Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா: உலங்குவானூர்தி தாக்குதலில் பொதுமகனின் வீடு சேதம் [புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2007, 15:56 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா வடக்கு நெடுங்கேணியில் சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்தி நடத்திய தாக்குதலில் பொதுமகனின் வீடான்று முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது. நெடுங்கேணி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை அதிகாலை சிறிலங்கா வான்படையின் எம்.ஜ - 24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி தொடரான பீரங்கித் தாக்குதலை நடத்தியுள்ளது. கற்குளம் மக்கள் குடியிருப்புக்களிலும், கீரிசுட்டான் மக்கள் குடியிருப்புக்கள் மீதும் ஒலுமடுப் பிரதேச மக்கள் குடியிருப்பு மீதும் தொடரான தாக்குதல் நடத்தப்பட்டது. நெடுங்கேணி பிரதேச செயலக வளாகத்திலும் பீரங்கிக்க…

  2. சிறிலங்கா கராத்தே அணியினரை வெளியேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் – 20 பேர் கைது தமிழகத்தில் நடைபெற்ற உலக கராத்தே போட்டியில் கலந்து கொள்ள சென்ற சிங்களவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த தமிழுணர்வாளர்கள் கைது. இன்று (04.10.2009) மாலை தமிழகத்தில் கோயம்பத்தூர் செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உலக கராத்தே போட்டியில் கலந்துகொள்ள சென்ற சிறிலங்கா அணியினரை வெளியேற்றக்கூறி தமிழ்நாடு மாணவர்கழக பொறுப்பாளர் ந.பன்னீர்செல்வம் தலைமையில் மண்டபம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.meenagam.org/?p=12487

  3. இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் தாங்கள் தோல்வியடைந்து வருவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இந்தியாவில் கிளர்ச்சியாளர்களின் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இந்திய சமூகத்தில் பெரும்பாலானவர்களிடையே மாவோயிஸ்டுகளுக்கான ஆதரவு அதிகரித்து வருவதாகவும், மாநில காவல்துறை தலைவர்களிடையே உரையாற்றிய போதே மன்மோகன் சிங் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் ஏழைகளின் உரிமைகளுக்காக தாங்கள் போராடி வருவதாக கிளர்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் மத்தியப் பகுதியில் பெருமளவிலான நிலப்பரப்பில் அவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். சில இடங்களில் கிட்டத்தட்ட உள்ளூர் ஆட்சியையும் அவர்களே நடத்தி வருகிறார்கள். மீண்டும் புத்துணர்வு பெற மாவோயிஸ்டுகள் எடு…

  4. புலிகளிற்கு தகவல் வழக்கினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரு சிங்களவர்கள் கைது 1/4/2008 1:10:28 PM வீரகேசரி இணையம் - புலிகளுக்கு உளவு தகவல்களை வழங்கி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிங்களவர் இருவரை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் விமானப் படைத் தளம் மீதான தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, இவர்கள் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிளிநொச்சியில் புலிகளிடம் பயிற்சி பெற்றுள்ளனர் எனவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 1 reply
    • 1.2k views
  5. "தமிழரை தலைநிமிர வைக்கும் வெற்றி விரைவில்" திருப்பூர் மாநாட்டில் "உலகப் பெருந் தமிழர்" காசி ஆனந்தன் முழக்கம் தமிழர்களுக்கு உலகில் இரண்டு நாடுகள் தாய்நாடுகள். ஒன்று தமிழ்நாடு. மற்றொன்று தமிழீழ நாடு. மலேசியா, சிங்கப்பூர், மொரிசீயசு, மியான்மர், தென்ஆப்ரிக்கா போன்றவை எல்லாம் பிழைக்கப் போன நாடுகள். இருந்தாலும் தமிழ்த் தேசிய இனமாக தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழ் இனமாக மலேசியா, சிங்கப்பூர், மொரீசியசு போன்ற நாடுகளிலும் நாம் வாழ்ந்து வருகிறோம். இரு தேசிய இனங்களாக வாழ்கின்ற இரண்டு நாடுகளில் ஒரு நாட்டில் நடக்கின்ற நிகழ்வு எந்த அளவுக்கு பக்கத்தில் உள்ள நாட்டில் எப்படி உலுக்கும் என்பதைச் சிவாசிலிங்கம் அவர்கள் பேசியபோது நீங்கள் எழுப்பிய கரவொலி காட்டிய உணர்வலைகள்…

