ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
மூன்றாவது நாளாக தொடரும் வான்தாக்குதல்: புதுக்குடியிருப்பில் 6 பொதுமக்கள் காயம் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இன்று மூன்றாவது நாளாக சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 6 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு புன்னைநீராவியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் கிபீர் வானூர்திகள் இத்தாக்குதலை நடத்தின http://www.eelampage.com/?cn=33496
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.வின் அணுகுமுறையில் தெளிவில்லை என்ற குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமலில்லை * இலங்கையை அதட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில் அடக்கியே வாசிப்பது ஏன்? கச்சதீவு அருகே இம் மாதம் 5 ஆம் திகதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிந்த இந்திய மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டதையும் அதில் கிறிஸ்டி என்பவர் இறந்ததையும் சுட்டிக்காட்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. இதுபோல அடிக்கடி நிகழ்த்தப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் தமிழக மீனவர்கள் அச்சப்படுவதையும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதையும் அதில் தவறாமல் குறிப்பிட்டிருக்கிறார். அதே கடிதத்தில், 62 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச்சென்றதையும் …
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கை தொடர்பாக அமெரிக்கா மீண்டும் அழுத்தங்களைத் கொடுக்கத் தொடங்கிவிட்டது. இந்தத் தடவை அழுத்தங்கள் ஒரு வழிப்பட்டதாக இருக்கவில்லை. அரசாங்கம் திணறக் கூடிய வகையில் பல வழிப்பட்டதாகவே இருந்தன. வெளிநாட்டமைச்சர் பீரிசை அமெரிக்காவிற்கு அழைத்தல்இ இந்தியாவுடன் இணைந்து கூட்டழுத்தத்தைக் கொடுத்தல்இ பொருளாதார ரீதியாக நெருக்கடிகளைக் கொடுத்தல்இ உள்நாட்டில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுதல்இ ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினூடாகவும் ஏனைய மனித உரிமைகள் அமைப்புகளினூடாகவும் அழுத்தங்களைக் கொடுத்தல் எனப் பல வழிகளினாலும் அழுத்தங்கள் தொடர்கின்றன. மே 18ம் திகதி வெளிநாட்டமைச்சர் பீரிசை சந்திப்பதற்கு அமெரிக்கா அழைத்துள்ளது. வரும்போது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையினை நடைமுறைப்படுத்துவத…
-
- 1 reply
- 1.2k views
-
-
நேற்றைக்குக்கூட ஈழத்தில் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த தற்காலிக மருத்துவமனையில் சிங்கள ராணுவம் குண்டு வீசியதில் அப்பாவி நோயாளிகள் 64 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஆனாலும் இன்று வரையிலும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்ற கோயபல்ஸ் பிரச்சாரம் இந்தியாவில் நடந்து கொண்டுதான் வருகிறது. பிச்சைக்காரர்களே இருந்திராத தேசத்தில் அத்தனை மக்களையும் பிச்சைக்காரர்களாக மாற்றிய சிங்கள இனவாத அரசுக்குத் துணை போகும் காங்கிரஸ் அரசையும், அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வையும் தோலுரிக்க வேண்டிய கட்டாயம் அத்தனை பேருக்கும் உண்டு. சிங்கள அரசு சொல்லும் அனைத்துப் பொய்களுக்கும் ஆமாம் சாமி போட்டு ஆதரவு அளிப்பது மத்திய, மாநில அரசுகள்தான்.. இப…
-
- 0 replies
- 1.2k views
-
-
