ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142598 topics in this forum
-
பாராளுமன்றத்தை கூட்டுமாறு ரணில் பிரதமரிடம் வேண்டுகோள் வீரகேசரி நாளேடு கட்டுநாயக்காவிலுள்ள விமானப் படைத் தளம்மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளமையினால் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அச்சமடைந்திருப்பதாகவும் ஆகவே பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவுக்கு கடிதமொன்றை எழுதி யுள்ளார். நேற்றிரவு அனுப்பப்பட்ட கடிதத்தில், நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது. அத்துடன், விடுதலைப்புலிகளை அரசாங்கம் கூடுதலாக அழித்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் எவ்வாறு விமானப்படைத்தளம்மீது…
-
- 0 replies
- 773 views
-
-
தனது தோல்வியை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் பிரயத்தனம் செய்கின்றது.அதாவது புளிப்பானாலும் அதனை அரசாங்க நரி பிடுங்குவதற்கே பாய்ந்து பாய்ந்து முயற்சிக்கின்றது என்று ஜே.வி.பி.சபையில் நேற்று முன்தினம் சுட்டிக்காட்டியது. பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்ட பங்குத் தொகுதி மற்றும் பிணையங்கள் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளும் தரப்பை சேர்ந்தவர்கள் தனியார் ஓய்வூதிய நன்மைகள் நிதியச் சட்டலம் தொடர்பிலான கருத்துக்களை அவ்வப்போது முன்வைத்ததுடன் இந்த நன்மைகளை ஜே.வி.பி. தடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினர். இதேவேளை இந்த விவாதத்தில் கலந்து கொண்ட ஜே.வி.பி. எம்.பி. யான சுனில் ஹந்துநெத்தி தனியார் ஓய்வூதியத் திட்…
-
- 0 replies
- 855 views
-
-
மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. மத்தல விமான நிலையத்தினால் அமைச்சுக்கு ஏற்படும் பெரும் இழப்பு ஏற்படுகின்றது. இதனாலேயே இந்த விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வரும் பெப்ரவரி 9 ஆம் திகதியுடன் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் முன்னரே பல தரப்புகளாலும் விமர்சனத்துக்கு உள்ளாகிய நிலையிலும் முன்னாள் ராஜபக்ஷ தன்னிச்சையாக பெரும் செலவில் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.malarum.com/article/tam/2015/01/16/8124/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%…
-
- 47 replies
- 3.1k views
-
-
அதிருப்தி வெளியிட்ட சீனா – பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்த சிறிலங்கா அதிபர் சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சீனத் தூதுவர் இன்று பேச்சுக்களை நடத்தியுள்ளார். சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழுவொன்று இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது. இதன்போது, சிறிலங்காவில் சீனாவின் முதலீட்டில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து இருதரப்பும் கலந்துரையாடியது, அத்துடன் எதிர்காலத்தில் சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. சீனாவின…
-
- 0 replies
- 170 views
-
-
24 JUN, 2023 | 07:05 PM யாழில் சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களின் பெயர் விபரங்களை கிராம சேவையாளர்கள் பொலிஸாருக்கு வழங்கினால், தகவல்களை வழங்கிய அந்த கிராம சேவையாளர்களின் பெயர்களை சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு பொலிஸார் வழங்குவதாக கிராம அலுவலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். யாழ். மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (23) அமைச்சரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ். மாவட்ட கிராம அலுவலர்களுக்கு இடையிலான சந்திப்பின்போதே அலுவலர்கள் மேற்படி கருத்து தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கிராமத்தில் இடம்பெறும் சட்ட விரோத…
-
- 3 replies
- 347 views
- 1 follower
-
-
கொடு என்கிறது இந்தியா முடியாது என்கிறார் மகிந்த இராஜதந்திர மோதல் உருவாகும் ஆபத்து 13-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு இந்தியா கொடுத்துவரும் அழுத்தத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிய மறுத்துவருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. 13-வது திருத்தச் சட்டமூலத்திற்கு அமைவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு இந்திய மத்திய அரசு விடுத்த வலியுறுத்தலை, கொழும்பிற்கு வந்திருந்த இந்திய உயர்மட்டக் குழு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தது. எனினும் இந்தியாவின் வலியுறுத்தலுக்கு இணங்க மறுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது எனக் கூறியுள்ளார். ஜ…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
