Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த ஜப்பான் பௌத்த துறவிகள் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீண்டும் உறவினர்களுடன் சேர்ந்துகொள்ள வேண்டுமென தாம் பிரார்த்திப்பதாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பௌத்த துறவிகள் தெரிவித்துள்ளனர். போனினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வமத வழிபாட்டு ஊர்வலம் மேற்கொள்ளும் குழு இன்று கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 372 நாட்களாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறுகோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை குறித்த குழுவினர் இன்று பகல் சந்தித்து வழிபாட்டினையும் முன்னெடுத்தனர். ஜப்பான், ஐரோப…

  2. ஜெனரல் விமல் வீரவன்ஸ இராணுவத்தை வழி நடத்துவதாலேயே பெரும் நெருக்கடி நிலை [14 - August - 2006] [Font Size - A - A - A] * சாடுகிறார் ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் செனிவிரட்ண இலங்கை இராணுவத்தை ஜெனரல் விமல் வீரவன்ஸ வழி நடத்துவதால் இராணுவத்தினர் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனிவிரட்ண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக் கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகைலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; மாவிலாறு பிரச்சினையை பேச்சு மூலம் தீர்க்க முடியாத அரசு இனப்பிரச்சினையை எவ்வாறு பேசித் தீர்க்கப் போகின்றது? அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல ஒவ்வொரு நாளும் மாவிலாறுக்குப் போவதாக சொல்கிறார்…

  3. மாவீரர் நாள் முடிந்த ஒரு சில நாட்களில், குலை நடுங்கவைக்கும் போர் குற்ற ஆதாரங்கள் வந்த வண்ணம் உள்ளது. மாவீரர் நாளன்று தமிழகதலைவர்களின் உரையை கேட்ட சில ‘மாற்று கருத்து மாணிக்கங்கள்’ சொன்னார்கள், “இந்த தலைவர்கள் உணர்ச்சி வசப்ப்படும்படி பேசுவார்கள் ஆனால் அறிவார்ந்த செயல்கள் ஏதும் செய்யாதவர்கள்” என்று. அவர்களிடம் நான் அன்று சொன்னேன் “நாங்கள் ஒன்றும் அறிவி ஜீவிகள் அல்ல. எங்களுக்கு உணர்வுகள் இருப்பதால் உணர்ச்சிவசப்படுகிறோம். ஆனால் அதற்காக செய்யவேண்டிய கடமைகளை மறந்து போவோர் அல்ல” என்று. நம் தமிழக உறவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தருணம் இது. புலத்தில் தமிழரெல்லாம் போர்கோலம் பூண்டு, எராலாமானோர் கூடி போராட்டங்களை ஒழுங்கு செய்து நடத்த ஆரம்பித்துவிட்டனர். தமிழகத்தில் நாமும் …

  4. தற்போது நடைபெற்றுவரும் யுத்தத்தையும் மக்கள் மீதான தாக்குதலையும் நிறுத்தும் படி சர்வதேசம் அழுத்தங்கள் சிறீலங்கா அரசிற்கு அதிகரித்துள்ளன. நேற்று தொலைபேசி மூலம் மகிந்தவை தொடர்பு கொண்ட ஐ.நா.பொது செயலாளர் கொபிஆனான் விடுதலைப் புலிகளுடன் உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தும் படி கேட்டுக் கொண்டதுடன் தற்போது நடைபெற்று வரும் தாக்குதலை நிறுத்தும் படியும் வேண்டு கோள்விடுத்ததுடன் அண்மையில் செஞ்சோலை வளாகத்தில் நடைபெற்ற சிறுவர்கள் மீதான தாக்குதல்களிற்கு தமது கண்டனங்களை தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

