ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
நாடாளுமன்றத்தில் அழுதவண்ணம் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி வவுனியா தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் படுகின்ற அவலநிலைகளை எடுத்துக்கூறி உணர்ச்சி வசப்பட்டு உரையாற்றிக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன் ஒரு கட்டத்தில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். மக்கள் குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள்,பெண்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் போதே கண்ணீர் விட்டு அழுது தனது உரையை விட்டு விட்டு உரையாற்றினார். இதனை அவையிலிருந்த அமைச்சர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அவதானித்துக் கொண்டிருந்தனர். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்த…
-
- 0 replies
- 897 views
-
-
பிரித்தானியாவில் வசிக்கும் தவராஜா அரச துணைக்குழு EPDP இன் முதன்மை வேட்பாளர் : காணொளி வட மாகாண சபை என்ற இலங்கை அரசின் கண்துடைப்புத் தேர்தலில் இலங்கை இனப்படுகொலை அரசின் துணைக்குழுவான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளராக பிரித்தானியாவில் வசிக்கும் தவராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ர 13 வது திருத்தச்சட்டத்தை அமுலாக்கவும், வட மாகாண சபைக்கு அங்கீகாரம் கோரும் விக்னேஸ்வரன் என்ற கொழும்பு வாழ் தமிழரும் மறுபுறத்தில் பிரித்தானியா வாழ் தவராஜாவும் தேர்தல் நாடகத்தில் பங்குபற்றுகின்றனர். தவராஜா நேரடியாக இலங்கை அரசின் அடியாளாக தேர்தலில் போட்டியிடுகிறார். அதே வேளை வடக்குக் கிழக்கு இணைப்புக் குறித்தும், இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்புகு…
-
- 18 replies
- 1.6k views
-
-
ஊடக செயலாளரின் பிரத்தியேக கடிதம் எவ்வாறு பொதுவான கடிதமாக மாறியது தெரண ஊடக வலையமைப்பு தொடர்பில் ஊடகத்துறை அமைச்சின் செயலாளரினால் பிரத்தியேகமாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்று சிரச தொலைக்காட்சியில் நேற்றிரவு 10 மணி பிரதான செய்திகளில் முதன்மை செய்தியாக ஒளிபரப்பப்பட்டமை ஆச்சரியத்திற்குரிய விடயமாகும். இந்த பிரத்தியேக கடிதம் ஊடக நெறிமுறைகளை மீறி போட்டி ஊடக நிறுவனமொன்றில் ஒளிபரப்புகின்றமையானது, யாருடைய தேவைக்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எல்.எம்.ஆர்.பி தரவுகளின் பிரகாரம், தெரண தொலைக்காட்சி முதலாவது இடத்தை தன்வசப்படுத்திக் கொண்டுள்ள பின்னணியில், பொதுமக்கள் எம்மீது கொண்டுள்ள நன்மதிப்பை சீர்குலைப்பதற்கு போட்டி ஊடக நிறுவனம் முன்னெ…
-
- 0 replies
- 359 views
-
-
உறுதிமொழிகளை இலங்கை மீறியதால்தான் அமெரிக்க பிரேரணை – விக்னேஸ்வரன் 52 Views இலங்கை அரசாங்கம் பல விடயங்களைச் செய்வதாகக் கூறி செய்யாது விட்டமையால்த் தான் அமெரிக்காவில் காங்கிரஸ் கூட்டத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: உறுப்பினர் ரொஸ் தம் சார்பிலும் மற்றைய உறுப்பினர் நால்வர் சார்பிலும் இந்தக் முன்கூட்டத் தீர்மானம் முன்வைத்து அது வெளிநாட்டலுவல் குழுவிற்குத் தற்போது பாரப்படுத்தப்பட்டுள்ளது. எம்மைப் பொறுத்த வரையில் நாம் இதுகாறும் வலியுறுத்தி வந்ததையே காங்கிரஸ்…
-
- 1 reply
- 515 views
-
-
யாழ் நூலகத்தை எரித்தவர்கள் காமினி ஜயவிக்ரம பெரேரா குழுவினர்: வடமேல் மாகாணசபை முதலமைச்சர் அத்துல விஜேசிங்க யாழ்ப்பாண பொது நூலகத்தை தீயிட்டுக் எரித்தவர்கள் வடமேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா சார்ந்த குழுவினரே எனவும், அதனை நிரூபிப்பதற்கு போதுமான சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் தற்போதைய வடமேல் மாகாணசபை முதலமைச்சர் அத்துல விஜேசிங்க தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் அத்துல விஜேசிங்க, யாழ்.பொது நூலகத்திற்கு தீ வைத்தவர்களை நான் நன்றாக அறிவேன். யாழ்ப்பாண பொது நூலகத்திலிருந்து இங்கு கொண்டு வரப்பட்ட தமிழ் …