ரவீந்திரவைக் கைது செய்ய முயன்ற – விசாரணையை அதிகாரியை பதவி நீக்க அழுத்தம்!! கொழும்பில் மாணவர்கள் உள்ளிட்ட 11பேரைக் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேக நபரைத் தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் கூட்டுப் படைகளின் பிரதானி ரவீந்திரவைக் கைது செய்வதற்கு முயன்ற, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வாவை, பதவியிலிருந்து நீக்குவதற்கு அரசியல் உயர் மட்டங்களால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கு, கீத் நொயார் கடத்தப்பட்ட வழக்கு ஆகியவற்றின் விசாரணை அதிகாரியாகவும் நிசாந்த சில்வாவே செயற்படுவதால், மேற்படி வழக்கு…
-
- 0 replies
- 626 views
-
-
வெகு விரைவில் ஆட்சிக்கு வருவோம்;நாமல் உறுதி பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம். தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் மீண்டும் உருவாக்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கஸ்பாவ தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டு மக்கள் மத்தியில் ராஜபக்சர்கள் தொடர்பில் நல்லதொரு மனப்பான்மை காணப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். பொருளாதார ரீதியில் நன்னிலையிலிருந்த முன்னேற்றமடைந்த அரசாங்கத்தையே…
-
- 2 replies
- 441 views
-
-
ஐ.நாவின் பொதுச் செயலராக பான் கீ மூன் மீளவும் தெரிவு [ சனிக்கிழமை, 18 யூன் 2011, 08:36 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] ஜனவரி 2012 இலிருந்து அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கும் ஐ.நாவின் பொதுச் செயலராக பான் கீ மூன் மீளவும் தெரிவுசெய்துள்ளதாக பாதுகாப்பு சபை வெள்ளியன்று பரிந்துரை செய்துள்ளது. ஐ.நாவின் உயர் பதவிக்கு தென்கொரியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலரை மீளவும் நியமிக்கவுள்ளதாக 192 நாடுகள் கலந்து கொள்ளும் ஐ.நாவின் பொதுக் கூட்டத்தில் செவ்வாயன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. "01,ஜனவரி 2012 இலிருந்து மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது 31 டிசம்பர் 2016 வரையான காலப்பகுதியில் ஐ.நாவின் பொதுச் செயலராகச் செயற்படுவதற்கு பான் கீ மூன் பரி…
-
- 0 replies
- 738 views
-
-
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குளத்தை பாதுகாப்பதற்கும் அதனை அழகுப்படுத்துவதற்குமான விசேட கூட்டம் ஒன்றை விரைவில் கூட்டவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியான அதன் பின்புறம் வசதி படைத்தவர்களாலும் செல்வாக்கு மிக்கவர்களாலும் அத்துமீறி நாளாந்தம் பிடிக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிராக தங்களால் சட்டரீதியான நடவடிக்கைக்கு செல்லமுடியாமைக்கு குறித்த பகுதி தங்களுடைய சொத்து என்பதற்கு எவ்வித ஆவணங்களும் இல்லை. அதற்கான ஆவணங்களை கோரி கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு 16-04-2018 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எந்திரி ந.சுதாக…
-
- 0 replies
- 251 views
-
-
[Thursday, 2011-06-23 08:19:06] அரசாங்கத்துடன் இன்று 23 ஆம் திகதி நடத்தப்படும் ஏழாம் கட்டப் பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வு விடயம் முக்கியத்துவம் பெறுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் ஊடாக அரசியல் தீர்வொன்றை எட்ட முடியுமென்ற நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட சுமந்திரன் எம்.பி. அரசாங்கத்துடன் தீர்வு யோசனைகள் அடங்கிய அறிக்கையொன்றை ஏற்கனவே சமர்பித்துள்ளதாகவும் அதனடிப்படையில் பேச்சுக்களைத் தொடர்வதாகவும் குறிப்பிட்டார். ஆனால் கூட்டமைப்பின் யோசனைகள் தொடர்பாக இன்ன மும் எந்தவொரு பிரதி பலிப்பும் தென்பட வில்லை …
-
- 2 replies
- 607 views
-
-
22 JUL, 2023 | 09:55 AM பிரமிட் திட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்படும் நபருக்கு சொந்தமான சொகுசு காரொன்று, சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் ஹுங்கம பிரதேசத்தின் ரன்ன, ஹெரோதர மாவத்தையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பலரும் பிரமிட் திட்டத்தில் பணம் வைப்புச் செய்துள்ளதாகவும், இருப்பினும் அதற்கான கொடுப்பனவோ பணமோ குறித்த நபரால் மீள வழங்காமை காரணமாக ஆத்திரமடைந்தவர்கள் காருக்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயினால் கார் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஹுங்கம பொலிஸ் நிலையத்…
-
- 1 reply
- 264 views
- 1 follower
-
-