தாயக நிகழ்வுகள் தாங்கி வெளிவந்துவிட்டது "களத்தில்..." இறுவட்டு [சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 10:17 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] தாயகத்தில் நிகழ்கின்ற போரியல், அரசியல், மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தாங்கிய "களத்தில்..." காணொளி இறுவட்டு வெளிவந்துள்ளது. வெளிவந்திருக்கும் முதலாவது இறுவட்டில் இருவார நிகழ்வுகள் அடங்கிய காணொளி காட்சிகளுடன் கடந்த செப்ரெம்பர் மாதம் 9 ஆம் நாள் வவுனியா சிறிலங்கா படைத்தளம் மீது கரும்புலிகள் நடத்திய தாக்குதல் சிறப்பு பார்வையாக இடம்பெற்றுள்ளது. இந்த இறுவட்டு அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப் பிரிவின் வெளியீடாகும். இறுவட்டுக்களைப் பெற விரும்புவோர் அந்த அந்த நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணிமனைக…
-
- 0 replies
- 1.2k views
-
-
இறுதிக்கட்டப்போரின் பொழுது ரூபவாஹினியால் எடுக்கப்பட்டு காணாமல் போன வீடியோக்கள் இத்தாலியில் இருப்பதாக சிறிலங்கா அரசுக்கு தகவல் கிடைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இறுதிக்கட்டப் போர் உக்கிரமாக நடந்த வேளையில் அதன் களநிலவரங்களை ஒளிபரப்பவென அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி பல வீடியோக்களை எடுத்திருந்தது. ஆனால் போர் நிறைவடைந்ததும் அந்த வீடியோக்களில் பல தொலைக்காட்சி நிலையத்திலிருந்து காணாமல் போய்விட்டதாகக் கூறப்பட்டிருந்தது. எனவே குறித்த வீடியோக்கள் குறித்து இலங்கைக் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இதன்படி, இவ்வாறு காணாமல் போன வீடியோ நாடாக்கள் பல இத்தாலியில் இருப்பதை அரசு கண்டுபிடித்துள்ளதாக செய்தி கசிந்துள்ளது. கொழும்பு, பெட்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜேர்மனிய தூதுவருக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு காட்டமான கடிதம் [வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2007, 19:39 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவுக்கான ஜேர்மனிய தூதுவருக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு காட்டமான கடிதம் ஒன்றை நேற்று தினம் செவ்வாய்க்கிழமை அனுப்பியிருக்கின்றது. சிறிலங்காவின் உள்விவகாரங்களில் ஜேர்மனி அதிகம் தலையிடுவதாகவும் இதனை தம்மால் தொடர்ந்து பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்றும் ஜேர்மனிய தூதரகத்துக்கு அரசாங்கம் கடிதம் அனுப்பி உள்ளது. இத்தகவல் கொழும்பு ஊடகங்களுக்கு இன்று கிடைத்ததையடுத்து கொழும்பில் உள்ள அனைத்துலக இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. சிறிலங்கா விவகாரத்தில் அதிகம் தலையிடுவதால் இராஜதந்திரி ஒருவர் நாட…
-
- 7 replies
- 1.2k views
-
-
சம்பூரில் நிலக்கரி மின் நிலையம் நிறுவ முடிவு இந்தியாவுடன் விரைவில் ஒப்பந்தம் கைச்சாத்து அமைச்சர் செனவிரத்ன தகவல் சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்நிலை யம் ஒன்றை நிறுவுவதற்கு வாய்ப்பான சூழல் உள்ளதா என்பதைக் கண்டறிய நிபு ணர்கள் குழு ஒன்று விரைவில் அங்கு செல்ல வுள்ளது. மின்சக்தி எரிபொருள்துறை அமைச்சர் ஜோன் செனவிரத்ன இத்தகவலை நேற்றுத் தெரிவித்திருக்கிறார். மின்சார சபையின் பொறியியல் வல்லு நர்கள் குழு அங்கு சென்று இடத்தைப் பார்வையிட்டு அனல் மின்நிலையம் நிறுவ அது பொருத்தமான இடமா என்பதை முடிவு செய்த பின்னர் அனல் மின் நிலையத்தை அங்கு நிறுவுவது தொடர்பாக இந்தியாவு டன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று அமைச்சர் செனவிரத்ன கூறியிருக்கிறார். கேள்வி: அண்மையில்…
-
- 1 reply
- 1.2k views
-
-
