ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
Published By: VISHNU 04 JUN, 2024 | 06:19 PM ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc-André Franche) 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் பல்வேறு சந்திப்புக்களை முன்னெடுத்தார். 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மேலும் மனித உரிமைகள் செயற்பா…
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
காலம் கடந்தாலும் கண்ணீர் கன்னத்தை விட்டுப் போகதா ஆண்டு 2004 ஆம் ஆண்டு மார்கழி 26ல் தமிழகம் மட்டுமல்லாது தமிழீழம் தொட்டு தெற்காசிய கடற்கரையோரம் லட்சக்கணக்கான மக்கள் நொடியில் மரணமடையக் காரணமாக இருந்த சுனாமியின் இன்று ஆண்டுகடக்கும் நினைவு தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழீழத்தில் பல இடங்களில் கொன்றுகுவித்ததை நினைக்கும் போது அந்த இடங்கள் பெயர் சொன்னாலே வலிகள் துளிர் விட்டு கொல்கின்றது. தமிழகத்தில் பல இடங்களை காண்பிக்க ஊர்கள் பல அழிந்து அலை திரண்டது போன்று ஒவ்வொரு உதடில் தட்டுப்பட்டு நினைவுகளாய் மண்ணில் சிந்திக்கொய்கின்றது கதறலாயும் கண்ணீர்கள் இடம் பெயர்கின்றது. இவை அத்தனையும் மறுவாழ்வுப்பணிகளால் இன்றளவும் பெரிய அளவில் பயன் எதுவும் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். …
-
- 0 replies
- 611 views
-
-
சிறிலங்காவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தனியான கடவுச்சீட்டு – நாளை முதல் நடைமுறைAUG 09, 2015 | 2:27by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் பெற்றோரின் கடவுச்சீட்டுகளில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும், 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தனியான கடவுச்சீட்டு பெற வேண்டும் என்ற கட்டாய நடைமுறை சிறிலங்காவில் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பொது சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலர் தென்னக்கோன், “பெற்றோரின் கடவுச்சீட்டுகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளும் தற்போதைய நடைமுறையினால், சிறுவர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல்களை எதிர்நொக்க வேண்டியுள்ளது. நாளை முதல் விநியோகிக்கப்படவுள்ள, பயோமெட்ரிக் கடவுச்சீட்டுகளில் பத்து விரல்களின் ரேகை…
-
- 0 replies
- 403 views
-
-
முல்லைத்தீவில் மௌலவி ஒருவர் கைது முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட நீராவிப்பிட்டிப் பகுதியில் மௌலவி ஒருவரை சிறப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் மாவனெல்ல பகுதியை சேர்ந்த 48 வயதுடைய குறித்த மௌலவி நீராவிப்பிட்டி பகுதியில் தங்கி இருப்பதாக சிறப்பு பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து அவரை கைதுசெய்துள்ளார்கள். இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து இவர் இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் செயற்பட்டார் .அந்த அமைப்பின் கூட்டங்களை நடத்தினார். என்ற சந்தேகத்தின் பேரில் இவரை கைதுசெய்துள்ளதாக முல்லைத்தீவு சிறப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். கைதுசெய்யப்பட்ட குறித்த நபரை நீதி…
-
- 0 replies
- 836 views
-
-
வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பிரிட்டனில் கைது British Home office confirms Karuna arrest The Home Office of Britain confirmed that Vinayagamoorthy Muralitharan alias Karuna Amman was arrested in London this morning for traveling under a forged passport. Last Updated 6.46 p.m. / Nov 02 http://www.dailymirror.lk
-
- 50 replies
- 16.9k views
-
-
கொழும்பிற்கு வருகை தந்த இந்திய கடற்படைக் கப்பல் சாசெட் : இலங்கை கடற்படைக்கு 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதிரிப்பாகங்களை வழங்கியது! 23 JUN, 2024 | 07:53 AM இந்திய கடலோர காவல்படையின் ரோந்து கப்பலான சாசெட் இரண்டு நாள் பயணமாக கடந்த 19 ஆம் திகதியன்று கொழும்பை வந்தடைந்த நிலையில் இலங்கையில் இருந்து கடந்த 21 ஆம் திகதி மீண்டும் இந்தியா புறப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய உதிரி பாகங்கள் இலங்கை கடலோரக் காவல்படையின் கப்பலான சுரக்ஷாவிற்கு இலவசமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய கடலோரக் காவல்படையின் கட்டளை அதிகாரி, பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.ராஜேஷ் நம்பிராஜ், இலங…
