Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் : பொலிஸ் அதிகாரி இளங்கோவனின் மகன் தெரிவிப்பு கம்பளை வைத்தியசாலையின் நீர் தாங்கியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் இளங்கோவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரின் மகன் அபிநாத் தெரிவித்துள்ளார். பூண்டுலோயா பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார். பின்னர் குறிந்த நபர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருந்த சந்தர்ப்பத்தில் நெஞ்சுவலி என கடந்த மாதம் 8 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து காணாமல்போயிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கம்…

  2. இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்த அமெரிக்காவின் அறிக்கை பற்றி ஆராய்வதற்காக அரசினால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவை சர்வதேச சமூகம் நம்பக்கூடாது என்று மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் அரசின் தீவிர விசுவாசிகள். அவர்கள் சுயாதீன அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் திராணியற்றவர்கள் என்று சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் கடுமையாகச்சாடியுள்ளது. குறிப்பிட்ட குழுவினர் விமர்சனத்துடன் கூடிய அறிக்கையொன்றை முன்வைப்பார்கள் எனக் கனவு கூடக் காணமுடியாது. தேசிய விசாரணையொன்றை மேற்கொள்வதாகத் தன்னிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொய் சொல்லியுள்ளார் என்பதை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தற்போதாவது உணரவேண்டும் என்…

  3. மன்னார் பகு­தியில் முறுகல் நிலையை ஏற்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் மூவர் கைது 17 ஆம் திகதி வரை விளக்­க­ம­றியல் (தலை­மன்னார் நிருபர்) நீதி­மன்ற கட்­ட­ளையை மீறி செயல்­பட்டு இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையே முறுகல் நிலையை உரு­வாக்­கி­னார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் மன்னார் பொலி­ஸாரால் சந்­தே­க­ந­பர்கள் மூவர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். கைது­செய்­யப்­பட்ட இவர்கள் பலத்த பொலிஸ் பாது­காப்­புடன் மன்னார் மாவட்ட நீதிவான் ஆசீர்­வாதம் கிறே­சியன் அலெக்ஸ்­ராஜா முன்­னி­லையில் நேற்று மாலை ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து இவர்­களை ஒரு வாரத்­துக்கு விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். இரு சமூ­கங்­க­ளு…

    • 1 reply
    • 407 views
  4. யாழ்.போதனா வைத்தியசாலைக்கு செல்வோருக்கான அவசர அறிவித்தல்! யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக யாழ்போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவு மற்றும் சாதாரண பிரிவுகளில் செயற்பாடு மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும், எனவே பொதுமக்கள் தற்போதுள்ள மழை குறைவடைந்ததன் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சையினை பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார். கிளினிக் பகுதி மற்றும் இது இருதய சிகிச்சை கிளினிக் பகுதிகளில் வெள்ளநீ…

  5. வருகின்ற ஞாயிற்று கிழமை ஓய்வு பெற்ற சரத் பொன்சேகா அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இருக்கின்ற தனது இருப்பிடத்தை விட்டு செல்லவேண்டும் என இலங்கை பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டிருக்கின்றது. சரத் ஓய்வு பெற்றதனை தொடர்ந்து அவரது அலுவலக வீடும் உடனடியாக விடப்படவே|ண்டும் என முன்னர் கூறப்பட்டது. பின்பு சரத் பொன்சேகாவின் வேண்டுதலிற்கு அமைய அவர் ஒரு வீடு தேடும்வரை அங்கேயே இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இப்போது ஞாயிற்று கிழமைக்குள் எழும்புமாறு கேட்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த குறுங்காலத்திற்குள் வீடு எடுப்பது கடினம் என சரத் வட்டாரங்கள் கவலையடைந்துள்ளனராம். http://www.eelanatham.net/news/important

  6. November 3, 2013 இலங்கையில் இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானியாவின் தொழிற் கட்சியின் தலைவர் மிலிபேண்ட் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மாத நடுப் பகுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும், அவருக்கும் இடையில் லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை கூறினார். இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய விடயங்களை காரணம் காட்டி இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்…

  7. 1981- மொத்த சன தொகை 106,940. அதில் முஸ்லிம்28,464. அதாவது 26.62% (தமிழர் 68,178) 2012- மொத்த சன தொகை 99,051. அதில் முஸ்லிம்16,087 அதாவது 16.24 % (தமிழர் 80,962) 2015- மொத்த சன தொகை 161,604. அதில் முஸ்லிம் 69,769 அதாவது 43.17 %. ( தமிழர் 90,764) அதாவது 1981 இல் கிட்டதட்ட 1/4 பங்காக இருந்த முஸ்லிம்கள் 34 வருடங்களில் கிட்டதட்ட அரைவாசியாக உயர்ந்து உள்ளது. 34 வருடங்களில் (1981 - 2015) மன்னார் மாவட்ட சனதொகை வளர்ச்சி - 51% மன்னார் மாவட்ட தமிழர் சனதொகை வளர்ச்சி - 33 % மன்னார் மாவட்ட முஸ்லிம் சனதொகை வளர்ச்சி - 145 % (1981,2012 தரவுகள் இலங்கை புள்ளி விபர திணைகளத்திடம் இருந்தும் 2015 தரவுகள் வடமாகாண சபை …