கட்டுநாயக்கவில் சந்தேகத்தில் தமிழர் பொலிசாரால் கைது வீரகேசரி நாளேடு கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிசார் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் தமிழர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்களவர் போல நடமாடிக்கொண்டு கட்டுநாயக்கவில் முக்கிய இடங்களின் தகவல்களை சேகரித்து வந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் சிலாபத்தை சேர்ந்தவர் என்றும் தொழில் நிமித்தமாக கட்டுநாயக்கவிற்கு வருகைதந்துள்ளதாக பொலிசாருக்கு வாக்குமூலமளித்துள்ளார். எனினும் அவர் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
-
- 0 replies
- 1.2k views
-
-
புத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வு ஆராய்ச்சி எனக் கூறிக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச சபைத் தவிசாளர் தலைமையிலானவர்கள் சென்றமையை அடுத்து பிசுபிசுத்துள்ளது. நேற்று வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு பிரதேச சபையில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, நிலாவரை கிணற்றுப் பகுதியில் சிங்கள இனத்தினைச் சேர்ந்தவர்கள் கட்டிட அத்திபாரம் வெட்டுவதைப் போன்று வெட்டி வருகின்றனர் என்ற தகவல் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்குக் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவைக்கூட்டத்தினை தவிசாளர் சடுதியாக முடிவுறுத்திவிட்டு சபையினரையும் அழைத்துக்கொண்டு நிலாவரை கிணற்றுப் பகுதிக்குச் சென்றார். அச்சமயத்தில் நிலாவரை கிணற்று…
-
- 6 replies
- 1.2k views
-
-
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியிருந்த சரத் பொன்சேகாவின் எதிர்காலம் இப்போது கேள்விக் குறியாகியி ருக்கிறது . தேர்தலுக்குப் பின்னர் அவர் கைது செய்யப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறார். அத்துடன் அவரது அரசியல் எதிர்காலமே இப்போது கிட்டத்தட்ட சூனியமாகி விட்டது. ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று நள்ளிரவில் சரத் பொன்சேகா தங்கியிருந்த விடுதி முற்றுகையிடப்பட்டது. இது தற்காப்பு ஏற்பாடு என்றும் ஆயுதப் புரட்சியைத் தடுக்கின்ற நடவடிக்கை என்றும் அரசாங்கம் கூறியது. ஆனால் சரத் பொன்சேகாவோ தன்னைக் கைது செய்வதற்கு கொலை செய்வதற்கான முயற்சி என்று அபாயக்குரல் எழுப்பினார். பெரும் பிரயத்தனங்களின் பின்னரே அவர் அந்த விடுதியில் இருந்து வெளியேற முடிந்தது. சரத் பொன்சே…
-
- 2 replies
- 1.2k views
-
-
நல்லூர் வான்பரப்பில் பறந்த "ட்ரோன்" கமராவினால் சர்ச்சை! யாழ். மாநகரசபையின் கட்டுப்பாடுகளை மீறி கோயில் வான்பரப்பில் ட்ரோன் கமரா பறந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (வியாழக்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது. ஆலய உற்சவ காலத்தில் நல்லூர் ஆலய சூழலில் எந்தவிதமான ட்ரோன் கமராக்களும் பறக்கவிட தடை எனவும் அவ்வாறு பறக்க விடப்படின் சுட்டு வீழ்த்தப்படும் எனவும் யாழ். மாகர முதல்வரினால் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் நல்லூர் கந்தன் தேர் உற்சவம் இடம்பெற்றிருந்தவேளை தென்னிலங்கை அரச ஊடகமொன்றினால் குறித்த வளாகத்தில் தடை செய்யப்பட்ட ட்ரோன் கமறா பறக்கவிடப்பட்டிருந்தது. இதன…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஐநாவிலிருந்து இலங்கை விலகுவது என்ற சிந்தனையே விபரீதமானது- ஜெனீவாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் தமரா Rajeevan Arasaratnam May 21, 2020 ஐநாவிலிருந்து இலங்கை விலகுவது என்ற சிந்தனையே விபரீதமானது- ஜெனீவாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் தமரா2020-05-21T08:34:15+00:00உள்ளூர் ஐநாவிலிருந்து இலங்கை விலகுவது குறித்து ஜெனீவாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் தமரா குணநாயகம் எச்சரித்துள்ளார். இலங்கை படையினருக்கு எதிராக தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் அமைப்புகளில் இருந்து வெளியேறுவோம் என இலங்கை ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளமை குறித்தே முன்னாள் தூதுவர் தனது கருத்தினைவெளியிட்டுள்ளார் . ஜனாதிபதி தனது உரையில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையையும்…