-
- 0 replies
- 763 views
-
-
வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமம் முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா 07ம் திகதி புதன்கிழமையன்று நடைபெறும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. முருகப்பெருமான் அமர்ந்துள்ள ஆலயம் பெரும்பாலும் சிங்களமக்களால் பூஜைத்தட்டு வழங்கி ஆக்கிரமிக்கப்பட்டு வருவதையும் தெய்வானை அம்மன் ஆலய வளாகத்தில் தமிழ் மக்கள் பக்திபூர்வமாக வழிபட்டுவருவதையும் அவதானிக்கமுடிகிறது.முஸ்லிம் மக்கள் நேராகவே பள்ளிவாசலுக்கு செல்கிறார்கள். பூஜைத்தட்டு வழங்குவதற்கு காத்துநிற்கும் நீண்ட வரிசை நாளுக்குநாள் நீண்டுகொண்டு போகிறது. கதிர்காமக்கந்தன் ஆலயம் தற்போது ருகுணு மஹா கதிர்காம தேவாலயம் என அழைக்கப்படுகிறது. மூவின மக்களும் வழிபடும் புனித இடம் சங்கமமாகுமிடம் என அங்குள்ள ஒலிபரப்பு வர்ணனையாளர்கள் கூறுவது இதைத்தானோ …
-
- 0 replies
- 452 views
-
-
முல்லைத்தீவில், மக்களின் விவரங்களை திரட்டும் காவற்துறை! June 15, 2021 முல்லைத்தீவு மாவட்டத்தில், குடியிருப்பாளர்களின் விவரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில், காவற்துறையினர், நேற்று (14.06.21) ஈடுபட்டனரென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர், பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட குடியிருப்பாளர்கள், தங்கியிருப்பவர்களின் விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான படிவம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றைப் பூரணப்படுத்தி, ஒரு மணிநேரத்தில் வழங்குமாறும், காவற்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.1865ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க காவற்துறை கட்டளைச் சட்டத்தின் 76ஆவது பிரிவுக்கு அமைவாகச் செய்யப்படும் ஆணை என, அந்த படிவத்தில் குறிப்பிடப…
-
- 0 replies
- 193 views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற திடீர் தேடுதலில் இந்த ஐந்து இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் முறையிட்டுள்ளனர். வெளிநாடு செல்லும் நோக்கில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரே இவர்கள் கொழும்பு வந்ததாகவும் கைது செய்யப்பட்டமைக்கான காரணங்கள் எதுவும் காவல்துறையினரால் காவல்துறையினரால் தெரிவிக்கப்படவில்லை என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளையில் இரகசிய தகவல் ஒன்றினையடுத்தே இந்த ஐந்து இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளி மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினரே தேடுதல் நடத்தி இவர்களை கைது…
-
- 0 replies
- 370 views
-
-
யாழ். பண்ணையிலுள்ள 2 முகாம்களை நகர்த்த இராணுவம் தீர்மானம் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள 2 இராணுவ முகாம்களை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னதாக அந்த இடங்களிலிருந்து இராணுவம் நகர்த்தவுள்ளதாக அறியமுடிகிறது. போர்க் காலத்தில் யாழ்ப்பாண மாநகரில் பல்வேறு இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. போரின் பின்னர் படிப்படியாக இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டன.எனினும் சில முகாம்கள் இன்றுவரை அகற்றப்படாத நிலையில் காணப்படுகின்றன. 2 இராணுவ முகாங்களும் வேறு இடத்துக்கு நகர்த்தப்படவுள்ளன.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியும் அவற்றில் அடங்குகின்றது. அதனை சிறுவர் வைத்தியசாலையை அமைக்க மீளளிக…
-
- 0 replies
- 265 views
-
-
அவுஸ்திரேலிய சிட்னி நகரில் இருந்து ஒலிபரப்பாகும் "தமிழ் முழக்கம்" வானொலிக்கு திரு ஜெகத் கஸ்பார் அடிகளார் வழங்கிய நேர்காணல்: http://www.tamilnaatham.com/interviews20080213.html நன்றி - தமிழ்நாதம்