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
தேசிய அரசு அமைக்க சுதந்திரக் கட்சி மத்திய குழு அங்கீகாரம்AUG 20, 2015 | 12:37by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று அங்கீகாரம் அளித்துள்ளதாக, கட்சியின பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார். இன்ற காலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த மத்திய குழுக் கூட்டத்திலேயே தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளைக் கவனிப்பதற்கு, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், நிமால் சிறிபால டி சில்வா,சரத் அமுனுகம,…
-
- 0 replies
- 341 views
-
-
திடீரென மினுவாங்கொடையில் இனப்பற்று எவ்வாறு உருவானது: மக்கள் விடுதலை முன்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர் தாேழர் சுனில் ஹந்துன்னெத்தி கேள்வி
-
- 0 replies
- 237 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகத்தின் "வெளிச்சம்" 100 ஆவது இதழ் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 705 views
-
-
யாரிந்தப் “புத்திசீவிகள்”? இலங்கை அரசு, உலகப் பொதுப் புத்தியில் உருவகப்படுத்தப்பட்ட “சர்வதேசத்தின்” ஆசியுடன் நிகழ்த்தி முடித்த, வரலாறுகாணாத வன்னி நிலத்தின் மனிதப் படுகொலைகள் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது ஆண்டை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். “புத்திஜீவிகள்”, “சர்வதேசம்” என்ற அழகிய சொல்லாடல்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க, நடத்தப்பட்ட இனப்படுகொலையில் தொடர்ச்சியாக இனச்சுத்திகரிப்பு அரங்கேறிக்கொண்டிருக்கிறது. தாம் வாழ்ந்து களித்த மண்ணிலிருந்து, அப்பாவி மக்கள் அவலக்குரெழுப்ப விரட்டியடிக்கப்படுகின்றனர். சிங்கள பௌத்தக் குடியேற்றவாசிகளும், பல்தேசிய நிறுவனங்களும் அந்த நிலங்களை ஆக்கிரமித்துக்கொள்…
-
- 66 replies
- 6.3k views
-
-
பிரகீத் குறித்து ஐ.நாவில் பொய் கூறிய முன்னாள் பிரதம நீதியரசரிடமும் விசாரணை! [Friday 2015-08-28 07:00] ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடமும் விசாரணை நடத்த பொலிசார் தீர்மானித்துள்ளனர். பிரகீத் எக்னெலிகொட வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக மொஹான் பீரிஸ் தெரிவித்திருந்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் அமர்வொன்றில் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்து இவ்வாறான பொய்யான தகவல் ஒன்றை தெரிவித்திருந்தார். குறித்த பொய்யான தகவலை முன்னாள் பிரதம நீதியரசர் வேண்டுமென்றே வெளியிட்டாரா? அல்லது தவறான வழிநடத்தல் காரணமாக அவர் இத்தகவலை வெளியிட்டாரா என்பது குறித்து அறிந்து கொள்ளும் நோக்கி…
-
- 0 replies
- 317 views
-
-
பாரம்பரியத்தை பாதுகாக்காவிட்டால் தமிழர்கள் அநாதைகளாகும் நிலைமையே ஏற்படும் ; சிவசக்தி ஆனந்தன் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு சின்னங்களை கையகப்படுத்துவதை பெரும்பான்மையின பேரினவாதம் இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாகவே கன்னியாவிலும் தமிழர் ஒருவருக்கு சொந்தமான பூர்வீக பகுதியை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மன்னன் இராவணனால், கன்னியா வெந்நீர் ஊற்ற…
-
- 0 replies
- 258 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 20 சனவரி 2012, 09:08 GMT ] [ நித்தியபாரதி ] ஐரோப்பாவைப் பொறுத்தளவில் இவ்வாறானதொரு சூழலை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அண்மையில் ஐரோப்பாவில் உயர் தகைமையைக் கொண்ட இருவர் ஏமாற்று மற்றும் அவதூறான நடவடிக்கைகளில் ஈடுபட்டமையால் அவர்கள் இதுவரை பெற்ற நன்மதிப்புக்கள் மற்றும் உயர்பட்டங்கள் என்பவற்றை இழந்துள்ளனர். இவ்வாறு Radio Netherlands Worldwide - RNW ஒலி, ஒளிபரப்பு நிறுவனத்தின் இணையததளத்தில் Dheera Sujan எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2010 டிசம்பர் மாதத்தில் இரு இளைய சட்டத்துறை மாணவர்கள் தமது பரீட்சைக்காக அமர்ந்திருந்தார்கள். இத…
-
- 0 replies
- 657 views
-
-
