காக தற்போது நடவடிக்கை எடுப்பது என்பது பிழையான ஒன்று – அனந்தி சசிதரன் மக்களை பாதுகாக்கவே புலிகள் ஆயுதங்களை ஏந்தினார்கள் பாதுகாப்பு படைக்கு எதிராக யுத்தத்தை நடத்தினார்கள். கடந்த காலத்தில் இராணுவத்தை கொன்றதற்காக தற்போது நடவடிக்கை எடுப்பது என்பது பிழையான ஒன்று எனவும் கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவது தமிழ் இனம் தன்னை பாதுகாப்பதற்காக நடத்திய ஆயுதப்போராட்டத்தை பிழையாக காட்டுவதாகும் என அனந்தி சசிதரன் தெரிவித்தார்.கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது புனர்வாழ்வு பெற்ற, பெறாத அல்லது ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவளித்த எல்லோருடைய மனங்களையும் கலங்கடிக்கும் நிலையை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். கருணா கடந்த காலங்க…
-
- 14 replies
- 1.3k views
-
-
வன்னியில் கடுமையான தாக்குதலை சிறீலங்கா படையினர் ஆரம்பித்துள்ளனர் வன்னியில் சிறீலங்கா படையினர் மிகக் கடுமையான தாக்குதலை ஆரம்பித்திருப்பதாக அங்கிருத்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர் எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு வந்த படையினர், இன்று காலை முதல் தமது முழுமையான படைக்கல சக்தியைப் பயன்படுத்தி பாதுகாப்பு வலயம் நோக்கி கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். இதனால் ஒரு இலட்சத்து 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாரிய மனித அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர். மூலம்: மீனகம்.கொம்
-
- 2 replies
- 1.3k views
-
-
பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச ஈடுபாடு இருக்கும் என்ற இரண்டு பிரேரணைகளுக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில் தற்போது சர்வதேச தலையீடுகள் இல்லாத செயற்பாடுகளே கையாளப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளமை தீர்வு விடயத்தில் எமக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். அரசியலமைப்பு உருவாக்கத்திலும் சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்காது ஜனாதிபதி செயற்படும் விதம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை போன்றே அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இதில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்தி…
-
- 8 replies
- 1.3k views
-
-
அம்பாந்தோட்டையில் சிறிலங்கா இராணுவம் - ஆயுததாரிகள் கடும் மோதல் [வெள்ளிக்கிழமை, 17 ஒக்ரோபர் 2008, 06:00 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால - 2 வனப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளுக்கும் இடையில் நீண்ட நேரம் இடம்பெற்ற கடுமையான மோதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பலர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: யால - 2 வனப்பகுதியில் உள்ள மாணிக்கை கங்கையிலிருந்து திஸ்ஸமகராகம பக்கமாக செல்லும் கடற்கரை வீதிப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:30 நிமிடமளவில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளுக்கும் இடையில் கடுமை…
-
- 0 replies
- 1.3k views
-
-
சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுசென்ற விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் ‐ ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர் தொடர்ந்து தடுத்துவைப்பு‐ இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுசென்ற விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமனாப் படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்குவானூர்த்தியை அழித்த விடுதலைப் புலி உறுப்பினர் ஆகிய இருவரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் சம்பா ஜானகீ ராஜரட்னம் நேற்று காவல்துறையினருக்கு அனுமதியளித்துள்ளார். சீனாவிடமிருந்து மிகவும் இரகசியமாக பெற்றுக்கொள்ளப்பட்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