-
- 0 replies
- 852 views
-
-
மட்டக்களப்பு விமான நிலையம் அதிக வசதிகளுடன் உருவாக்கப்படும் – பிரசன்ன மட்டக்களப்பு விமான நிலையம் அதிக வசதிகளுடன் கூடிய கவர்ச்சிகரமான உள்நாட்டு விமான நிலையமாக உருவாக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு இன்று (வியாழக்கிழமை) மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்த வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 1958ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் துறையின் கீழ் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் பின்னர் இலங்கை விமானப்படைக்கு 1983இல் ஒப்படைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார். கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது (2012), விமான நிலையத்தின் ஓடுபாதை உருவாக்கப்பட்டு உள்நாட்டு விமான நிலையமாக இயக்கப்பட்டதா…
-
- 0 replies
- 347 views
-
-
எமது எதிர்கால சந்ததிகள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்ற இலட்சிய வேட்கையில் தம்மை ஆகுதியாக்கி வீரகாவியமான வீர மறவர்களதும் பொது மக்களதும் தியாகங்கள் என்றும் வீண்போகாது என்பதை இத்தேர்தலில் பகிரங்கமாக வெளிப்படுத்துவொம் என த.தே.கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் எம்.எம்.ரதன் தெரிவித்தார். வடமாகண சபைத் தேர்தலில் போட்டியிடும் வவுனியா மாவட்ட வேட்பாளர்களுக்கான முதலாவது அறிமுக கூட்டம் நேற்று முந்தினம் செட்டிகுளம் மெனிக்பாமில் இடம்பெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார். இந் நிகழ்விற்கு மெனிக்பாம் இளைஞர் விளையாட்டுக் கழகத் தலைவர் சி.நிரூபன் தலைமை தாங்கினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரதன், தமிழினத்தின் வரலாற்றில் மற்றுமொரு தேர்தல் திணிக்கப்பட்டுள்ளன. அதை நாம் பலமான முறையில்…
-
- 1 reply
- 405 views
-
-
நவாலி பீற்றர் தேவாலய படுகொலை நினைவேந்தல் நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி விமான படையினர் வீசிய குண்டு வீச்சில் இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 147 இற்க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் மலரஞ்லி செலுத்தி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். இதேவேளை குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், தேவாலய வளாகத்தினுள் இராணுவத்தினரும் கடமை…
-
- 0 replies
- 311 views
-
-
நலன்புரி நிலைய வாசிகள் ஆளுங்கட்சிக்கே அதிக வாக்கு யாழ். மாவட்டத்தில் இயங்கும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு அதிக வாக்குகளை அளித்துள்ளனர். நலன்புரி நிலையங்களில் தங்கியிருப் பவர்களுக்காக அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலையில் வசேட வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு அளிக்கப்பட்ட வாக்குகள் கட்சி ரீதியாக வருமாறு : * ஐ.ம.சு.கூட்டமைப்பு 43 * தமிழரசுக்கட்சி 10 * சுயேச்சைக் குழு (2) 01 நன்றி - உதயன் இணையம்
-
- 1 reply
- 921 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவநீதம் பிள்ளையை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைத்தமையானது ஒரு முட்டாள்தனமான செயல் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயத்தை எமது அமைப்பு முற்றாக எதிர்க்கிறது. நவநீதம் பிள்ளை என்று கூறப்படுபவர் யார், அவரின் வரலாறு எப்படிப்பட்டது என்பது தொடாரிபல் நாம் அறிந்து வைத்துள்ளோம். http://www.virakesari.lk/article/local.php?vid=6633
-
- 0 replies