  6. தாய் நாட்டுக்காக மின்சார நாற்காலியில் தண்டனை அனுபவிக்கத் தயார் – ஜனாதிபதி 17 ஏப்ரல் 2011 தாய் நாட்டுக்காக மின்சார நாற்காலியில் தண்டனை அனுபவிக்கத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கப் படையினர் யுத்தம் மேற்கொள்ளவில்லை எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே யுத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பேச்சு சுதந்திரம் கிடையாது எனவும், மனித உரிமை மீறப்படுவதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் நடைபெற்ற காலத்தில் எப்படியாக யுத்தத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் வந்த பல வெளிநாட்டு சக்திகள் விமான நிலையத்திலேயே திரு…

  7. Tiger ambush kills STF officer, 2 bodyguards in Ampaa'rai [TamilNet, Friday, 04 January 2008, 12:41 GMT] Liberation Tigers of Tamileelam officials in Ampaa'rai said a Sri Lankan Special Task Force officer and his two bodyguards were killed in an ambush on their vehicle 15 km west of Poththuvil in Ampaa'rai Friday around 3:00 p.m. Two STF personnel were also wounded in the ambush, according to P. Kaviyarasan, LTTE's political head in Ampaa'rai district. அம்பாறை மாவட்டத்தில் 15 கி.மீ மேற்காக உள்ள பொத்துவில் என்ற இடத்தில் கண்னிவெடி தாக்குதலில் எஸ்.ரி.எவ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது இரு மெய்பாதுகாலாளிகள் கொல்லப்பட இரு எஸ்.ரி.எவ் காயமும் அடைத்துள்ளார்கள். இச்ச…

    • 1 reply
    • 1.2k views
  8. பலமிழந்து போயுள்ள புலிகள் அரசைக் கோபமூட்டும் வகையிலும், இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் எத்தகயை தாக்குல் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அரசு குழம்பப் போவதில்லை. தேசியப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலமே தீர்வு காண்பது என்ற அரசின் நிலப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இப்படி அமச்சர் மைத்திரிபால நேற்று தெரிவித்தார். அரச தசவல் திணக்களத்தில் நேற்று இடம் பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டே இதனை தெரிவித்தார். தொடர்ந்து : புலிகள் இயக்கம் பலமிழந்து போகின்ற அனைத்துச் சந்தாபத்திலும் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது புதிதல்ல. புத்தள சம்பவமும் அவ்வாறே தான் அமைந்துள்ளது. இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் அரசைக் கோபமூட…

  9. தமிழரிடமிருந்து பறி போய்விட்ட திருமலையின் `தனித்தமிழ்ப் பிரதேசங்கள்' - (தேசியன்) எமது நிலம் எமக்கு வேண்டுமென தாயகத்திலும் புலத்திலும் உரிமைக்குரல் எழுப்பிவரும் தமிழ் மக்களுக்கு சவால்விடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் திருகோணமலைத் துறைமுகத்தையடுத்துள்ள தென்பகுதியை அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளது. `தேசிய பாதுகாப்பு' ,உயர் பாதுகாப்பு வலயம்' அதியுயர் பாதுகாப்பு வலயம்' ஆகிய இன்னோரன்ன பெயர்களின் கீழ் வளமிக்க தமிழர் தாயக பிரதேசங்கள் உருக்குலைக்கப்பட்டே வருகின்றன. அந்த வகையில் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு பசிக்கு இறுதியாக இரையாகியுள்ள தமிழர் நிலங்களாக மூதூர் கிழக்கும் சம்பூரும் வந்துள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் கையொப்பத்துடன் மே 30 என திகதி…