    • 6 replies
    • 2.1k views
  5. மன்னார் ஆயரை கைதுசெய்யுமா சிங்கள அரசு?! மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் தொடர்ந்தும் காட்டிக் கொடுக்கும் ராயப்பு ஜோசப்பை கைது செய்வதற்கு அரசாங்கம் ஏன் பின்னிற்கின்றது என்றும் தேரர் தெரிவித்தார். காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைகள் குழு மீது நம்பிக்கை இல்லையென்றும் எனவே அக் குழுவிற்கு சாட்சியமளிக்க தயாரில்லை என்றும் எனவே அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதாகவும் மன்னாரில் இடம்பெற்ற விசாரணையின் போது ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தமை தொடர்பாக தமது பக்க நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய போதே …

    • 0 replies
    • 320 views
  6. பல்கலைக்கழக தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான செய்திக்குறிப்பு பத்திரிகைக் குறிப்பு (09.03.2018) இன்று கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1. 12.03.2018 திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தத்தை மேலும் தீவிரப்படுத்துவதென்றும் 2. நாடு முழுவதிலுமுள்ள போதனா வைத்தியசாலைகள் தவிர்ந்த மருத்துவபீடங்களில் வழங்கி வரும் சேவைகள் திங்கட்கிழமை முதல் முடிவுக்கு கொண்டுவரப்படுவதென்றும் 3. எதிர்வரும் 14.03.2018 புதன்கிழமை நண்பகல் முதல் பல்கலைக்கழக பீடங்களில் இடம்பெற்றுவந்த நீர்வழங்கல் பராமரி…

  7. - செல்வநாயகம் கபிலன் யாழ். மிருசுவில் உசன் பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு 'லேகியம்' எனப்படும் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த 27 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உசன் பகுதியில் பாடசாலை மாணவர்கள் லேகியம் (குழி) எனப்படும் போதைப் பொருளைப் பயன்படுத்துவதாக கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், மேற்படி போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்ட நிலையில், இதனை விற்பனை செய்தவர் அதேயிடத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மேற்படி சந்த…

  8. உலகின் முதல் 50 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகத்திற்கு 23 ஆவது இடம் (ஆர்.யசி) இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது. உலகின் முதல் 50 துறைமுகங்களில் இலங்கை கொழும்பு துறைமுகம் 23 ஆம் இடத்தினை வகிக்கின்றது. அதேபோல் கடந்த ஆண்டில் மாத்திரம் 6.1 மில்லியன் வருவாய் பெறப்பட்டுள்ளது என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சில் இன்று அரச- தனியார் இணைந்த துறைமுக அபிவிருத்தி செயற்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. …

  9. வரிச்சலுகைகளுக்காக சோரம் போன தொலைகாட்சிகளும் ஊடகங்களும் இலங்கை அரசுக்கு ஆதரவாக தமிழர்களை ஒன்றிணைப்பதற்கு எதிராக உண்மைத்தன்மையை மறைக்க பலவழிகளில் இந்திய மா நில தொலைகாட்சி சேவைகள் ஒத்தாசை புரிந்துள்ளன.அவர்களின் இந்த நடவடிக்கை மா நிலங்களில் மட்டுமல்ல முழு உலகத்தையுமே போரின் கொடூரத்தை உணரவிடாமல் தடுத்துள்ளன.தற்போதுகூட போற்குற்ற விசாரணைக்கு மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கவாவது பலவழிகளில் உதவி செய்திருக்கலாம் அதையும் திட்டமிட்ட முறையில் இருட்டடித்து விட்டன.சனல்4 ல் வந்த செய்திகளையும் படங்களையும் ஒளிபரப்பாதது,மற்றும் போற்குற்ற விசாரணையை மேற்கொள்ளும் அமைப்புகளின் மின்னஞ்சல் மற்றும் முகவரிகளை தெரியபடுத்தாமல் மக்களினுணர்சிகளை திசைதிருப்பிவேறு நிகழ்சிகள் மூலமாக மழுங்கடித்து…

  10. ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை விரிவுபடுத்த எந்தவொரு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அதிகாரம் இல்லை: - மாவை சேனாதிராஜா [Thursday 2014-08-21 19:00] ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை விரிவுபடுத்த எந்தவொரு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அதிகாரம் இல்லை என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் 33 உறுப்பினர்கள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். அதில், ஐக்கிய நாடுகளின் விசாரணையை போர் இடம்பெற்ற காலப்பகுதிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் 1974 ஆம் ஆண்டில் இருந்து இடம்பெற்றதாக கூறப்படும் "தமிழினப்படுகொலைகள்" தொடர்ப…