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் விரைவில் தகவல்களை வழங்குமாறு கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளது. சில விடயங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் தகவல்களைக் கோரியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கற்பித்தல் செயற்பாடுகளுக்காக பங்குபற்றும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கை, உபவேந்தர் பற்றிய தகவல்கள், அந்த நிறுவனம் தொடர்பிலான வேறு தகவல்கள் என்பன கோரப்பட்டுள்ளதாக ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 610 views
-
-
Published By: DIGITAL DESK 7 23 JUL, 2024 | 09:28 AM (துரைநாயகம் சஞ்சீவன்) வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான திருகோணமலை – உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையின் அளவை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 600 மீற்றர் வரையான நடைபாதையின் அகலத்தை 6அடி 3அங்குலம் வரை அதிகரிப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றன. இதற்காக 1கோடியே 50 இலட்சம் ரூபா மாகாணசபையின் நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. குறித்த, வீதியானது சிங்கள மகாவித்தியாலயம் தொடக்கம் துறைமுக பொலிஸ் நிலையம் வரையான 1078 மீற்றர் தூரம் நீளமான நடைபாதை…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
வெள்ளி 07-12-2007 01:46 மணி தமிழீழம் [சிறீதரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் கடந்த ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நான்கு நாட்களில், வீரச்சாவைத் தழுவிக் கொண்ட போராளிகளின் விபரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் - வவுனியா களமுனைகளில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதல்களில், மேஜர் சிவதர்சன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த கனகராசா கோபிநாத், கப்டன் புரட்சித்தேவன் என்றழைக்கப்படும், மன்னார் மாவட்டத்தை சேர்நத் டெனிபாஸ் ஜீவானந்தம் ஆகிய போராளிகள் களப்பலியாகினர். மறுநாள் திங்கட்கிழமை, மன்னார் தம்பனை களமுனையில் நிகழ்ந்த மோதல்களில், லெப்.கேணல் வரதன் அல்லது சாமி அல்லது றொனி என்றழைக்கப்படும், திரு…
-
- 0 replies
- 1.3k views
-
-
கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று கூறவில்லை, அவரது கொள்கைகள் என்னவென்று பார்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், எமது மக்கள் எதிர்பார்ப்பது ஒரு சிறந்த பலமான தலைவரை அதேபோன்று இந்நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தலைவரையே. இந்த பலம் கோட்டாபய ராஜபக்சவிடம் இருக்கிறது. ஆனால் முஸ்லிம் மக்களிடத்தில் அவர் குறித்து விமர்சனம் இருக்கிறது. அந்த விமர்சனங்களை இல்லாமல் செய்வது அவரது பொறுப்பாகும், அந்த விமர்சனம் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் இருக்கும் எனவும் கருதவும் முடியாது. எதிர்காலத்தில் நாம் கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஒ…
-
- 2 replies
- 1.1k views
-
-
எங்களுடைய உயிர் இருக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை; எங்களுடைய பிள்ளைகளை பார்க்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் - காணாமல் ஆக்கப்பட்ட உறவினரை தேடும் ஓர் அம்மாவின் மனகுமுறல் Published By: VISHNU 01 AUG, 2024 | 06:31 PM எங்களுடைய உயிர் இருக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதுமில்லை எங்களுடைய பிள்ளைகளை பார்க்கும்வரை நாங்கள் ஓய போவதுமில்லை என காணாமல் ஆக்கப்பட்ட உறவினரை தேடும் ஓர் அம்மா தனது மனகுமுறலை வெளிப்படுத்தியிருந்தார். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்…
-
- 0 replies
- 326 views
- 1 follower
-
-
வியாழன் 13-12-2007 12:47 மணி தமிழீழம் [சிறீதரன்] பருத்தித்துறை வியாபாரிமூலையில் வீடு ஒன்றினுள் குண்டு வெடிப்பு: இருவர் பலி! ஆறு பேர் படுகாயம் வடமராட்சி பருத்தித்துறையில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை 5 மணியளவில் பருத்தித்துறை வியாபாரிமூலையில் உள்ள வீடு ஒன்றை சுற்றிவளைத்து வீட்டினுள் நுழைவதற்கு படையினர் முயற்சித்தபோது குண்டு வீட்டினுள் வெடித்துள்ளது. குண்டு வெடிப்பில் வீட்டில் இருந்த இருவர் பலியாகியுள்ளனர். மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாமடைந்தவர்களில் 54 அகவையுடை பெண், இரு ஆண்கள், மூன்று பெண்களும் உள்ளடக்குகின்றனர். http://www.pathivu.com/index.php?subaction...amp…
