Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடை வன்முறை அதிகரிப்புக்கு காரணமென சாடுகிறார் ஹென்றிக்சன் - முன்கூட்டியே எச்சரித்திருந்தும் கவனத்திற்கெடுக்கப்படவில்லை

  2. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானியப் பயணம் தோல்வி கண்ட ஒன்று என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறது. அந்தத் தோல்வியை ஒப்புக்கொண்டு அனுதாப அரசியல் நடத்த வேண்டிய நிலையில் இருப்பது அதன் துரதிஷ்டமே. ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்ற அழைத்து விட்டு, அதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் திருப்பி அனுப்பிய விவகாரம் மிகப்பெரிய தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. இப்போது அரசாங்கம் இந்தத் தோல்வியை யாருடைய தலையில் கட்டிவிடலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்ற பின்னர் இந்த விவகாரத்துக்குக் காரணமானவர்கள் என்று பலர் மீது குற்றச்சாட்டுகள் விழுந்து விட்டன. ஹீத்ரோ விமான நிலையத்தில் புலம்பெயர் தமிழர்களுடன் எதிர்ப்புப் போர…

    • 0 replies
    • 554 views
  3. தமிழர்களின் வழிக்கு வருமா உலகநாடுகள்? உலக நாடு­க­ளுக்­கும், ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை போன்ற பெரு மன்­றங்­க­ளுக்­கும் தான் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாது தட்­டிக்­க­ழிப்­ப­தற்­கா­கத் தாம­திப்­பதை ஒரு தந்­தி­ர­மா­கக் கடைப்­பி­டிக்­கி­றது இலங்கை என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் ஸ் ரீபன் ராப். ஸ் ரீபன் ராப் ஒரு அமெ­ரிக்க வழக்­கு­ரை­ஞர். அமெ­ரிக்க ராஜாங்­கத் திணைக்­க­ளத்­தின் பூகோள குற்­ற­வி­யல் நீதி அலு­வ­ல­கத்­தில் போர்க்­குற்ற விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்­கத் தூத­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர். தனது பத­விக் காலத்­தில் இலங்­கைக்கு வருகை தந்து வடக்­கின் பல இடங்­க­ளுக்­கும் நேரில் சென்­ற­வர். யாழ்ப்­பா­ணத்துக்கும் வருகை தந்­துள…

    • 1 reply
    • 433 views
  4. யாழ். பருத்தித்துறையில் சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இன்று வெள்ளிக்கிழமை மாலை மோதல் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. தமிழ்நெட் செய்தி விவரம்: வடமராட்சி கிழக்குப் பகுதிகளை நோக்கி பருத்தித்துறை கடற்கரையோரம் மற்றும் மணற்காட்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனையடுத்து பருத்தித்துறை பகுதியில் மோதல் வெடித்துள்ளது. இதனால் அப்பகுதியிலிருந்து தற்போது மக்கள் வெளியேறி வருகின்றனர் என்று யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

    • 5 replies
    • 1.8k views
  5. சங்கானை குருக்கள் படுகொலை – இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் – தூக்குத் தண்டனை வழங்குமாறு கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சங்கானையில் ஆலயக் குருக்களை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தவர்கள் எதிரி கூண்டில் நிற்கும் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு அதிஉச்ச தண்டனையான தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த், தனது தொகுப்புரையில் கோரியுள்ளார். குறித்த வழக்கின் தீர்ப்பு நாளைமறுதினம் வியாழக்கிழமை (22) வழங்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ…

  6. Started by akootha,

    பருத்தித்துறை புலோலிப் பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலோலி தெற்கு தேரன் பகுதியைச் சேர்ந்த அரியநாயகம் துளசி (வயது 19) என்ற யுவதி கடந்த மாதம் 28 ஆம் திகதி காணாமற்போயிருந்த நிலையில் டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி அவருடைய வீட்டிற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தயுவதியின் சடலம் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இதற்கிணங்க நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் பிரேத …

    • 0 replies
    • 763 views
  7. http://www.youtube.com/watch?v=eSs00hNXiYw

  8. மனித உரிமைகள் ஆணையகத்துடன் ஒத்துழைக்க வேண்டும்! - ஐ.நா குழு வலியுறுத்துகிறது. [sunday 2014-08-31 08:00] இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று பலாத்காரம் மற்றும் சுயாதீனமற்ற ரீதியில் காணாமல் போனோருக்கான ஐ.நா நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை மனித உரிமை காப்பாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல்களும் நிறுத்தப்படவேண்டும் என்று அந்த குழு கேட்டுள்ளது. ஐ.நாவின் 13வது பிரகடனத்தின்படி இலங்கை அரசாங்கம் விசாரணைகள், முறைப்பாடுகள், ஆலோசனைகள், விசாரணைகளின் சாட்சிகள் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருக்கவேண்டும் என்றும் இந்தக் குழு கோரியுள்ளது. இந்தநிலையில் காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்கு…

