Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு… September 21, 2019 புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவில் தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என முல்லைத்தீவு பொலிசாரிடம் பொதுமக்கள் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளனர். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்து முல்லைத்தீவு காவற்துறையினர் மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பவற்றின் ஆதரவுடன் பிள்ளையார் ஆலய வழிபாடுகளுக்கு செல்பவர்களுடன் முரண்பாடுகளை தோற்றுவித்து வந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக கொழும…

  2. மாணவர்களிற்கு மதுபானங்களைக் கொடுத்து படையினர் தகவல் சேகரிப்பு. 14.03.2008 / நிருபர் எல்லாளன் யாழ் தென்மராட்சி கச்சாய் சந்திக்கு அருகாமையில் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை பயன்படுத்தி தகவல்களை சேகரிப்பதில் படையினர் மும்மரமாக ஈடுபடுகின்றனர். இச் செய்தி தொடர்பாக தெரியவருகையில் குறிப்பிட்ட விளையாட்டு மைதானத்தில் மாலை நேரங்களில் மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சமயம் சிறிலங்காப் படையினரும் சேர்ந்து விளையாட்டில் ஈடுபடுவதாக காட்டி தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்காக மதுபானப் பொருட்களைக் மாணவர்களிற்கு கொடுப்பதுடன் விளையாட்டுப் பொருட்களையும் வாங்கிக்கொடுத்து தகவல்களை நாளாந்தம் விளையாட்டு நேரங்களில் படையினர் சேகரிப்பதாக தகவல்கள் …

    • 2 replies
    • 1.5k views
  3. 2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தில் 306.7 பில்லியன் ரூபாய்கள் (30 ஆயிரத்து 670 கோடி) பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள குறித்த 306.7 பில்லியன் ரூபாய்கள் நிதி இலங்கையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அதியுச்ச ஒதுக்கீடு என்றும் சுட்டிக்காட்டியுள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், இந்த வரலாற்றுச் சாதனையைப் புரிவதற்கு அரசாங்கம் நாட்டு மக்களைக் கடன்காரர்களாக்கியுள்ளதாகவும், எமது மக்களை கடன்காரர்களாக்கி எமது மக்களின் வரிப்பணத்தில் எமது பகுதியில் நிலைபெறச்செய்துள்ள இராணுவத்திற்கான இந்நிதியொதுக்கீட்டை தாம் எவ்வாறு ஆதரிக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். வரவுசெலவுத்திட்ட மூ…

  4. மட்டக்களப்பு - கிரானில் சஜித் பிரேமதாசவுடன் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை இணைத்துக்கட்டப்பட்டிருந்த பதாதை இன்று நீக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜனாதிபதி தேர்லுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிரான் சுற்று வட்டத்திற்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை இணைத்து நேற்றையதினம் பதாதை ஒன்று கட்டப்பட்டிருந்தது.பல்வேறு தரப்பிலிருந்தும் குறித்த பதாதைக்கு எதிராக எழுந்த கண்டனங்களை தொடர்ந்து இன்று பதாதை அவ்விடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.குறித்த பதாதையில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களாக முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் சித…

  5. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் வரை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளை சுற்றி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அந்த அமைப்பு மெதுவாக உருவாகி வடமேற்கு நோக்கி நகரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் இரு தினங்களில் அது நாட்டின் வடபகுதிக்கு அருகில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கைகள் கடல் பகுதிகளுக்கு, • காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்…

  6. மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் சிறுவர்கள் இனந்தெரியாத பொருட்களை கையாள்வது குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய வலியுறுத்தியுள்ளார்.யாழ்ப்பாணம் பளை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் சகோதரர்களான இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தமை தொடர்பில் கேட்டபோதே இராணுவ ஊடகப் பேச்சாளர் இந்தக் கருத்தினை தெரிவித்தார். வீடொன்றின் முற்றத்தில் சிறுவர்கள் உருண்டை வடிவிலான பொருள் ஒன்றை கையிலெடுத்து விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சிறுவர்களின் முன்பள்ளி ஆசிரியையான தாய் குறிப்பிட்டுள்ளார். இந்த வெடிச்சம்பவத்தில் நான்கு வயது மற்றும் இரண்டரை வயதான இரண்டு பிள்ளைகளே உயிரிழந்துள்…