    • 0 replies
    • 413 views
  8. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது தொடர்பில் அரசு இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. எனினும், உதவியை பெறவேண்டுமா என்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. – என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது டொலர் நெருக்கடிக்கு தீர்வை காண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது பற்றி அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறவேண்டுமா என்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. அவ…

  9. ஜெர்மனிய தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு! ஜெர்மனிய தூதுவர் ஹோல்கர் ஸுபேர்ட், உதவி தூதுவர் ஓலாப் மல்ஷோ ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று கொழும்பில் உள்ள தூதரகத்தில் சந்தித்துள்ளனர். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கே.சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், ஐநா 46/1 பிரேரணை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப் படல், ஜி.எஸ்.பி வரிச் சலுகைகள், தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள முக்கிய பிரச்சினையான காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு என்பவற்றை தற்காலிகமாக தடுத்து நிறுத்தும் முயற்சியாக ஐ.நா பிரேரணையில் பரி…

  10. வீர வணக்க நாள் நிகழ்வுக்காக கனடா போன ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் சீமான், அங்கே கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். ‘பிரிவினையைத் தூண்டும் விதமாக சீமான் பேசினார்’ என கனடா அரசு குற்றம்சாட்ட… இன்னொரு புறமோ இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கனடாவுக்கு விசிட் அடிக்கும் நேரத்தில், தேவையற்ற சலசலப்புகளைத் தடுக்கும் விதமாகவே சீமான் திருப்பி அனுப்பப்பட்டதாக பரபரப்பு கிளம்பி இருக்கிறது. இந்நிலையில் நாம் சீமானை சந்தித்தோம். ”கனடாவில் அப்படி என்னதான் பேசினீர்கள்?” ”வருடந்தோறும் கனடாவில் உள்ள ஈழமுரசு பத்திரிகை, மாவீரர் தினத்தை எழுச்சி நாளாகக் கொண் டாடும். கடந்த 2007-ம் ஆண்டே அந்த விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அதேபோல் இந்த வருடமும் ‘ஈழமுரசு’ என்னை அழைத்திர…

  11. ‘ஆட்சி பீடமேற கனவு காண வேண்டாம்’ பாரா­ளு­மன்­றத்தில் தலை­களின் எண்­ணிக்­கையை மாற்றி ஆட்சி பீடம் ஏறி விடலாம் என்று கனவு காண வேண்டாம். தவறு செய்­வோ­ருக்கு நாட்டில் இருப்பு இல்லை. பௌத்த புண்­ணிய பூமி­யான இந்த நாட்டில் நியா­ய­மான சமூ­கத்தை நோக்கி பய­ணிப்­ப­வர்கள் மாத்­தி­ரமே நிலைத்­தி­ருக்க முடியும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். குடும்ப ஆதிக்­கத்தை விதைத்து , ஆட்சி அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்­தனர். இவர்கள் தற்­போது 113 ஆச­னங்­களை பெற்று பாரா­ளு­மன்­றத்தில் அதி­கார்தை நிரூ­பிக்க முயற்­சிக்­கின்­றனர். அதற்கும் ஜனா­தி­ப­தியின் ஆசிர்­வாதம் வேண்டும் என்­பதை அவர்கள் வேண்டும் என­லுவும் குறிப்­பிட்டார். ஹிங்­க…

  12. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் இன்று செவ்வாய்க்கிழமை இரவு நாடு கடத்தப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டு, துருக்கி ஊடாக நோர்வே சென்றடையவுள்ளதாக சிறிலங்காவின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. மாங்குளத்தில் உள்ள அவரது தாயின் கல்லறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தச் சென்ற போதே, இவர் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்களுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். சிறிலங்காவின் நுழைவு அனுமதி விதிமுறைகளை மீறியத…

  13. சக்தி டிவி செய்திகள் 05 08 2017 , 8PM

  14. பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் பொன்சேகாவிற்கு சஜித்தின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா? – சிவாஜி கேள்வி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தமது கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார். சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக தெரிவித்த கருத்து குறித்து இன்று (வெ…