- 389 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இல்லத்திற்கு சென்ற கே.பி, பிரபாகரன் மீது குற்றம் சுமத்தினார் ‐ லங்காதீப: கே.பி மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அன்று பாதுகாப்பமைச்சின் செயலாளர் வீட்டிற்கு முதலில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கே.பி அங்கு பிரபாகரன் மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார் என்று ஞாயிறு லங்காதீப பாதுகாப்பு பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுதங்களை கைவிட்டு விட்டு சமாதான வழியில் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்று தான் பல தடவைகள் பிரபாகரனிடம் தெரிவித்ததாகவும், அவர் அதனை செவிமடுக்கவில்லை என்றும் கே.பி தெரிவித்ததாக அப்பத்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பில் முக்கிய இடமொன்றில் வைத்து கே.பி விசாரணைக்குட்பட…
-
- 0 replies
- 2.5k views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 24/08/2009, 16:03 சிறீலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து மருத்துவர்களில் மூவர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி சிறீலங்கா குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த ஐந்து மருத்துவர்களில் மூவர் இன்று பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்த நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் கடமையாற்றிய மருத்துவர்களை சிறீலங்காப் படையினர் கைது செய்திருந்தனர். மருத்துவர்களின் கைது நடவடிக்கையைக் கண்டித்தும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் மனித உரிமை அமைப்புகள் உட்பட அனைத்துலக சமூகத்திடம் இருந்து சிறீலங்காவுக்…
-
- 2 replies
- 736 views
-
-
யாழ்தேவி புகையிரதத்துடன் உழவு இயந்திரம் கோர விபத்து; இருவர் பலி கொழும்பில் இருந்து காலை 6.35 மணிக்கு காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த யாழ்தேவி புகையிரதத்துடன் புளியங்குளம் - புதூர் சந்திக்கு அண்மையாக உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையின் ஊடாக ஆற்று மணலை ஏற்றி பயணித்த உழவு இயந்திரம் மோதுண்ட விபத்துச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற் பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, புதூர் நாகதம்பிரான் ஆலயம் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணலை ஏற்றி பயணித்த உழவு இயந்திரம் புதூர் சந்திக்கு அண்மையா…
-
- 1 reply
- 513 views
-
-
இராணுவத்தினர் எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயாராகவே இருக்கின்றனர் – தயா ரட்நாயக்க 08 செப்டம்பர் 2013 இராணுவத்தினர் எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயாராகவே இருப்பதாக இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் இராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தி;ல் வெளிநாட்டுப் படையினருடன் இணைந்து முப்படையினரும் விசேட பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர், 'கொர்மோரன்ட் ஸ்ட்ரைக் 4' என்ற பெயரில் இந்த கூட்டு இராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 11 – 23ம் திகதி வரையில் இந்த விசேட பயிற்சிகள் நடைபெறவுள்ளன. 2698 முப்படையைச் சேர்ந்தவர்களும், 40 வெளிநாட்டுப் படையினரும் இந்த பயிற்சியில்ஈடுபட…
-
- 2 replies
- 534 views
-
-
பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான "சுல்பிகார்' இன்னும் சில தினங்களில் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக பாகிஸ்தான் தூதரக பேச்சாளர் ஒருவர் தெவித்துள்ளார். நட்புறவான இவ்விரு நாடுகளினதும் கடற்படைகளின் நெருக்கமான செயற்பாட்டுக்கு இவ்விஜயம் வாய்ப்பாக அமையும் எனவும் அப்பேச்சாளர் தெவித்துள்ளார். பிராந்திய நாடுகளுக்கான இத்தகைய விஜயம் வழக்கமானதொன்றாகும். ஆனால் அவசரகால சவால்கள், பாதுகாப்பு பலப்படுத்தல் மற்றும் தேசிய நலன்கள் போன்றவற்றின் காரணமாக இத்தகைய விஜயங்கள் அதிகத்துள்ளன என பாகிஸ்தான் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் தெவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாக்கிஸ்தான் படைகளுக்கு இலங்கையில் பயிற்சிகள் வழங்க மறைமுக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. http://appa…