    • 0 replies
    • 723 views
  7. வருவாயில் இலங்கை சுங்கம் மைல்கல்! இலங்கை சுங்கத்துறை கடந்த வருடம் 1.5 டிரில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த வருடம் 1.515 இலட்சம் கோடி ரூபா வருமானம் பதிவாகியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார். இது ஒரு வருடத்தில் இலங்கை சுங்கத்தால் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானமாகும். அரசாங்கத்தின் வரிக் கொள்கை, இறக்குமதியின் அளவு அதிகரிப்பு மற்றும் சுங்க முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்படும் வரி அறவீடு நடவடிக்கையின் வினைத்திறன் என்பன இதற்கான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1414760

    • 1 reply
    • 169 views
  8. எரிபொருள் விலைப் பொறிமுறைமை விரைவில் அறிமுகம்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 23 டிசம்பர் 2015 எரிபொருள் விலைப் பொறிமுறைமையொன்று விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றத்தின் நன்மைகளை மக்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில், இந்த விலைப் பொறிமுறைமை அமையும் என பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அண்மைய காலமாக உலக சந்தையில் சடுதியாக எரிபொருளின் விலைகள் வீழ்ச்சியடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய மக்களுக்கு நலன்களை வழங்க விரைவில் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பதினொரு ஆண்டுகளின் பின்னர் உலக சந்தையில்,…

  9. 2025ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் மாற்றம் ஏற்படும்-வடக்கு மாகாண ஆளுநர்! அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் . ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலர் சாரதாஞ்சலி மனோகரன் கலந்துகொண்டு, ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத் திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கியதுடன், அரசாங்க அலுவலர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதன் பின்னர் உரையாற்றிய வடக்கு மாகாண …

  10. 2011ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் யாழ். மாவட்டத்துக்குத் தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர் களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது 9 ஆசனங்களாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 6 ஆகக் குறைந்தது. பெரும் பாலும் புதிய வாக்காளர் பெயர்ப்பட்டியலின் பிரகாரம் இது 5 ஆகக் குறையக் கூடும் என்று தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. 2011ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதன் இறுதிகட்ட அச்சிடல் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் 2010ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் 4 லட்சத்து 84 ஆயிரத்து 791 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்திருந்தனர். இர…

    • 0 replies
    • 530 views
  11. 20 JAN, 2025 | 10:33 AM யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (18) வல்வெட்டித்துறை பொலிஸார் இந்த நபரை கைது செய்து, பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் தடுத்து வைத்திருந்தனர். அந்நிலையில் திடீர் சுகவீனம் ஏற்பட்டதாக கூறி அவரை வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சட…

  12. சிவமோகனை இடைநிறுத்தியமைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது! – கைவிரித்தது நீதிமன்றம் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து தம்மை இடைநிறுத்தி எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கும்படி கோரி அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சி.சிவமோகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் அத்தகைய இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிவமோகனை இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து இடைநிறுத்தி, அந்நடவடிக்கைகள் தொடர்பாக அவரிடம் இருந்து விளக்கம் கோரும் முடிவைக் கட்சியின் மத்திய குழு அண்மையில் எடுத்திருந்தது. அதற்கு எதிரா…

  13. யாழ். இந்தியத் துணைத் தூதுவராலயத்தில் கலாச்சர உத்தியோகத்தராக கடமையாற்றும் பிரபாகரனின் மகன் அக்சைஜன் வெள்ளை வானில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டு இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் இறக்கிவிடப்பட்டுள்ளதாக எஸ். பிரபாகரன் தெரிவித்தார். கடத்திச் செல்லப்பட்ட அக்சைஜன் கிளிநொச்சியில் மறைவிடம் ஒன்றில் வைக்கப்பட்டு பின்னர் யாழ்.நல்லூர் பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளார். தனது மகன் தற்போது கிடைத்திருப்பதாகவும் அவர் நான்கு நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ். பிரபாகரன் குறிப்பிட்டார். இந்த கடத்தல் எதற்காக நடந்தது என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை. கடத்தல் காரர்களின் நோக்கம் என்ன என்பதும் புரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார். …

