ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
யாழில்... ஆவா குழுவை சேர்ந்த, நால்வர் கைது ஆவா குழுவை சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடனும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த சந்துகநபர்கள் பயணித்த காரையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள, நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த முத்து என்பவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, முத்து என்பர் காரில் தனது நண்பர்களுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் எனும் தகவல் கிடைத்ததை அடுத்து, பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அவர்களின் காரை ப…
-
- 0 replies
- 354 views
-
-
அமெரிக்க வரும் போர்க்குற்றவாளி கோட்டாபயவை கைது செய்யுங்கள்-பைடனுக்கான தமிழர்கள் September 20, 2021 அமெரிக்க வருகை தரும் போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்சேவை அமெரிக்க நீதித்துறையை கைது செய்யுமாறு தமிழர்கள் கேட்கின்றனர் என பைடனுக்கான தமிழர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய போது, தமிழ் மக்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களுக்காக போர்க் குற்றவாளி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு அமெரிக்க அட்டர்னி ஜெனரலுக்கு பைடனுக்கான தமிழர்கள் கடிதம் எழுதினர். அக் கடிதத்தில், அன்புள்ள அட்டர்னி ஜெனரல் கார்லண்ட், அமெரிக்க வருகை தரும் போர்க் குற்றவாளி கோத்தபய ராஜபக்சே தமிழ் மக்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான சர்வதேச க…
-
- 1 reply
- 594 views
-
-
உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறு புலம் பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை சந்தித்து கலந்துரையாடி போதே இதனை தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களிடம் ஒத்துழைப்பு கோரும் ஜனாதிபதி கோட்டபாய | Virakesari.lk
-
- 9 replies
- 657 views
- 1 follower
-
-
"இலங்கை நிராகரிப்பால் ஐ.நா நடவடிக்கையில் எந்த தாக்கமும் இருக்காது" - இலங்கை முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 22 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AMBIKA படக்குறிப்பு, அம்பிகா சற்குணநாதன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை நிராகரித்தமையானது, மனித உரிமைப் பேரவையின் பொறிமுறைச் செயற்பாட்டில் எவ்வித தாக்கத்தினையும் ஏற்படுத்தாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள்…
-
- 1 reply
- 573 views
- 1 follower
-
-
”உள்ளகப் பொறிமுறை ஊடாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வோம்”: புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு உள்ளகப் பொறிமுறையினூடாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கு வருமாறு, புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள ஐநா தலைமையகத்தில் ஐநா செயலாளர் நாயகம் அன்டனியோ குட்டரெஸ் உடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, ஐ.நா பொதுச் செயலாளருடன் கலந்துரையாடக் கிடைத்தமையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, உலகம் முகங்கொடுத்துள்ள மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியி…
-
- 1 reply
- 302 views
-
-
யாழில் 260 இலட்சம் செலவில் அபிவிருத்தி திட்டம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளின் ஒரு கட்டமாக சுமார் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடற்றொழில் அமைச்சின் களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்தின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் நன்மையடையவுளனளன. அந்தவகையில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட தனங்கிளப்பு மற்றும் கோவிலாக்கண்டி ஆகிய இடங்களில் மீன்பிடிப் படகுகளை நிறுத்துவதற்கான தரிப்பிடங்கள் சுமார் 57 இலட்சம் ரூபாய…
-
- 6 replies
- 926 views
- 1 follower
-
-
சேதனப் பசளை உற்பத்தித் திட்டம் கிளிநொச்சி, முல்லையில் ஆரம்பம்! கதிர் சேதனப் பசளை உற்பத்தித் திட்டம் கிளிநொச்சி, முல்லையில் ஆரம்பம்! குறுகிய காலப்பகுதியில் தரமான சேதனப் பசளையை விவசாயிகள் தாங்களே உற்பத்தி செய்யும் நோக்கில் “சேதனப் பசளை உற்பத்தித் திட்டம் ” ஒன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. உலக வங்கி நிதி அனுசரணையுடன் விவசாய அமைச்சின் கீழ் மண்டக்கல்லாறு மற்றும் பேராறு நீரேந்துப் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப சேதனப் பசளை உற்பத்திக்கான உள்ளீடுகள், உபகரணங்கள், பயிற்சிகளை வழங்குவதோடு தொடர்ச்சியாக கண்காணித்து விவசாயிகளுக்கு உரிய…
-
- 1 reply
- 429 views
-
-
சர்வதேசத்திற்கு இருமுகத்தை காண்பிக்கும் கோட்டாவின் ஆட்சியை மாற்ற வேண்டும் : நீடித்தால் பேராபத்தென சுமந்திரன் எச்சரிக்கை ஆர்.ராம் சர்வதேச சமூகத்திற்கு இருமுகத்தினை காண்பிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியை மாற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனநாயகத்திற்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்ட அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடித்தால் ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கும் பேராபத்து என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வீரகேசரியின் ‘சமகாலம்’ இணையவழியிலான நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ஐ.நா.மனித உரிமைகள் உ…