-
- 5 replies
- 1.2k views
-
-
செவ்வாய் 27-03-2007 15:00 மணி தமிழீழம் [மயூரன்] மனித முகம் கொண்ட மீன் கடந்த வெள்ளிக்கிழமை சிலாபம் பகுதிகளில் மனித முகம் கொண்ட 60 கிலோ எடையுள்ள மீன் ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. இதற்கு வால் காணப்படவில்லை எனவும் சிறகுகள் இரு அடிகளை கொண்டதாக காணப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கொழும்பு நாசா பரிசோதனை நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. pathivu
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றூ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
திரு.டக்ளஸ் தேவானந்தா, திரு.கருணா, திரு.பிள்ளையான் ஆகியோருக்கு இலங்கையரசின் யதார்த்த நிலை என்ன என்பது பற்றிய பகிரங்கக்கடிதம். உனை நீ அறி இலங்கையின் வடக்கில் தமிழர்களை இலங்கையரசு அழித்துக் கொண்டிருக்கின்றது. தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் தமிழனாக இல்லாவிட்டாலும் ஒரு மனிதனாகவாவது இலங்கையரசிடம் நேருக்கு நேர் நின்று கேட்க முடியாததிராணியற்றுப் போயிருக்கிறீர்கள். உங்களால் அது முடியாது. நீங்கள்தான் மானம் ரோசம் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்களே. உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா. ஜனாதிபதி உட்பட அனைத்து சிங்கள அமைச்சர்களும் முகத்துக்கு நேரே சிரிப்பார்கள், நாமட்டுச் சிரிப்புடன் கைலாகு கொடுப்பார்கள் அவரவர் உள் மனதில் பச்சைத் துரோகிகள் தங்களுடைய இன…
-
- 3 replies
- 1.2k views
-
-
வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள சிவன்தீவில் இன்று அதிகாலை படையினர் மற்றும் கருணா குழுவினரும் இணைந்து சுற்றி வளைத்து பொது மக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 3.00 மணியளவில் கருணா குழுவைச் சேர்ந்த பிள்ளையான் தலைமையிலான குழுவினர் நாசிவன் தீவு கிராமத்திற்குள் புகுந்து பொது மக்களை மிரட்டி கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர். கிராமத்தைச் சுற்றி படையினர் பாதுகாப்பாக நின்றுள்ளனர். அத்துடன் வாழைச்சேனை, பேத்தாளை - கல்குடா வீதியிலும், அதிகளவு படையினர் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற கருணா குழுவினர் அந்நபரை மிரட்டியதுடன், பொதுமக்கள் எந்த வகையிலும் அந்நபரிடம் தொடர்பு வைக்கக் கூடாது, தொடர்பு வைத்தா…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரசாலினி தன் புன்னைகை இழந்து போனது ஏனோ – குளோபல் தமிழ் செய்திகள் 25 மார்ச் 2012 பிரசாலினி 9 வயது நிறைந்த சின்னஞ் சிறு குழந்தை.க்கு பெப்ரவரி 18 ஆம் திகதி அன்று காலையும் வழமையான விடியல்கள் போலவே இனிமையாக மலர்ந்திருந்தது. அன்றுதான் தனது முடிவுக்கு பிள்ளையார் சுழி இடப்போகிறது என்பதை அந்தப் பாலகி அறிந்திருக்க மாட்டாள். அன்று காலை நித்திரை விட்டெழுந்த பிரசாலினி வயிறு நோவினால் முடியாமல் இருப்பதாக கூறினாள். இந்த வயிறு நோ அவளுக்கு கடந்த 6 மாதமாக இடையிடையே சாதாரணமான நோவுடன் இருந்து வந்தது. ஏற்கனவே இரு நாட்களாக காய்ச்சலும் சில சமயம் வாந்தியும் இருந்தது. கூடவே வயிறு நோவும் இருந்து வந்ததால் பெற்றோர் அவளை கொழும்பின் பிரபல வைத்தியசாலையி…
-
- 2 replies
- 1.2k views
-
-
