ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
இந்தியாவில் புலிகள் மீதான தடை நீடிப்பு சரியானது: தீர்ப்பாயம் தீர்ப்பு வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2013 12:28 0 COMMENTS தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் அந்தத் தடை இந்திய மத்திய அரசாங்கத்தினால் நீடிக்கப்படுவதும் சரியானது என இந்திய தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புலிகள் மீதான தடை சரியானதா? இல்லையா? என்பது தொடர்பில் இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயமானது விசாரணைகளை நடத்தி வந்தது. இந்நிலையிலேயே, தனது விசாரணைகளை முடித்துக்கொண்ட தீர்ப்பாயம், தனது தீர்ப்பினை இந்திய வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ஆம் ஆண்டு படுகொலை செய்…
-
- 3 replies
- 619 views
-
-
புலிகளின் வானொலி அறிவிப்பாளர் சந்தேகத்தில் கைது வீரகேசரி இணையம் 1/5/2009 10:44:35 AM - புத்தளம் சாயிரா முகாமில் வைத்து சந்தேகத்தின் பேரில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார் . தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிபரப்புச் சேவையின் சிங்கள அறிவிப்பாளராகக் கடமையாற்றியதாகக் கூறியே இவரைக் கைது செய்துள்ளதாக அவர் கூறினார். கைது செய்யப்பட்ட 20 வயதான யுவதியிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அ…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஷிராணியின் இடத்துக்கு மொஹான் பீரிஸா? சீறுகிறார் சரத் என். சில்வாரி பிரதம நீதியரசர் பதவி யிலிருந்து ஷிராணி பண்டாரநாயக்கவை அகற்றும் விடயத்தில் அரசியல் இருக்கவில்லை என்று கருதியதால்தான் நாங்கள் அதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தோம். பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸை நியமிக்க அரசு தீர்மானித்திருப்பதால் நாங்கள் தவறான விடயத்துக் காகக்குரல் கொடுத்துவிட் டோமோ என்றே எண்ணத் தோன்றுகிறது. இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை இஞ்சி கொடுத்து மிளகு வாங்கிய கதையாகத் தான் இருக்கிறது. இவ்வாறு நேற்று காட்டமாகக் கருத்துத் தெரிவித்தார் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா. மொஹான் பீரிஸை பிரதம நீதியரசராக அமர்த்துவது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது: ஷிராணி…
-
- 1 reply
- 980 views
-
-
20/01/2013 Australia vs. Sri Lanka Cricket at the Sydney Cricket Ground. Over 60 years of Genocide against Tamils cannot be hidden by cricket. The massacre of up to 100,000 Tamils in May 2009 cannot be hidden by cricket. Hundreds and thousands of lives shattered by the Sri Lankan Government cannot be hidden by cricket. As Trevor Grant, former chief cricket writer at The Age has said: “This cricket team is really part and parcel of maintaining the credibility a government that has already been called out on war crimes and crimes against humanity by the UN, and it continues to persecute the Tamils in the Northern and Eastern regions of Sri Lanka.” The 20th of January…
-
- 1 reply
- 395 views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்குக் கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் பிடிப்பட்டது யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து இந்தியாவுக்குக் கடல் மார்க்கமாகக் கடத்திச் செல்லப்பட்டதாகக் கருதப்படும் ஐந்தரை கிலோ நிறையுடைய தங்க பிஸ்கட்டுகளை காங்கேசன்துறை கடற்படையினர் கைப்பற்றியிருக்கின்றனர். சிறிய ரக படகொன்றில் இந்தக் கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரைக் கடற்படையினர் கைது செய்துள்ளதுடன், அவர்கள் பயணம் செய்த படகையும் கைப்பற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் நூறு கிராம் எடையுள்ள 55 தங்க பிஸ்கட்டுகள் என்று கடற்படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவல் ஒன்றையடுத்து 30-ஆம்தேதி காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைப்ப…
-
- 0 replies
- 636 views
-
-