-
- 7 replies
- 536 views
- 1 follower
-
-
யாழ் பட்டமளிப்பு விழாவை முழுமையாக நிராகரிக்கின்றோம்-பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் September 20, 2021 நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பை முழுமையாக நிராகரிக்கின்றோமென யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையிலே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலே, “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழா பகுதி இரண்டானது செப்டம்பர் 16,17,18 ஆம் திகதியில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய கொரோனா ஊரடங்கு காரணமாக ஒக்டோபர் 7,8,9ம் திகதிகளில் நடாத்துவதாக பிற்போடப்பட்டது. எனினும் அந்த திகதிக…
-
- 0 replies
- 411 views
-
-
ஐநா செயலாளருடன் ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் மற்றும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இலங்கை விவகாரம் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஐ.நாவின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதாக ஐநா செயலாளர் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை உள்ளகப் பொறிமுறையினூடாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பேச்சுவார்…
-
- 0 replies
- 276 views
-
-
சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரம் எனக்கூறப்படும் உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய பாரதூரமான பக்றீரியாக்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரம் எனக் கூறப்படும் உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதில் பாரதூரமான நோய்களை ஏற்படுத்தக்கூடிய அபாயமான இரு பக்றீரியாக்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப…
-
- 4 replies
- 518 views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவன் மரணம் குறித்து... முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்! யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 3 ஆம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன், தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில், உயிரிழந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஆனால், மரணம் தொடர்பில் பொலிஸார், தற்கொலை எனும் ரீதியில் விசாரணைகளை கிடப்பில் போட்டு இருந்தனர்…
-
- 0 replies
- 258 views
-
-
யாழ்.சிறைச்சாலையிலுள்ள... 34 பேருக்கு கொரோனா யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. கடந்த 16ம் திகதி சிறைச்சாலையிலுள்ள 39 போிடம் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதிக்கப்பட்ட வேளையில் 34 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 22 வயதான இளம் பெண்ணும் அடங்கியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1240123
-
- 0 replies
- 136 views
-
-
யாழ். பல்கலை பட்டமளிப்புக்கு அனுமதி மறுப்பு September 17, 2021 எதிர்வரும் நாள்களில் கொவிட் 19 நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடாத்துவது பற்றி அன்றைய நாளில் சாதகமாகப் பரிசீலிக்கப்படலாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியக் கலாநிதி அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம் திகதி முதல் மூன்று நாள்களுக்கு நடாத்துவதற்கான அனுமதி கோரி யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரால் அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைக்கான பதில் கடிதத்திலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியக் கலாநிதி அசேல குணவர்த்தன மேற்கண்டவாறு அறிவித்…
-
- 10 replies
- 789 views
-
-
‘ஐ.நா. கடித விவகாரம்’ விளக்கம்கேட்டு 9 பேருக்கும் தமிழ் அரசுக் கட்சி கடிதம்! கதிர் ‘ஐ.நா. கடித விவகாரம்’ விளக்கம்கேட்டு 9 பேருக்கும் தமிழ் அரசுக் கட்சி கடிதம்! ஜெனிவாவுக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எழுதிய கடிதத்துக்கு மாற்றுக் கடிதம் எழுதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 9 பேரிடமும், தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ் அரசுக் கட்சி ஜெனிவாவுக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விடயத்தில் அதிருப்தியடைந்த தமிழ் அரசுக் கட்சியின் …
-
- 24 replies
- 1.4k views
-
-
கூட்டமைப்பு உறுப்பினர்களிடத்தில் சம்பந்தன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை ஆர்.ராம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் இலக்கு நோக்கி கூட்டமைப்பாக பயணிக்கும் அனைவரும் பொதுவெளியில் கருத்துக்களை பகிர்ந்து சாதாரண மக்களை குழப்பாதீர்கள் என்று அனைத்து உறுப்பினர்களிடத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். ஜனநாயக கட்டமைப்பில் அனைவருக்கும் கருத்துவெளியிடும் உரித்துண்டு. அதனை கட்டுப்படுத்தவும் முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா நெருக்கடியால் ஒன்றுகூடிக் கலந்துரையாட முடியாத நிலைமைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம…
-
- 0 replies
- 305 views
-
-
உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை குறித்து ஆசிரியர் சங்கம் முக்கிய கோரிக்கை அரசாங்கம் மாணவர்கள் கற்பதற்கான உரிய சூழலை ஏற்பத்திய பின்னரே க.பொ.த.உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றினை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கத்தின் வடக்கு- கிழக்கு மாகாணங்களின் செயலாளர் ஜீவராஜா ருபேஷன் இவ்வாறு அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஆசிரியர் சங்கத்தின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், க.பொ.த உயர்தரப்பரீட்…