  11. கடும்போக்குடைய பௌத்த பிக்குகள் ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடும்போக்குடைய பௌத்த பிக்குகள் ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சிஹல ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அரசாங்கத்தின் உறுப்பினர்கள் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் இந்தக் கோரிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சென்றடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/2018/71575/

  12. ஜெனி­வாவில் அர­சுக்கு தோல்வி பொறுப்­புக்­கூ­றலில் சிறிது கால அவ­காசம் வழங்­கிப்­பார்ப்போம் என்­கி­றது கூட்­ட­மைப்பு (ஆர்.யசி) அர­சாங்­கத்­திற்கு இன்னும் சிறிது கால அவ­காசம் கொடுத்து பொறுப்­ புக்­கூ­ற­லையும் நீண்­ட ­கால நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளையும் வெற்­றி­கொள்ள அனு­ம­திக்­கவும் அதனை நிரா­க­ரிக்கும் பட்­சத்தில் சர்­வ­தேசசமூ­கத்­துடன் இணைந்து நெருக்­க­டி­களை கொடுக்­கவும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தயார் என கூட்­ட­மைப்பின் ஊடக பேச்­சாளர் எம்.எ.சுமந்­திரன் எம்.பி தெரி­வித்தார். இம்­முறை ஜெனி­வாவில் அர­சாங்கம் முன்­னெ­டுத்த அனைத்து முயற்­சி­களும் தோல்­வியில் முடிந்­துள்­ளக. பொறுப்­புக்­கூ­றலை நிரா­க­ரித்­த­மை­யி­னா­லேயே…

    • 6 replies
    • 524 views
  13. ஐ.நா. தலைமைக்கான போட்டியிலிருந்து ஜயந்த தனபால விலகும் வாய்ப்பு [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 21:35 ஈழம்] [காவலூர் கவிதன்] ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பதவிக்கான போட்டியில் குதித்துள்ள அங்கத்தவர்கள் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் இரண்டாவது வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. தற்போது போட்டியிடும் ஐந்து பிரதிநிதிகளின் பெயர்கள் மீதும், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 15 அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளும் வாக்களிப்பில் பங்கேற்றனர். ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதியும், இந்த ஐந்து வேட்பாளர்கள் பெயர்மீது, வாக்களிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு, இந்நபர் "வேண்டும்", "வேண்டாம்" அல்லது "கருத்தில்லை" என்ற மூன்றில் ஒன்றை இவர…

    • 0 replies
    • 830 views
  14. எதிரிகளை விட நண்பர்களாலேயே மஹிந்தவுக்கு ஆபத்து! - கொழும்பு ஆங்கில வாரஇதழ் எச்சரிக்கை [sunday 2014-08-31 08:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரிகளை விட, நண்பர்களாலேயே பாதிப்புக்கள் ஏற்படுவதாக ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவுக்குப் பயணம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்திய பிரதமர் வரவேற்ற விதம் மற்றும் கூட்டமைப்புடன் அவர் நடத்திய நெருக்கமான பேச்சுகள் என்பன தொடர்பாகவே ஆங்கில இதழ் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. இந்தியா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்களிப்பின் போது செயற்பட்ட விதம் குறித்து இலங்கை பெருமிதம் அடைந்தது. இதன் காரணமாக இந்தியாவும் புதிய அரசாங்கமும் கூட, தம்முடன் இருப்பதாக மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நின…

    • 0 replies
    • 599 views
  15. [24 - September - 2006] பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; நேற்றுமுன்தினம் பெண்ணொருவர் பையொன்றில் அரிசி வாங்கிக்கொண்டு மானிப்பாய் வீதியால் சென்றுள்ளார். அச்சமயம் வேகமாக வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் அப்பெண்ணின் கையிலிருந்த அரிசியை பறித்துக்கொண்டு வேகமாக ஓடியுள்ளார். அரிசியை பறிகொடுத்த பெண் திருடன்,திருடன் எனக் கூச்சலிடவே பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்துக்கொண்டு திருடன் ஓடுவதாகக் கருதி அப்பகுதியில் நின்றிருந்த ம…