மன்னார் மாவட்ட மக்கள் எதிரியின் வல்வளைப்பால் இடம்பெயர்ந்து அவலப்படுகின்றபோதும் களத்தில் போரிடும் போராளிகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகின்றது என்று தளபதி லக்ஸ்மன் பெருமிதம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக உதவ முன்வந்துள்ள மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் [ வியாழக்கிழமை, 14 யூலை 2011, 08:14 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] சிறிலங்காவில் 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தமானது முடிவிற்கு வந்ததையடுத்து தற்போது சிறிலங்கா தமிழர்களுக்கு உதவி செய்யவேண்டும் என மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.மனோகரன் தெரிவித்துள்ளார். இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ்நாட்டு அரசாங்கம் ஆகியவற்றுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் உதவப் போவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது 2…
-
- 0 replies
- 1.3k views
-
-
கண்காணிப்புக்குழுவினர் எங்குவேண்டுமானாலும் செல்லலாம் அதற்கு நாங்கள் தடையாக இருக்கமாட்டோம். போர் நிறுத்த கண்காணிப்புக்குழு எங்கு செல்லவேண்டுமானாலும் நாங்கள் தடையாக இருக்கமாட்டோம். கண்காணிப்புக்குழு எந்தப்பிரதேசத்திற்கும் சென்று கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று இராணுவப்பேச்சாளர் பிரசாத் சமரசிங்க நேற்றிரவு பி.பி.சி. க்கு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது. இலங்கைப் போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவுக்கு வேண்டுமானால் கல்லாறு, சேருநுவர மற்றும் மகிந்தபுர ஆகிய பிரதேசங்களுக்கு சென்று நிலைமைகளை நேரில் பார்க்க முடியும். அதற்கு நாங்கள் எந்தத் தடையும் விதிக்க மாட்டோம். ஆனால் கல்லாறில் மோதல் சம்பவம் இடம்பெற்று 48 மணி நேரம் கடந்தும் அப்பக…
-
- 3 replies
- 1.3k views
-
-
அன்புடையீர்!நீண்ட காலத்திற்குப் பின்னர் எமது தாயக உறவுகளை பார்க்கச் செல்லும் இரவல் தாயக உறவுகளிற்கு வணக்கம்.சிங்கள ராஜபக்சாக்கள் பல்லாயிரக்கணக்கான எமது தாயக உறவுகளைத் திறந்தவெளி சிறைகளிலும் சித்திரைவதை முகாம்களிலும் அடைத்து வைத்திருப்பது உங்களெல்லோரிற்கும் தெரிந்த விடயமே. ஆகவேதான் இவற்றையெல்லாம் உல்லாச பயணிகள் ஆகிய உங்கள் மனதிலிருந்து அகற்றுவதற்காகச் சிங்களவர் உங்களுடன் பின்வரும் முறையில் நடந்து கொள்வார்கள். சிங்கள சிப்பாய், புதிய புத்த விகாரைகள், சிங்கள ஊர்சுற்றிகள், தடை முகாம்கள், சோதனைச் சாவடிகள் இவை அனைத்துமே உங்கள் கண்களிற் தெரியும்.இந்த நிலை உங்களிற்கே சர்வ சாதாரணமாகப்படும். ஆனால் தடைமுகாம்கள், சோதனைச் சாவடிகள், ஆயுதம் தரித்த இராணுவத்தினர் நடமாட்டம் என்பன நீங்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்கா இராணுவ அதிரடிப்படையினரின் நகர்வு தமிழீழ தேசிய துணைப்படை வீரர்களினால் முறியடிப்பு. மட்டக்களப்பு வவுணதீவில் சிறிலங்கா இராணுவ அதிரடிப்படையினர் மேற்கொண்ட நகர்வுக்கு எதிராக தமிழீழ தேசியத் துணைப்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவ அதிரடிப்படையினர் பின்வாங்கினர். வவுணதீவிலிருந்து விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் இன்று வெள்ளிக்கிழமை நகர்வை மேற்கொண்ட அதிரடிப்படையினருக்கு எதிராக தமிழீழ தேசிய துணைப்படை வீரர்கள் எதிர்த் தாக்குதலை நடத்தினர். இரண்டு மணிநேரம் இடம்பெற்ற மோதலில் படையினர் இழப்புக்களுடன் பின்வாங்கி தமது நிலைகளுக்கு தப்பியோடினர் -Puthinam-
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் சீர்குலைவு: சர்வதேச ஊடக அமைப்பு எச்சரிக்கை சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் பாரிய சீர்குலைவுக்குள்ளாக்கப்பட்
-
- 2 replies
- 1.3k views
-
-
ஐரோப்பாவுக்கு விஜயம் செய்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க கடந்த 10 ஆம் திகதி இரவு இலங்கை திரும்பியுள்ளார். இலங்கை திரும்பியுள்ள அவர் எதிர்வரும் நாட்களின் முக்கிய அரசியல் தீர்மானங்களை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரிக்கா பண்டாரநாயக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கக் கூடும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.globaltamilnews.net
-
- 0 replies
- 1.3k views
-