-
- 0 replies
- 576 views
-
-
"யாழ்ப்பாணத்திற்கு பால்வார்ப்பு தனக்கு பணவார்ப்பு அரசாங்கத்திற்கு வாக்கு சேர்ப்பு" 18 செப்டம்பர் 2013 வட மாகாண ஆளுநரும் அவரின் சேஸ்டைகளும்... தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு பால் வார்க்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வடமாகாண ஆளுநர் சந்திரசிறி அதிகாரிகளை பணித்துள்ளார். இந்நடவடிக்கைகளை தாமதித்ததாக வடமாகாண கல்வி அதிகாரிகள் மீது அவர் சீற்றமடைந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது. வடக்கிலுள்ள பாடசாலை மாணவர்களிற்கு போசாக்கினை வழங்கவுள்ளதாக தெரிவித்து பால் வழங்கும் திட்டமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளுர் பால் உற்பத்தியாளர்களிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது தெற்கிலிருந்து பாலை தருவித்து வழங்க முயற்சிகள் இடம்பெறுவதாக விமர்சனங்கள் எழுந…
-
- 0 replies
- 276 views
-
-
சக்தி டிவி செய்திகள் 31 May 2017, 8PM
-
- 0 replies
- 202 views
-
-
இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் ஐநாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் லீன் பஸ்கோ யாழ்ப்பாணத்திற்கு இன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ராணுவ உயரதிகாரிகள் சகிதம் அங்கு சென்ற அவர் கைதடி மற்றும் கோப்பாயிலுள்ள இடம்பெயர்ந்த வன்னி மக்களது முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ் அரச அதிபர் கே. கணேசுடன் யாழ் மாவட்ட ராணுவத் தளபதியாக புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் மார்க்கும் அவர் சகிதம் சென்றிருந்தார். இன்று காலை 10.30 மணியளவில் விமானம் மூலம் பலாலியை சென்றடைந்த அவர் பின்னர் இந்த முகாம்களுக்கான பயணங்களை மேற்கொண்டிருந்தார். இதனிடையே அண்மையில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து பொதுமக்களின் விவசாய நடவடிக்கைக்கு அனுமதிக்கப்பட்ட மற…
-
- 2 replies
- 450 views
-
-
மன்னார் பள்ளி முனையில் சிறீலங்கா அரச ஆதரவுக்கு கட்சி சார்பான சிலரால் மேற்கொள்ள இருந்த தேர்தல் முறை கேடு ஒன்று மக்களின் சாதுரியத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக எமது மன்னார் செய்தியாளர் தெரிவிக்கின்றார். மன்னார் பள்ளிமுனையில் இன்று மதியம் திடீரெ மூன்று பேருந்துகளில் வந்திறங்கிய நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பற்றிமுனையில் அமைந்திருந்த வாக்கெடுப்பு நிலையத்தில் தம்மை வாக்களிக்க விடும்படி கோரியிருந்தனர். தாம் மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது அனுராதபுரத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவித்த அவர்கள் இடம்பெர்ந்தோர்களின் வாக்கு அளிப்பு நிலையத்தில் வாககளிக்க அனுமதிக்க கோரி இருந்தனர். ஆனாலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இது பற்றி அறிந்து கொண்டதுடன் அதை உடனடியாக உரிய கண்கா…
-
- 0 replies
- 466 views
-
-
சம்பந்தனும், விக்னேஸ்வரனும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வேண்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இனிமேலும் இந்த அரசாங்கத்தை நம்பி பயனேதுமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். எங்களுடைய விடுதலையை வென்றெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும்இ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். எங்களுடைய இனம் விடுதலை பெறுவதற்கு எங்க…
-
- 2 replies
- 523 views
-