வெளிப்படையாக தமிழர்களை ஏமாற்றும் சர்வதேச சமூகம் கொழும்புடன் பேச்சு நடாத்தி அதனை ஒரு இணக்கத்திற்கு கொண்டுவருவதற்கு சர்வதேச நாடுகளுக்கு உள்ள வரையறை அல்லது எல்லை என்ன? அத்தோடு தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதவற்கு சர்வதேச நாடுகளுக்கு உள்ள வரையறை அல்லது எல்லை என்ன? எனக் கேள்வி எழுப்பினார் ஒஸ்லோவில் தொடர்ந்து 8வது நாளாக உண்ணா நோன்பை நோற்கும் திரு. சிறி நவரட்னம் அவர்கள். அவர் மேலும் கூறுகையில் தமிழர்களை ஏமாற்றுவதற்கு சர்வதேசத்திற்கு வழிவகை செய்யும் விதத்தில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ திங்களன்று கனரக ஆயுதங்களைப் பாவிப்பதில்லை என அறிவிப்பு செய்கின்றார். 165,000 மக்கள் செறிந்து வாழும் பாதுகாப்புவலையம் என அழைக்கப்படும் பிரதேசத்தில் கனரக ஆயுதங்களை பாவிப்பதில்லை என்ற அற…
-
- 1 reply
- 1.2k views
-
-
களவில் ஈடுபட்ட இராணுவத்தினர் யாழில் கைது யாழ்.சாவகச்சேரி பகுதியில் களவில் ஈடுபட்ட இராணுவத்தினர் சாவகச்சேரி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை விடுவிக்குமாறு இராணுவ தரப்பினால் கடும் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், தெரியவருகின்றது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது , சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குழி பிரதேசத்தில் கண்டி வீதியின் இரு மருங்கிலும் விளம்பர பதாகைகள் நடப்பட்டுள்ளன.அவற்றின் இரும்பு குழாய்களை அண்மை நாட்களாக இரவு வேளைகளில் வெட்டி களவாடப்பட்டு வந்தன. அது குறித்து விளம்பர பதாகைகளுக்கு உரிய நிறுவனங்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டுகளை பதிவு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை பொலிஸ…
-
- 3 replies
- 1.2k views
-
-
சனிக்கிழமை , ஆகஸ்ட் 13, 2011 இந்தியர்கள் எல்லோரும் உறுதியாக ஈழத் தமிழர்களை ஆதரிக்கின்றோம் என்பதை உலகுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்'' என்று கூறியுள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜஸ்வன்சிங்ஹா. மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம் புதுடில்லியில் இந்திய நாடாளுமன்றம் முன்பாக நேற்று நடத்திய, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பாரதிய ஜனதாக் கட்சியின் ஈழத் தமிழர் ஆதரவை வெளிப்படுத்தினார் சின்ஹா. சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டால் அதிலும் தான் கலந்துகொள்வார் என்று அவர் தெரிவித்தார். வைகோ தலைமையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான யஸ்வந் சின்ஹா, பீஹார் மாநிலத்தின் பலம…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஞாயிறு 16-12-2007 05:30 மணி தமிழீழம் [மயூரன்] ஜ.நா மனித உரிமைகள் தூதுவர் கொழும்பில்: வன்னிக்குச் செல்ல அனுமதி மறுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் மனித உரிமைகள் தூதுவர் வன்னி செல்வதற்கு, சிறீலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. கொழும்புக்கு பயணம் செய்திருக்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் மனித உரிமைகள் தூதுவர் வோல்ற்றர் காலின், வன்னிக்கும், யாழ் குடாநாட்டிற்கும் பயணம் செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், இவரது வன்னிப் பயணத்திற்கு அனுமதி மறுத்திருக்கும் சிறீலங்கா அரசாங்கம், யாழ் குடாநாட்டுப் பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/in…
-
- 5 replies
- 1.2k views
-
-
டொரோண்டோ பொங்குதமிழ் பாடல்! கனடா பொங்குதமிழை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள பாடல் காணொளி! http://youtu.be/DcXmASOFHyA http://www.eeladhesa...ndex.php?option
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-