    • 0 replies
    • 431 views
  9. அம்பாறை - தம்பிலுவில் இரு மாணவர்களுக்கிடையே மோதல் ; மாணவன் ஒருவர் உயிரிழப்பு By T. SARANYA 08 NOV, 2022 | 04:42 PM (கனகராசா சரவணன்) அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இரு மாணவர்களுக்கிடையே பாடசாலையில் ஏற்பட்ட மோதலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது. தம்பிலுவில் ஏ.பி.சி வீதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிவபாலன் கிசாஷாந் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, உயிரிழந்த மாணவன் மற்றொரு மாணவனை தாக்கியுள்ளார். இதனையடுத்து உயிரிழந்த மாணவனை த…

  10. இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கூட்டமைப்புடன் மட்டும் பேசமுடியாது: கெஹெலிய வீரகேசரி இணையம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டுமல்லாது சகல தரப்பினருடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும். ஆனால் இந்தச் சந்திப்புக்கள், பேச்சுக்கள் அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமையும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய இனப்பிரச்சினை தீர்வு என்று வருகின்ற போது கூட்டமைப்புடன் மட்டும் பேசமுடியாது. அந்த விடயத்துடன் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்தவேண்டியது அவசியமாகும். இத்த…

    • 0 replies
    • 673 views
  11. தியாகி திலீபனிடம் ஆசி வாங்கிய சிறுவன்…. யாழில். சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாள் அன்று தியாகி திலீபன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சாதுரியன் எனும் சிறுவன் தன்னுடைய 7ஆவது பிறந்த தினத்தில் வேஷ்டி கட்டி திலீபனின் நினைவிடத்திற்கு சென்று தேங்காய், பூ, பழம், பத்தி, பட்டு என்பவற்றை வைத்து கற்பூரம் கொளுத்தி வணங்கினான். http://globaltamilnews.net/2018/73855/

  12. சிறிலங்கா பாராளுமன்றத்தில் திடீரென்று பரவிய துர் நாற்றம் காரணமாக சபை நடவடிக்கைகள் 20 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐந்தாவது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் பாராளுமன்றத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தனர்.அதேவ

    • 3 replies
    • 1.3k views
  13. இந்திய மீனவர்கள் 51 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது! இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவித்து 51 இந்திய மீனவர்கள் மன்னார் மற்றும் பருத்தித்துறைக் கடற்பரப்புகளில் வைத்து நேற்று புதன்கிழமை இரவு சிங்களக் கடற்டையினரால் கைதுசெய்யப்பட்டனர். மன்னார் கடற்பரப்பில் 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களின் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டன. பருத்தித்துறைக் கடற்பரப்பில் 21 மீனவர்கள் 72 அடி நீளமான பெரிய படகொன்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டனர். இவர்களைக் கடற்படையினர் இன்று விடிகாலை கரைக்குக் கொண்டுவந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் இன்று அந்தந்த மாவட்ட நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படுவர். அதன…

  14. தாயகம் நோக்கி எம்.வி.அகத் கப்பலில் வந்துகொண்டிருந்தவேளை 16.01.1993 அன்று வங்கக் கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடற்படையினர் முற்றுகையிட்டு கைது செய்ய முற்பட்டவேளை கப்பலுடன் தம்மை அழித்துக்கொண்ட மூத்த தளபதி கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட்ட 10 வீரவேங்ககைளினதும் 18ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

  15. வடமாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகளினால் வடக்கு மக்களே பாதிக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பதில்லை. இதனால் மக்களே பாதிக்கப்படுவர். நாட்டின் ஏனைய மாகாணங்களை விடவும் வடக்கு மாகாணசபை வித்தியாசமான நிலையில் காணப்படுகின்றது. நாட்டில் துரித கதியில் நகர அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2020ம் ஆண்டளவில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 50 வீதமான மக்கள் நகரங்களில் வாழ்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.pathivu.com/news/33914/57//d,arti…

  16. 8 பிள்ளைகளின் தந்தை சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்பு மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 26 திகதி முதல் காணாமல்போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) வயது-71 என்பவர் நேற்று புதன் கிழமை மாலை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய், உவரி காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த காட்டுப்பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலினையடுத்து மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு விசாரனைகளை மேற்கொண்ட போதே குறித்த சடலம் மன்னார் தோட்ட வெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து காணாமல் போன 8 பிள்ள…

  17. யாழ்ப்பாணத்தில் கடந்த 8 தினங்களில் 10 கொலை- ரணில் : வன்னியில் இடம்பெறும் மீள்குடியேற்றங்கள் வெற்றியளிக்கவில்லை எனவும் கிளிநொச்சியில் நாளாந்தம் 4 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண சம்பவங்கள் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தில் முன்னர் அமைதியான நிலைமை காணப்பட்டது. அப்போது, விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் இருந்தன. எனினும் தற்போது யாழ்ப்பாணத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதி சீர்குலைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் போல், கொழும்பு அல்லது கண்டியில் இடம்பெற்றிருந்தால், ஊடகங…