எறிகணைவீச்சால் பாதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி மரணம். - பண்டார வன்னியன் Sunday, 15 April 2007 09:37 சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு கொழும்பில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆறுவயதுக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில். கன்னங்குடாவில் இருந்து இடம்பெயர்ந்து ஊறணி நலன்புரி மையத்தில் தங்கியிருந்த இந்தக்குழந்தை படையினரின் எறிகணைத்தாக்குதல் காரணமாக இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. சம்பரிசி தில்லையம்பலம் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. நலன்புரிநியைத்தில் வாழும் இந்தக்குழந்தையின் பெற்றோருக்கு சடலத்தை கொழு…
-
- 1 reply
- 814 views
-
-
Monday, June 27, 2011, 20:25உலகம், காணொளி, தமிழீழம்82 viewsAdd a comment அகதிகளாக தஞ்சம்கோரிய தமிழ் மக்களை நாடுகடத்த வேண்டாம் என கோரி, பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியப் பிரதமரின் காரியாலயத்திற்கு முன்னால் நேற்று மாலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானியாவில் உள்ள தமிழ் அகதிகளின் செயற்ப்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறீலங்காவில் தற்போதுள்ள சூழலில் தமிழர்களை இங்கிருந்து திருப்பி அனுப்பினால் அவர்கள் அங்கு துன்புறுத்தப்படுவார்கள் எனவும், அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத பாதுகாப்பற்ற நிலையே காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். சிறீலங்காவில…
-
- 1 reply
- 736 views
-
-
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 600 நாட்களை எட்டியது! வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்ப உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 600 நாட்களை எட்டியுள்ளது. இதனையடுத்து அவர்கள் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 12.30 மணியளவில் கந்தசாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து விஷேட வழிபாடுகளை மேற்கொண்டனர். தொடர்ந்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பேரணியாக பிரதான வீதி வழியாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமது போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தேங்காய் உடைத்து விஷேட பூஜ…
-
- 0 replies
- 268 views
-
-
அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு சம்மதம், ஆனால் தன்கையில் முடிவு இல்லை – ஜனாதிபதி தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தினால் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தம் தான் இறுதித் தீர்வா என கொழும்பு ஊடகம் எலிப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். 13 ஆம் அரசியலமைப்பு திருத்தம் தான் இறுதித் தீர்வு என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையில், புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான சூழல் இல்லை என்றும் இருக்கின்ற அதிகாரங்களைக்கொண்டு தற்காலிகத் தீர்வை வழங்குவதே எ…
-
- 3 replies
- 741 views
-
-
வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திற்கு மத்திய அரசாங்கத்தால் 8 வாகனங்கள் கையளிக்கப்பட்டன. நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கையளிக்கப்பட்ட ஒவ்வொரு வாகனமும் 35 லட்சம் ரூபா பெறுமதியானவை ஆகும். இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், மு.பரஞ்சோதி, வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் சி.வசீகரன் விவசாய அமைச்சின் செயலாளர் ஆ.வரதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். http://www.malarum.com/article/tam/2015/02/11/8546/%E0%AE%…
-
- 0 replies
- 279 views
-
-
யாழ். ஆலயங்களில் குழந்தைகளுடன் யாசகம் பெற தடை! adminAugust 9, 2023 யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற ஆலய மஹோற்சவ திருவிழாக்களில், குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்ட போது, திருவிழா நேரங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோர், ஆலய வீதிகளில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபடுபடுவதுடன் , ஆலயங்களுக்கு வருவோருக்கு இடையூறு ஏற்படுத்தும் ம…
-
- 1 reply
- 366 views
-
-
பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ! இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளதாக சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றும் கபில வைத்தியரத்னவின் இடத்திற்கு கோட்டா நியமிக்கப்படவுள்ளதோடு, அடுத்த வாரம் அவர் தமது கடமையை பொறுப்பேற்பாரென குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை கோட்டா நேற்று சந்தித்துள்ளார். இதன்போது பிரதமர் மஹிந்தவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நல்லாட்சி பிளவுற்று புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிலையில், நாட்டின் முக…