-
- 1 reply
- 1.2k views
-
-
உலகின் மிக மோசமான பங்குச் சந்தைகளில் ஒன்றாக இலங்கைப் பங்குச் சந்தை மாறியுள்ளது உலகில் மிக மோசமாகச் செயற்படும் பங்குச் சந்தைகளின் வரிசையில் இரண்டாவது இடத்தை இலங்கைப் பங்குச் சந்தை பெற்றுள்ளதென அறிவிக்கப்படுகிறது. Bespoke Investment Group என்ற நிறுவனம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. உலகில் மிகவும் அதிக பெறுமதி அதிகரிப்பைக் காட்டிய சந்தையென்ற பெருமையைப் பெற்றிருந்த கொழும்பு பங்குச் சந்தை, ஜனவரி மாதம் பாரிய சரிவைச் சந்தித்தது. அதன் சுட்டி, 7.94 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. மிக அதிகமாக, 14.66 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்த பங்களாதேஷின் பங்குச் சந்தைக்கு அடுத்த நிலையில் இலங்கையின் பங்குச் சந்தை உள்ளது. 2009 ஆம் ஆண்டு 125 சதவீதமும், 2010 ஆம் ஆண்டு 96 ச…
-
- 2 replies
- 985 views
-
-
இலங்கையில் தமிழர்கள் கௌரவத்துடன் வாழ வழி செய்ய வேண்டும் என இந்தியப் பிரமர் நரேந்திர மோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.மூன்று நாள்கள் உத்தியோக பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்க்கிரம பிரதமர் நரேந்திர மோடியை அவரது ஹைதராபாத் இல்லத்தில் இன்று சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இந்த சந்திப்பில் தமிழக மீனவர்கள் பிரச்சினை, இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கைகள் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக என்று கூறப்படுகிறது. இதையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர்.இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறும் போது நான் …
-
- 0 replies
- 238 views
-
-
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் இப்பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்துள்ளது. இந்து- பசுபிக் வலய மாநாட்டின் ஜப்பானில் நடைபெறவுள்ள G20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதியுடன் இராஜாங்க செயலாளரும் கலந்துக்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ள நிலையில், இலங்கைப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. எனினும் எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/அமெரிக்க-இராஜாங்க-செயலாளரின்-இலங்கைப்-பயணம்-இரத்து/175-234374
-
- 0 replies
- 368 views
-
-
பிரித்தானியாவில் மிதுளா நல்லரட்ணம் என்ற 21 வயது தமிழ்ப் பெண்ணைக் காணவில்லை என்று பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை - இந்திய நட்புறவைப் பாதுகாப்பது என்பது பாரிய சவாலாகிவிட்டது. அரசியல் இலாபங்கள் கருதி இரு நாட்டிலும் பல குழுக்கள் செயற்படுகின்றன என்று தென்னிந்தியாவுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். யுத்தத்திலிருந்து விடுபட்டு இலங்கை அபிவிருத்தி இலக்குகளை நோக்கி மிக விரைவாகப் பயணிக்கிறது. இதற்கு இந்தியா உட்பட ஏனைய நாடுகள் இலங்கைக்கு நட்புறவுடன் உதவி செய்ய வேண்டும். சுயபோக்குடையவர்களுடன் இணைந்து இடையூறுகளைச் செய்யக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். சென்னையில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே துணைத்தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இவ்வாறு தெரிவித்தார். இலங்கை மற்றும் இந்திய மக்களிடமோ, அரசாங்கங்களிடம…
-
- 4 replies
- 1.1k views
-
-
இரத்து செய்யப்படவுள்ள சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களமோ அல்லது அரசாங்கமோ எந்தவொரு தீர்மானத்தினையும் எடுக்கவில்லை என அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விரசிங்க (Nishantha Anurudtha Wirasinghe) தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாரதிகள் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தயாராகி வருவதாக வெளியான செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், போக்குவரத்து அமைச்சுடன் ஆலோசித்து சாலை பாதுகாப்பு தொடர்பான …
-
- 1 reply
- 359 views
- 1 follower
-