    • 1 reply
    • 1.2k views
  10. இலங்கைகான புதிய அமெரிக்கத் தூதுவராக பெட்ரிக்கா புட்டினிஸ் நியமனம் வீரகேசரி இணையம் - இலங்கைகான புதிய அமெரிக்கத் தூதுவராக பெட்ரிக்கா புட்டினிஸ் ஜனாதிபதி பரக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.பெட்ர

  11. இறுதியுத்தம் முடிந்தும் ஆயிரம் அடிக்குமேல் பறப்பில் இந்திய "ரோ" விமானங்கள்! வியப்பூட்டும் உண்மைகள் [ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 02:26.35 AM GMT ] இலங்கை தொடர்பான சகல ஆதாரங்களும் ஐ.நா அதிகாரிகளிடம் உள்ளதாகவும் அதை விட முக்கிய ஆதாரமொன்று இந்தியவின் உளவு நிறுவனமான ரோவிடம் இருப்பதாக சிரேஸ்ட அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில் இலங்கையில் பல சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ள ஐ.நா அதிகாரிகளிடம் இலங்கை தொடர்பான ஆதாரம் எப்படி கிடைத்தது.? மேலும் இந்திய உளவு நிறுவனம் ரோ முக்கிய தகவல்களை திரட்டியது எப்போது..? போன்று வெளிவராத பல உண்மைளை லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசையில் வெளிப்படுத்துகிறார் எம்.எம்.நிலாம்டீன். …

    • 3 replies
    • 1.2k views
  12. தானும் தனது மருமகனான தனுத்த திலகரத்னவும் வெளிநாடு செல்வதைத் தடுக் கும் வகையில் தமது பெயர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்திருப்பதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தனுத்தவை கைது செய்வதற்காக இரகசியப் பொலிஸ் குழுவொன்று நேற்று மதியம் தமது வீட்டிற்கு வந்ததாகவும் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் தமக்கெதிராகப் பழிவாங்கும் புதிய சுற்றை ஆரம்பித்திருப்பதாகவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். எந்த நீதிமன்றத்தாலும் காவல் துறையினராலும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத என் மீது அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான பழிவாங்கல் குறித்துக் கவலையடைகின்றேன். எனது பாதுகாப்பு முழுமையாக விலக்கி…

    • 6 replies
    • 1.2k views
  13. கொழும்பு யூனியன் பிளேஸில் நேற்றுமாலை குண்டுப் புரளி கொழும்பு யூனியன் பிளேஸ், யுப்லிஹோலுக்கும், "ஜெய்ஹில்டன்' ஐந்து நட்சத்திர விடுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்றுமாலை நின்ற வான் ஒன்றில் குண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலொன்றையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டன. அந்த இடத்திற்கு விரைந்து வந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் யூனியன் பிளேஸ் பிரதான வீதியைத் தடை செய்து, குறித்த வானை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்தனர். அந்த வானுக்குள் குண்டு எதுவும் காணப்படவில்லை. அத்தகைய தகவல் வெறும் குண்டுப்புரளி எனத் தெரியவந்தது. இந்தக் குண்டுப் புரளியினால் அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரை போக்குவரத்துத் தடைப்பட்டிருந்தது. இதனால் மாலையில் தமது கடமைகளை…