    • 9 replies
    • 1.2k views
  14. ஜனாதிபதி தேர்தலில் இருந்து சிவாஜிலிங்கமும் விலக வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இன்று (10) யாழில் நடந்த ரவிராஜ் நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் பாதிக்கப்பட்டால் எந்த விதத்திலேனும் உணர்ந்து மக்களிற்காக செயற்பட்டவர் ரவிராஜ். அவர் கொலை செய்யப்பட்டது ஏன் என்று எவருக்கும் தெரியவில்லை. அவருக்கு எதிரிகள் இல்லை. எல்லோருடனும் அன்பாக பழகினார். நாடாளுமன்றத்திற்குள் எல்லா உறுப்பினர்களுடனும் அன்பாக பழகினார். சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள மொழியில் உரையாற்றி, தமிழ் மக்களின் பிரச்சனைகளை புரிய வைத்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள தீவிரவாத தலைவர்கள் அவரை கொலை செய்…

  15. முல்லைத்தீவு திருமுறிகண்டிப் பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டுச் சிங்களக் குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருமுறிகண்டிப் பகுதிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட கிழக்குப் பக்கமாகவுள்ள காட்டுப் பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் காடு அழிக்கப்பட்டு அந்தப் பகுதியில் ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் துரிதமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதியிலும் “போர் வீட்டுத் திட்டம்” என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்தும் வகையில் மேற்படி வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வீட்டுத் திட்டம் அமைக்கும் பணியானது கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. அதேவேளை சகல வசதிக…

    • 0 replies
    • 590 views
  16. ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி முறைமை வலுப்படுத்தப்பட வேண்டும் - மஹாத்மா காந்தியின் பேரன்:- 09 ஜனவரி 2016 ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி முறைமை வலுப்படுத்தப்பட வேண்டுமென மஹாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஸ்ண காந்தி வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஓராண்டு பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார். 2000 முதல் 2002ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கோபலகிருஸ்ண காந்தி இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் 1987ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் முக்கியமானது என அவர் குறிப்பிட்…

  17. 11 Feb, 2025 | 10:32 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையில் ஆண் -பால் பாலினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு யு.எஸ்.எய்ட் நிறுவனம் 7.9 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரியதொரு விடயமாகும்.இது நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது. ஆகவே இவ்விடயம் குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் யு.எஸ்.எய்ட் என்ற அரச சார்பற்ற …

  18. முக்கிய நபர்களை கொலை செய்யும் நோக்கில் 10 கரும்புலிகள் கொழும்பிற்குள் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நபர்களை கொலை செய்வதற்காக விடுதலைப்புலிகள் 10 தற்கொலை தாக்குதல் அங்கிகளை கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக புலனாய்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கட்டிடங்களை புனரமைப்போர். முற்றும் தொழிலாளர்களை போல் விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் கொழும்புக்கு வந்துள்ளதாகவும் அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் பாதாள குழுக்களின் உதவியுடன் இவர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 1.9k views
  19. [media=] நன்றி! நிலாமதி

  20. புதிய ஜனா­தி­பதி தமிழ் மக்­க­ளது கருத்து வெளிப்­பாட்­டுக்கு மதிப்­ப­ளித்து செயற்­ப­ட­வேண்டும். அவர் அவ்­வாறு செயற்­ப­டுவார் என நம்­பு­கின்றேன். அவ்­வாறு செயற்­ப­டு­வதன் மூலம் நாம் அனை­வரும் இலங்கை நாட்டின் சம­மான குடி­மக்கள் எனும் உணர்வு ஏற்­படும் என்­ப­தையும் நாடு பிள­வு­ப­டாது பாது­காக்­கப்­படும் என்­ப­தையும் புதிய ஜனா­தி­ப­திக்கும் அவர் சார்ந்­தோ­ருக்கும் தமிழ் மக்கள் சார்பில் தெரி­வித்­துக்­கொள்­கின்றேன் என்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்­தி­ருக்­கின்றார். இலங்­கையின் வடக்­கிலும் கிழக்­கிலும் உள்ள அனைத்து நிர்­வாக மாவட்­டங்­க­ளிலும் தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் வாழும் மக்கள் நீண்­ட­கா­ல­மாக தீர்க்­கப்­ப­டாமல் உள…