    • 21 replies
    • 4.5k views
  16. மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு கடூழிய சிறை வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில்; மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார். வவுனியா நெடுங்கேணியில் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்த சிறுமி 2014ஆம் ஆண்டளவில் சாதாரண தர பரீட்சைக்காக பரீட்சை வினாத்தாள்களைக் கோரியுள்ளார். இந்நிலையில், குறித்த சிறுமியை வீட்டுக்கு வரவழைத்த 39 வயதுடைய ஆசிரியர், சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார். இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நபரைக் கைது செய்து வவுனியா ந…

  17. வெளிநாடுகளுக்கான தூதுவர்களின் செயற்பாடு: மகிந்த ராஜபக்ச கடும் விரக்தி வெளிநாடுகளுக்கான சிறிலங்காவின் தூதுவர்களின் செயற்பாடுகள் குறித்து மகிந்த ராஜபக்ச கடும் விரக்தியடைந்துள்ளார். 55 நாடுகளுக்கான சிறிலங்கா தூதுவர்களின் 2 நாள் கூட்டத்தை கொழும்பில் மகிந்த ராஜபக்ச கூட்டியுள்ளார். முதல் முறையாக அனைத்து வெளிநாட்டுத் தூதுவர்களும் அழைக்கப்பட்டு இத்தகைய கூட்டத்தை மகிந்த நடத்தினார். இந்தக் கூட்டத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, வெளிநாட்டுத் தூதுவர்களின் செயற்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்ததுடன் அவர்களது பணிகள் தொடர்பிலான விரக்தி நிலையையும் வெளிப்படுத்தினார். இந்நிகழ்வில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது: மாலை நேரமானவுடன் கேளிக்கைகளில் ப…

  18. "TNA ஊடாக ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலம் நிச்சயமாக எங்களுடைய இலக்கை அடைவோம்" D. சித்தார்த்தன்:- "தெற்காசியப் பிராந்தியத்தில் மூத்த, சிறந்த, அறிவுபெற்ற ஒரு தலைவராக நீங்கள் திகழ்கின்றீர்கள்" என சம்பந்தர் அண்ணரைப் மோடி விளித்துக் கூறினார். தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மகாநாட்டில் புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் ஆற்றிய உரை- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தண்ணர் அவர்களே! தமிழரசுக் கட்சியின் தலைவர் சேனாதியண்ணர் அவர்களே!, எங்களுடைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களே! எனது அருமை நண்பர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்களே! மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்களே! இங்கு மிகப் பெருந்திரளாக கலந்து கொண்டிருக்கின்ற தமிழரசுக் கட்சியின் பேராள…

  19. புத்தாண்டு முடிந்ததும் வெளிநாடு பறக்கிறார் சிறிலங்கா அதிபர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15ஆம் நாள் வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அவர் எந்த நாட்டுக்குப் பயணமாகவுள்ளார் என்று அந்தச் செய்தியில் கூறப்படவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பங்கள் உச்சமடைந்துள்ள நிலையில், சிறிலங்கா அதிபரின் இந்த வெளிநாட்டுப் பயணம் இடம்பெறவுள்ளது. கூட்டு அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதா என்று முடிவு செய்வதற்காக நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடத்தப்படவிருந்த நிலையில், திடீரென அந்தக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டது. இந்த நிலைய…

  20. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதனையின்போது சிக்கிக் கொண்ட 124 பேர்! By T. SARANYA 07 DEC, 2022 | 01:27 PM கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று (06) காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட விசேட பயணச்சீட்டு சோதனையின்போது செல்லுபடியான பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் கோட்டை ரயில் நிலைய ஊழியர்கள் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டதாக ரயில்வேயின் வர்த்தக பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார். இதன்போது கைது செய்யப்பட்ட 78 பேர் உரிய அபராதத் தொகையை உடனடியாகச் செலுத்தியுள்ளனர். ஏனைய 46 பேர் பிணையில…