  14. போரில் கொல்லப்படும் இராணுவ வீரர்கள் குறித்த சரியான தரவுகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதில்லையென ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் செனவிரட்ண குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது; இந்நாட்டு மக்களுக்கு உண்மையை அறிய உரிமையுண்டு. எனினும்இ போரில் கொல்லப்படுபவர்கள் பற்றிய சரியான தரவுகள் இச்சபையில் சொல்லப்படுவதில்லை. ஒவ்வொரு படைத்துறை சார்ந்த தரப்பும் ஒவ்வொரு விதமான வேறுபட்ட எண்ணிக்கையை போரில் கொல்லப்பட்ட முப்படையினரின் எண்ணிக்கையாகக் கூறுகின்றன. எனினும்இ உண்மை விபரங்கள் எம்மிடமுண்டு. கிழக்கு மாகாணத்தை புலிகளிடமிருந்து மீட்டெடுப்பதில் முக்கிய பங்காற்றிய ப…

  15. நக்கீரன், நாளேடு 21/10/2009, 17:44 நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு 5 நாடுகள் அனுமதி: இலங்கை அதிர்ச்சி? இலங்கையில் போர் முடிந்த பிறகு சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்களை அகதிகளாக முகாம்களுக்குள் அந்நாட்டு அரசு அடைத்து வைத்துள்ளது. உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களின் ஈழம் கனவை சிங்கள அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்று தனி ஈழம் நாட்டை உருவாக்கியே தீருவது என்ற முயற்சியில் ஈழத்தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக நாடு கடந்த தமிழ் ஈழத்தை உருவாக்கி உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தை சேர்ந்த 59 தமிழர்கள் முன்நின்று நாடு கடந்த தமிழ் ஈழத்தின் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள். நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்க…

  16. STOP THE GENOCIDE IN SRI LANKA.... The link 1. Please read the letter. 2. Scroll down. 3. Quickly fill in info (5 seconds) 4. click submit. http://www.nextcause.ca/welcome.action http://www.nextcause.ca/welcome.action

  17. பார்வதியம்மாளின் தகன மேடை சிதைக்கப்பட்ட சம்பவத்துக்கு அனைத்துலக ஊடகங்கள் முக்கியத்துவம் [Thursday, 2011-02-24 15:07:23] விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் வே.பார்வதியம்மாளின் உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்த சாம்பலைக் கிளறி எறிந்து நாய்களைச் சுட்டுப் போட்ட அநாகரிகமான செயல் அனைத்துலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் பார்வதியம்மாளின் உடல் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. உடல் தகனம் முடிந்து உறவினர்கள் வீடு திரும்பிய பின்னர் நள்ளிரவில் இனந்தெரியாத நபர்கள் அந்த இடத்தை அநாகரீகமான முறையில் கேவலப்படுத்தியிருந்தனர். சாம்பல் மேடு கிளறி எறியப்பட்டிருந்ததுடன் அதன் …

    • 1 reply
    • 1.2k views
  18. போர் நடக்கும் பகுதிகளில் நிலவும் சூழ்நிலை மற்றும் அங்கு வாழும் மக்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா தமிழீழ விடுதலைப்புலிகளை ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு 3ம் தரப்பொன்றிடம் சரணடையக் கேட்டுள்ளது. யார் அந்த 3ம் தரப்பு.. அமெரிக்காவோ.. இந்தியாவோ...???! நோர்வேயா..??! சரணடையும் எல்லாருக்கும் அமெரிக்கா அல்லது கனடா அல்லது பிரிட்டன் குடி உரிமை வழங்கவும் முன் வரணும்..! முடியுமா..??! எல்லாரும் தமிழரைச் சரணடையச் சொல்லினமே தவிர.. தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு கொடுக்க முன் வருகினம் இல்ல...! Surrender to a third party- US tells LTTE The United States has called on the LTTE to lay down their arms and surrender to a third pa…

  19. வீதியால் சென்ற பெண்ணை அழைத்து தவறாக நடந்துகொண்ட இராணுவச் சிப்பாய்- முல்லைத்தீவில் பதற்றம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை அழைத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சிறிது பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்த குறித்த இராணுவ சிப்பாய் ஒருவர் மர்ம உறுப்பை காட்டி தவறாக நடந்துகொண்டதாக குறித்த பெண் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி மக்கள் இணைந்து குறித்த இராணுவ முகாமுக்கு முன்பாக ஒன்றுகூடியுள்ள நிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு மா…