    • 0 replies
    • 251 views
  21. கதிர்காமம் பகுதியில் சேவையில் ஈடுபட்டிருந்த பெண் உப பெலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு இராணுவப் படைவீரர் உள்ளிட்ட 5 பேர் இடையூறு ஏற்படுத்தியதாகத் தெரியவருகிறது. குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் தகாத முறையில் நடந்து கொள்ள இராணுவப்படைவீரர் உள்ளிட்ட நபர்கள் முற்பட்டதாகத் தெரியவருகிறது. கதிர்காமம் பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் பணியாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த இராணுவ சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் பொருட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக கதிர்கம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார். இவ்வாறு தகாத முறையில் நடக்க முயற்சித்…

    • 0 replies
    • 951 views
  22. 33 LLRC பரிந்துரைகளை தேசிய ரீதியில் செயற்படுத்த நடவடிக்கை - லலித் வீரதுங்க கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட 33 பரிந்துரைகளை தேசிய ரீதியில் செயற்படுத்துவது குறித்து சிறப்பு செயலணி கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு இன்று (13) கருத்து வெளியிட்ட போதே லலித் வீரதுங்கா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள 135 பரிந்துரைகளில் 33 பரிந்துரைகள் தேசிய ரீதியில் செயல்படுத்தப்பட வேண்டியவை என LLRC சிறப்பு செயலணியின் தலைவரான ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க கூறியுள்ளார். …

    • 0 replies
    • 609 views
  23. புலிகள் அமைப்பு ஒருசில உதவிகளையாவது வழங்கியது, அரசாங்கம் எதுவும் செய்யவில்லை [ Tuesday,19 January 2016, 06:07:30 ] யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் விடுதலைப் புலி பேராளிகள் பலர் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிடப்படுகிறது. மனிதாபிமான ஆய்வுகள் மற்றும் செய்திகளை வெளியிடும் உலகின் முன்னணி ஆய்வு ஊடகமான ஐ.ஆர்.ஐ.என் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் வட பகுதியில் ஸ்ரீலங்காவின் முன்னைய அரசாங்கம் பாரிய முதலீடுகளை மேற…

  24. நிசாந்த சில்வா ஜெனிவாவுக்கு சென்றிருக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர் தங்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்ட குற்ற விசாரணைத் திணைக்களத்தின் தலைமை ஆய்வாளர் நிசாந்த சில்வா ஜெனிவாவுக்கு சென்றிருக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு நேற்று சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச அங்கு, விகாராதிபதி மற்றும் பௌத்த பிக்குகளுடன் உரையாடும் போது இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ளார். “எங்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்ட நிசாந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறியதாக இன்று நான் கேள்விப்படுகிறேன். அவர் ஜெனிவாவுக்குச் சென்றிருக்க வேண்டும்“ என சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார். http://www.pu…

  25. அச்சத்தால் உண்மையை கூறமுடியவில்லை! ஜனாதிபதி ஆணைகுழு முன் அழுதுள்ளாராம் கிறிஸ்தவ மதகுரு அக்ஷன்பாம் ஊழியர்கள் பதினேழு பேரின் படுகொலை விசாரணையில் சாட்சியமளிக்க கூடாதென அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளதால், தன்னால் இந்த விசாரணையில் நடந்த உண்மைகளை கூறமுடியாதுள்ளதாக, நேற்று முன் தினம் திங்கட்கிழமை சாட்சியமளிக்க வந்த கிறிஸ்தவ மதகுருவொருவர் அழுதவாறு, ஜனாதிபதி ஆணைகுழு முன் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தில் கடந்த 2006 ஓகஸ்ட் முதல் வாரத்தில் அந்நிறுவன ஊழியர்கள் பதினேழு பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைகுழுவினரால் தற்போது மேற்கொள்ளபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. -வீரகேசரி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.