  18. ஊவா தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்கு ஐதேக வேட்பாளர் ஹரீன் பெர்னான்டோவுக்கு! [sunday 2014-09-21 17:00] ஊவா மாகாணசபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்னான்டோ பெற்றுள்ளார். இவர் 173,993 வாக்குகளைப் பெற்றுள்ளார், மேலும், வேலாயுதன் ருத்திரதீபன் 30,457 வாக்குகளையும், ஜயந்த கன்னங்கர 28,290 வாக்குகளையும் பெற்றுள்ளனர். பதுளை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன. இதில், அனுர விதானகமகே- 59,316, சம்பத் திஸாநாயக்க- 34,337, செந்தில் தொண்டமான்- 31,858 வாக்குகளைப் பெற்றுள்ளனர். seithy.com

  19. கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்! கடத்தப்பட்டு தாக்கப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகரான தினேஷ் ஷாப்டர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். பொரளை பொது மயானத்தில் வாகனத்திற்குள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய அனுமதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த வர்த்தகரை கடத்தி, பொரளை மயானத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்ய முயற்சித்திருந்ததாக பொரளை பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தனர். நபரொருவருக்கு பல கோடி ரூபா கடன் தொகையொன்றை வழங்குவது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபரை சந்திப்பதற்காக, கறுவாத்தோட்டம்- ப்ளவர் வ…

  20. மட்டக்களப்பு,அம்பாறையில் மீண்டும் அடை மழை! [ பிரசுரித்த திகதி : 2011-01-26 06:24:24 PM GMT ] அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் மீண்டும் காற்றுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது. இதனால் அங்கு வெள்ள அபாய நிலை தோன்றியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெய்த அடை மழையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் குடியிருப்புக்கள் மற்றும் ஏனைய பகுதிகளும் பாதிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் சில நாள்களுக்கு முன்னரே தமது குடியிருப்புகளுக்கு திரும்பியிருந்தனர். இந்நிலையில், மக்கள் மத்தியில் மீண்டும் அச்ச நிலைமை உருவாகியுள்ளது. கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை உட்பட ஏனைய சில பாடசாலை வகுப்பறைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதனால் இன்…

  21. மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அம்மாச்சி என்ற பாரம்பரிய உணவகத்தை மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கையை விவசாய பணிப்பாளர் அலுவலகம் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளி மாவட்டங்களிலிருந்து மன்னார் பகுதிக்கு வருவோருக்காகவும் மன்னார் மாவட்ட மக்கள் பாரம்பரிய உணவு வகைகளை உண்டு மகிழவும், 2018ஆம் ஆண்டு முருங்கன் பிரதான வீதியில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் விவசாய திணைக்களத்தினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த உணவகம் திறக்கப்பட்டமையால் பெண்கள் தலைமைத்துவம் கொண்டவர்களும் வறுமை கோட்டில் வாழ்ந்த குடும்ப பெண்களும் வருமானத்தைப் பெற்று வந்தனர். அத்துடன் குறித்த உணவகத்தில், குறைந்த விலையில் பார…

  22. மகிந்த ராஜபக்சேவுக்கு புற்று நோய்? [ பிரசுரித்த திகதி : 2011-01-31 11:24:30 AM GMT ] இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை புற்று நோய் தாக்கியிருப்பதாக இலங்கையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து இலங்கை அதிபர் மாளிகையிலிருந்து எந்த மறுப்பும் உறுதிப்படுத்தலும் இல்லை. ராஜபக்சே கடந்த சில மாதங்களாவே சுகவீனமுற்றிருப்பதாகவும், கல்லீரல் புற்று நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கான சிகிச்சையை மஹரகமை புற்றுநோய் மருத்துவமனையின் வைத்தியர் கனிஷ்க என்பவர் மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆயினும் அவரது சிகிச்சையின் பின்னும் அடிக்கடி ஜனாதிபதியின் முகத்தில் ஒரு வீக்கம் ஏற்படுவதாகவும், அவ்வ…

  23. 16 எம்.பி.க்களில் சிலர் மட்டுமே பங்கேற்பு சு.க.வின் மேடையில் ஏறிய வரதராஜப்பெருமாள் (ஆர்.யசி) பிரதி அமைச்சர் அலிஸாஹிர் மௌலானாவும் ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டார் மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் முன்னாள் வடகிழக்கு முதல்வர் வரதராஜப்பெருமாள் பங்கேற்றிருந்தார். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியினர் பங்கேற்பதாக வாக்குறுதியளித்தும் பலரும் கூட்டத்தை புறக்கணித்தனர். இருந்தபோதிலும் ரணில் எதிர்ப்பு குழுவின் முக்கியஸ்தர் எஸ்.பி. திசாநாயக்க இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று …

  24. மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம்! மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதோடு ஆளுநர்களையும் நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆரம்ப கட்ட இணக்கப்பாட்டுடன் இந்த அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு மேலதிக அமைச்சு பதவிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வஜிர அபேவர்தன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆறு ஆளுந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.