  21. விஜயின் ‘கத்தி’ திரைப்படத்தைத் தயாரித்துள்ள லைகா மொபைல் நிறுவனத்துக்கும், இனப்படுகொலை செய்த ராஜபக்சே குடும்பத்துக்கும் இடையிலான உறவும் தொடர்பும், அளவுக்கதிகமாக அம்பலமாகி விட்டது. இப்படியெல்லாம் அம்பலமாவோம் என்பதை அறியாமல் – ‘தமிழரின் ரத்தத்தில் நனைந்த பணத்தில் படமெடுக்கிற இழிபிறவிகளா நாங்கள்’ என்றெல்லாம் சவுண்ட் கொடுத்தவர்கள், இப்போது சைலண்ட் மோடுக்குப் போயிருக்கிறார்கள். கத்தி தயாரிப்புப் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன. “படமே முடிந்துவிட்ட நிலையில் அதை எப்படித் தடுக்க முடியும்” என்பது நண்பர்கள் சிலரது கருத்து. இனப்படுகொலையே முடிந்துவிட்ட பிறகு விசாரணை எப்படி நடத்த முடியும் – என்கிற மேலான கருத்துக்கும் இந்த மேதாவிகளின் கருத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ‘படத…

  22. சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை நிச்­சயம் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னுக்கு எதி­ராக நிச்­ச­ய­மாக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கூட்டு எதிர்க்­கட்சி கொண்­டு­வரும். சில தினங்­களில் கூட­ வுள்ள கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு இது குறித்த நடவ­டிக்­கை­களை எடுக்­க­வுள்­ளது என்று கூட்டு எதிர்க்­கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு எதிர்ப்பு வெ ளியிட்ட உலகின் ஒரே ஒரு எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சம்­பந்­தனே காணப்­ப­டு­கின்றார் என்றும் அவர் குறிப்­பிட்டார். எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்…

    • 1 reply
    • 524 views
  23. வெலிக்கந்தையுூடான படை நகர்வு முறியடிப்பு சிறிலங்காப் படையினர் 5பேர் பலி 15ற்கும் மேற்பட்டோர். காயம். வெலிக்கந்தையுூடாக சிறிலங்காப் படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி இன்று காலை 7.00மணியளவில்; எறிகணை வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டு பாரிய படை நகர்வொன்றை மேற்கொண்டனர். இத் தாக்குதலின் போது சுமார் 300ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் முன்னேறியவேளை திருகோணமடுவை நோக்கி படைநகர்வை மேற்கொண்டுள்ளனர். இந்த சிறிலங்காப் படையினரின் படை நகர்வை விடுதலைப்புலிகள் இவர்களை வழிமறித்து முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர் இவ் முறியடிப்புத் தாக்குதலின் போது சிறிலங்காப் படையினர். 5 கொல்லப்பட்டதுடன், 15ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்தநி…

  24. மன்னாரில் தனித்து போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்! மன்னார் மற்றும் முசலி ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில் தனித்தே போட்டியிடவுள்ளதாக கட்சியின் அரசியல் உயர்பீடம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் மன்னார் மற்றும் முசலி ஆகிய 2 பிரதேச சபைகளில் மட்டுமே முஸ்ஸிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சி உறுப்பினர் ஆர்.மக்புல் தெரிவித்தார். மேலும் மன்னார் நகர சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் முஸ்ஸிம் காங்கிரஸ் அ…

  25. நான்கு வயது சிறுவனுக்கு வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்! துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் நெருப்பால் சுட்டதாக, சிறுவனின் பெற்றோரால் சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் பிரதேச செயலகத்தினால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் தகாத வார்த்தை பேசியதாக கூறி தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் நாடியிலும் சூடு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து குறித்த ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ச…

    • 7 replies
    • 791 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.