-
- 11 replies
- 1.5k views
-
-
அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தினால் இலங்கைக்கு 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகள் தொடர்பான உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கையளிக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை (16) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. 30 பிரசவ படுக்கைகள், 20 மினி-ஆட்டோகிளேவ்கள், 6 எடை தராசுகள், 16,500 ஜடெல்லே, 31,500 ஹார்மோன் அல்லாத IUDகள், 900 எச்ஐவி பரிசோதன…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
அனைத்துப் பிரசைகளும் சுதந்திரமாக பணியாற்றும் சூழல் தோற்றுவிக்கப்படவேண்டும் ஈ.பி.டி.பி. கொலைகளைக் கண்டித்து அறிக்கை யாழ்ப்பாணம். மே 1 ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி அனைத்துப் பிரசைகளும் சுதந்திரமாகப் பணியாற்றவும், வாழவுமான சூழல் தோற்றுவிக்கப்படவேண்டும். இதற்குத் தடையாக உள்ள மக்கள் விரோதச் சக்தி கள் இனங்காணப்படவேண்டும். இவ்வாறு படுகொலைகளைக் கண் டித்து ஈ.பி.டி.பி. நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின் றது. அந்த அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டிருப்பதாவது: வடக்கு கிழக்கில் அன்றாடம் தொட ரும் அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். தொழிலையும், தரா தரத்தையும் பார்த்து கொலையைக் கண் டிக்க நாம் தயாரில்லை. எம்மைப் பொறுத் …
-
- 11 replies
- 2.6k views
-
-
சட்ட விரோதமான முறையில் அமெரிக்காவுக்குள் நுழைந்த மூன்று இலங்கையர்களை அந்நாட்டுப் பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர் என ‘பாம் பீச் டெயிலி’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. . அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் பாம் பீச் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த மூவரும் பஹாமாவிலிருந்து சிறிய படகு ஒன்றின் மூலமே அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர். . இவர்கள் கைது செய்யப்படும் போது இலங்கைச் சாரதி அனுமதிப்பத்திரங்களை மட்டுமே தம்மிடம் வைத்திருந்தனர். நனைந்த உடையுடன் காணப்பட்ட இவர்கள் ஓரளவு ஆங்கிலம் பேசக் கூடியவர்களாக இருந்தனர் என்றும் அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது. . கைது செய்யப்பட்ட இவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்தப் பத்திரிகை தெரிவித்…
-
- 0 replies
- 684 views
-
-
ஊர்காவற்றுறை நாரந்தனைப் வடக்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விபூசனா (வயது 19) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்று வருகின்றார். நேற்று முற்பகல் 11மணியளவில் கல்வி நிலையத்திற்குச் செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார் விபூசிகா. மாலை 4 மணியளவில் அவரது வீட்டில் இருந்து 700 மீற்றர் தூரத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் விபூசிகாவின் சடலம் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ச…
-
- 0 replies
- 473 views
-
-
மஹிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சபாநாயகரிடம் கையளித்துள்ளது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியல்ல கையெழுத்திட்டு சபாநாயகரிடம் இன்று(வெள்ளிக்கிழமை) கையளித்துள்ளார். நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் போது குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமென சபாநாயகர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் மீண்டும் கூடும் தினம் குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்து…
-
- 1 reply
- 390 views
-
-
வான்தாக்குதலில் சேதமடைந்த செல் நிறுவன தீயணைப்பு இயந்திரத்தை மீளமைக்க 10 லட்சம் அமெரிக்க டொலர் செலவு. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலில் சேதமடைந்த செல் எரிவாயு நிலையத்தின் தீயணைப்பு இயந்திரங்களைச் சீரமைக்க 5 இலட்சம் அமெரிக்க டொலர் முதல் 10 லட்சம் அமெரிக்க டொலர் வரை செலவிடப்பட உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. புலிகளின் வான் தாக்குதலில் செல் எரிவாயு சேமிப்பு நிலையத்தின் தீயணைப்பு இயந்திரப் பகுதி நேரடியாகப் பாதிப்புக்குள்ளானது. இதனையடுத்து அந்நிறுவனம் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. சிறிலங்காவில் முதன்மையாக எரிவாயு விநியோகிப்பு நிறுவனமாக செல் நிறுவனம் இயங்கி வந்தது. செல் நிறுவனம் மூடப்பட்டதனைத் தொடர்ந்து மற்றொரு பிரதான நிறுவனமான லாப்ஸ்…
-
- 1 reply
- 1.1k views
-