  15. வெளிநாடுகளுக்கு சென்று அங்கு வசித்து வரும் வடமாகாணத்தை சேர்ந்தவர்களின் சொத்துக்கள் காணிகள் மற்றும் வீடுகள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் குடிசன மதிப்பீட்டில் வெளிநாட்டில் உள்ளவர்களின் வீடுகள் பற்றிய விபரங்கள் தெரியவரும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 1982ம் ஆண்டின் பின்னர் போர் காரணமாக ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர்ச் சேதங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போர் காரணமாக முழுமையாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வரும் வடக்கு மக்களின் சொத்துக்களும் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளது. முக்கியமாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் வீடுகள் என இனங்காணப்படும் வீடுகளை உடனடியாக அரசுடமையாக்க …

    • 11 replies
    • 1.5k views
  16. இந்தியாவில் நடைபெறவிருக்கும் பரவசி மாநாட்டிலும் செம்மொழி மாநாட்டிலும் கலந்துகொள்ளுமாறு மலேசியா, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அழைப்புகளை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டார். “ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த இந்தியாவின் பரவசி மாநாட்டையும் கருணாநிதியின் செம்மொழி மாநாட்டையும் நான் புறக்கணிக்கின்றேன்”, என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கூறினார். ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்கு இந்தியா இதர நாடுகளுடன் சேர்ந்துகொண்டு செய்த துரோகத்தை எந்த தமிழனும் மன்னிக்க மாட்டான். “தமிழீழ போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு ஒன்றாக இணைந்து இந்தியா மாப…

  17. நெடுந்தீவிலுள்ள ஈ.பி.டி.பியின் அலுவலகம் நீக்கப்பட்டமை திடீர் நடவடிக்கை அல்ல என ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது. அத்துடன் யாழ். குடாநாட்டிலுள்ள பல அலுவலகங்களை எதிர்காலத்தில் அகற்றுவதற்கு திட்;டமிட்டுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இது திடீர் நடவடிக்கையாகவோ, அவசரப்பட்ட நடவடிக்கையாகவோ நாம் முன்னெடுக்கவில்லை எனவும் ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சி.தவராசா தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பியின் கட்டுப்பாட்டிலுள்ள நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் டானியல் றெக்ஷியன் அண்மையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் மற்றும் கொல்லப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளரின் மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் ந…

  18. கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் 510 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது. அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் 300 மில்லியன் டொலர் கடன் தொகையும் இந்த அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாண பணிகள் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. …

  19. கிளிநொச்சி பொது வைத்தியசாலை தீ விபத்து: வைத்தியசாலை சாதனங்கள், மருத்துவ உபகரணங்களுக்கு பாரிய சேதம் (சி.எல்.சிசில்) கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நேற்று (20) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வைத்தியசாலையின் பல சாதனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு மருத்துவமனையின் ஒரு கட்டிடத்தில் முதலில் தீ பரவியது, பின்னர் பல இடங்களுக்கு வேகமாகப் பரவியது, மருத்துவமனை நிர்வாகக் குழுவால் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் இராணுவத்துக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமைய கத்தின் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தீ விபத்தின் போது நோயாளிகள் பாதுகாப்பான இட…

    • 3 replies
    • 519 views
  20. இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் பணிப்பின் பேரினில் நெடுந்தீவில் இருந்த ஈ.பி.டி.பி. கட்சி அலுவலகங்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களது வீடுகளில் சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளனவா என அறியும் நோக்குடன், விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.முன்னதாக சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை ஒப்படைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.அந்த கால எல்லை முடிவடைந்த நிலையிலேயே ஈ.பி.டி.பியினர், மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வீடுகளை இலக்கு வைத்து தேடுதல் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் றெக்சியன் அண்மையில் தீவகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைச் சந்தேகத்தின் பேரில் ஈ.பி.டி.பி. யாழ்.மாவட்…

  21. சிறிலங்காவில் போர் முடிவடைந்ததானது இங்கு மீளிணக்கப்பாடு மேற்கொள்ளப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளபோதிலும் சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகமானது மிகப் பலமான அழுத்தங்களை மேற்கொள்கின்றது. இவ்வாறு அனைத்துலக தொலைக்காட்சி சேவையான Al Jazeera தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடித்ததன் மூலம் 2009ல் சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால் சிறிலங்காவில் தொடர்ந்தும் முன்னாள் …

  22. ஆர்ப்பாட்டம் காரணமாக சுகாதார அமைச்சில் பதற்றநிலை..! ஆர்ப்பாட்டக்காரர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்துக்குள் பிரவேசித்துள்ளதால், அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள அதிகரிப்பு மற்றும் பணி நிரந்தரம் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர் சங்கத்தினால் இன்று (புதன்கிழமை) விஹார மஹாதேவி பூங்காவுக்கு அருகில் எதிர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் சென்று தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவம் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.