  20. இலங்கையில் மோதல் நடை பெற்ற இறுதிக் காலகட்டத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து முழு அளவிலான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று ஆஸ்திரேலியா நேற்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. இலங்கைக்கு எதிராகச் சுமத்தப் பட்டுவரும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டு மென்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வரும் நிலையிலும், பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டி ருக்கின்றது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டுக்கு முன்னோடியாக இடம்பெறும் வர்த்தக மாநாட்டில் கருத்து வெளியிட்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஜூல…

  21. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை சிலர் மறந்து செயற்படுகின்றமை கவலையளிக்கின்றது (ப.பன்­னீர்­செல்வம், எம்.எம். மின்ஹாஜ்) யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டதை இன்று பலர் மறந்து செயற்­ப­டு­கின்­றனர். இது பெரும் கவ­லையை ஏற் ப­டுத்­து­கி­றது என சபையில் நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். இவ்­வா­றா­னதோர் நிலை­யிலும் மறைந்த எம்.எச்.மொஹமட் இலங்­கை­ய­ராக வாழ்ந்­த­தோடு பிரி­வி­னையை எதிர்த்தார் என்றும் பிர­தமர் குறிப்பிட்டார். மறைந்த முன்னாள் அமைச்­சரும் சபா­நா­ய­க­ரு­மாக பதவி வகித்த எம்.எச். மொஹமட் தொடர்­பான அனு­தாபப் பிரே­ரணை நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்பெற்றது. இதில் கலந்த…

  22. ப.தெய்வீகன் விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியும் மகிந்த ராஜபக்ச அரசின்போது சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவராகவும் பிரதி அமைச்சராகவும் பதவி வகித்த கருணா அவர்கள் அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்ட விடயங்கள் பல தளங்களில் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் - குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தையும் - ஏற்படுத்தியிருக்கின்றன.நேர்காணலை பார்த்த ஓவ்வொருவரும் - அதன் உள்ளடக்கங்களை ஒவ்வொன்றாக உருவி எடுத்து - தமக்கு தமக்கு தேவையான விடயங்களை பொதுவெளியில் செய்தியாக முன்வைக்கும்போது எது சுவாரஸ்யம்மிக்கது என்ற அடிப்படையிலும் எது ஜனரஞ்சகசுவை மிக்கது என்ற கோதாவிலும் எடைபோட்டு அவற்றை மட்டும் தனி அலைவரிசையில் தாங்கி சென்று அவற்றுக்கு வியாக்கியானம் கொ…

    • 6 replies
    • 1.2k views
  23. வன்முறையை முடிவுக்கு கொண்டு வர இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தல் மே 25, 2007 வாஷிங்டன்: இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சண்டையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் அருகே நெடுந்தீவு கடற்படை முகாமில் விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 35 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம் கேஸி இதுகுறித்துக் கூறுகையில், அமைதியாகவும், ஜனநாயக பூர்வமாகவும் வாழ இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் தொடரும் வன்முறையால் இந்த உரிமைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இலங…

  24. போர்ச் சூழலினால். வாழ்விடங்களை இழந்து, வாழும் வகையறியாது, ஏதிலிகளாக நிற்கும் எம்மவர்க்கு உதவுங்கள் என தமிழர் சமூக பொருளாதார அமைப்பு நிறுவனம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.பாதிப்புற்ற மக்களுக்கு உதவி கோரி. உலககெங்கும் பரந்திருக்கும் தமிழ்மக்களிடம் விடுக்கப்பட்டிருக்கும் அதன் விரிவான அறிக்கை மேலும் விபரங்கள் இங்கே... http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=268

    • 0 replies
    • 1.2k views
  25. சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவின் கொழும்பில் உள்ள வீட்டில் நேற்று சனிக்கிழமை இரவு முதல் இருபதுக்கும் அதிகமான அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.