-
- 0 replies
- 276 views
-
-
அமெரிக்க தூதுவராக மஹிந்த சமரசிங்கவை நியமிக்க தீர்மானம்! இலங்கைக்கான அமெரிக்க மற்றும் மெக்ஸிக்கோ தூதுவராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்படவுள்ளார். இதனால் அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மஹிந்த சமரசிங்க விலகவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. http://www.samakalam.com/அமெரிக்க-தூதுவராக-மஹிந்த/
-
- 0 replies
- 246 views
-
-
கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த மனோ கணேசன் போன்றோர் பொகவந்தலாவை முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வந்ததற்காக அவர்களை கேவலப்படுத்தி மாணவர்கள் முன்பாக பாடசாலையை விட்டு வெளியேற்றியவர்கள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயலை கண்டிப்பதற்கு கொஞ்சமும் அருகதையற்றவர்கள் என ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பதாவது, ராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்குள் சென்று அங்குள்ள குற்றவாளிகளைத்தான் அச்சுறுத்தினார். ஆனால் கடந்த அரசில் அமைச்சராக இருந்த மனோ கணேசன் போன்றோர் முஸ்லிம் பெண்களின் ஆடைகளில் சண்டித்தனம…
-
- 5 replies
- 447 views
-
-
வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை... முதலீட்டிற்கு பயன்படுத்த, அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் அமுலானது! வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை முதலீட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உறுதிப்படுத்தலுடன் இந்த சட்டமூலம் இன்று(வியாழக்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை முதலீட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் திருத்தங்களுடன் கடந்த 7 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1239562
-
- 20 replies
- 1.4k views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தெரிவிக்கப்படும் விடயங்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். என் மீது சேரு பூசும் நோக்கில் இவ்வாறான போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நான் சிறைச்சாலைகளுக்குள் செல்லும் போது கையடக்க தொலைபேசியைக் கூட கொண்டு செல்வதில்லை என்று இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி , பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்தாமல் , உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இடமளித்து தான் தற்போது நான் இருக்கின்றேன். சிலர் கூறுவதைப் போன்று சி.சி.டீ.வி. காணொளிகள் எவையும் அழிக்கப்படவில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது என்றும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை சுட்டிக…
-
- 7 replies
- 528 views
-
-
உலக தலைவர்களுடன், ஜனாதிபதி பேச்சுவார்த்தை! நாட்டின் மனித உரிமை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளார். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது, பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் சமூகரீதியான வீழ்ச்சியை சரி செய்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் உரையின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது. மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தை தனித்தனியே சந்திப்பதற்கு சந்தர்ப்ப…
-
- 2 replies
- 530 views
-
-
பிரிட்டனின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை உட்பட 8 நாடுகள் நீக்கம்! இலங்கை உடப்பட 8 நாடுகளை பிரிட்டன், கொவிட் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. செப்டம்பர் 22 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் இந்த பட்டியல் நீக்கம் அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், மாலைத்தீவு, எகிப்து, கென்யா, ஓமான் மற்றும் பங்களாதேஷ் ஆகியவை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22க்கு பின்னர் இந்த நாடுகளில் இருந்து பிரிட்டன் வருவோர், ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முழுமை…
-
- 0 replies
- 203 views
-
-
சிறுமி ஹிஷாலினியின் விவகாரம் ; ரிஷாத் பதியுதீனின் மனைவி, மாமனாருக்கு பிணை Published by T. Saranya on 2021-09-17 14:47:12 (எம்.எப்.எம்.பஸீர்) வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய மனைவி மற்றும் மாமனார் சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்று (17.09.2021) இந்த உத்தரவை வழங்கியுள்ளார். சிறுமி ஹிஷாலினியின் விவகாரம் ; ரிஷாத் பதியுதீனின் மனைவி, மாமனாருக்கு பிணை | Virakesari.lk
-
- 2 replies
- 379 views
-
-
ஐ.நா.வின் செயற்பாட்டுக்கு இலங்கை அரசு ஆதரவு வழங்காவிடின் பாரிய விளைவுகளை சந்திக்கும்- இரா.துரைரெட்ணம் எச்சரிக்கை இனரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை செயற்படும் பட்சத்தில் அதற்கு இலங்கை அரசு ஆதரவு வழங்காவிடின், பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.துரைரெட்ணம் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வாரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திற்காக இராஜாங்க அமை…
-
- 1 reply
- 271 views
-