மன்னாரில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு பணிகள் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகி உள்ளது. மன்னார் மாவட்டத்தில் இம்முறை வாக்களிக்க 88 ஆயிரத்து 842 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் புத்தளத்தில் இடம் பெயர்ந்த 5 ஆயிரத்து 807 வாக்களர்களுக்கு புத்தளத்தில் வாக்களிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளத்தில் 12 விசேட வாக்களிப்பு நிலையங்களில் இடம் பெயர்ந்த மன்னார் மாவட்ட வாக்களர்கள் வாக்ளிக்க முடியும். மன்னார் மாவட்டத்தில் 76 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நிலையங்கள் 15 அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கடமைகளில் ஆய…
-
- 1 reply
- 396 views
-
-
தயா மாஸ்டர் மீதான வழக்கு ஒத்திவைப்பு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்ரர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தயா மாஸ்ரர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அனுப்பிவைக்கப்படமையினால் வழக்கை வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் ஒத்திவைத்துள்ளார். இறுதி கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து மக்களை வெளியேற விடாமல் மனித கேடயங்களாக பயன்படுத்தியத…
-
- 1 reply
- 464 views
-
-
கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி, தேசிய பட்டியல் ஆசனம் ரெலோவின் புதிய ஆசை..! 20ம் திகதி நிறைவேற்றப்படுமா..? தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் பதவி மற்றும் தேசிய பட்டியல் ஆசனத்தின் இறுதி இரண்டரை ஆண்டுகள் தமது கட்சிக்கு வழங்கப்படவேண்டும். என எதிர்வரும் 20ம் திகதி கட்சியின் நாடாளுமன்ற குழுவில் கோருவதற்கு ரெலோ தீர்மானித்துள்ளது. ரெலோவின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன் தினம் திருகோணமலையில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ரெலோ இம்முறை 3 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில் புளொட் கட்சியும் ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் முதல் தடவை எதிர்வரும்…
-
- 0 replies
- 345 views
-
-
பொய்யுரைப்பது என்று முடிவான பிறகு என்ன வேண்டுமானாலும் புளுகலாம். ? இதற்கு ஜெயலலிதா மட்டும் விதிவிலக்கா என்ன? பொய்யுரைப்பது என்று முடிவான பிறகு என்ன வேண்டுமானாலும் புளுகலாம். அதைப் பிரசுரிக்க ஊடகங்கள் தயாராக இருக்கும்போது, சொல்ல நா கூசுமா என்ன… போர் என்பது நேருக்கு நேர் இரு தரப்புக்குமிடையே மட்டும்தான் நடக்க வேண்டும். அதுதான் யுத்த தர்மமும் கூட. ஆனால் இலங்கை விஷயத்தில் நடப்பது எந்த வகை தர்மம் எனப் புரியவில்லை. ஒரு பக்கம் இலங்கை ராணுவம். அவர்களுக்கு பின்னால் மறைந்து நின்று தாக்கும் 6 பெரிய வல்லரசுகள். கூடவே இருந்து காட்டிக் கொடுத்த கூட்டம், தமிழர்களின் தீரா வியாதிகளாய் மாறி கொழும்பில் கூடாரமடித்துத் தங்கிவிட்ட பெருச்சாளிகள் தொடர்ந்து தரும் தொல்லை, இன்…
-
- 0 replies
- 1.2k views
-
-
செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2013 15:43 | சர்வதேச இனப்படுகொலை நாள் (International Holocaust Day) யூத இன மக்களின் இனப்படுகொலையை நினைவு கூறும் சர்வதேச இனப்படுகொலை நாள் இன்று பிரான்சில் Unesco வளாகத்தில் Unescoவின் எற்பாட்டில் அதன் தலைவர் திருமதி Irina Bokova தலைமையில் நடைபெற்றது. ஹோலோகாஸ்ட் பற்றிய சரித்திர அறிவியலில் இருந்து இனக்கொலையை தடுப்பது எப்படி?, நாம் கடந்து வந்த பாதையில் இருந்து எதை கற்று கொண்டோம்? என்ற தலைப்பில் யூத மக்களின் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் வழி உறவுகள், கல்விமான்கள், யூத இனப்படுகொலை அமைப்புகள், ஐக்கியநாடுகள் சபையின் முக்கிய அதிகாரிகள் இந்த நினைவு நாளில் பங்கு கொண்டனர். ஐக்கிய நாடுகள் சபை சார்பில் திரு Adama Dieng (Special Ad…
-
- 0 replies
- 316 views
-
-
ராஜபக்சே வருகையைக் கண்டித்து பிப்.5-ல் தமிழ ஆளுநர் மாளிகை முற்றுகை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழக ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணணையக் கூட்டத்தில் போர்க்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை சர்வதேச நாடுகள் கொண்டுவர உள்ளன. இதிலிருந்து தம்மை எப்படியும் இந்தியா காப்பாற்றிவிடும் என்ற இறுமாப்பில் போர்க்குற்றவாளி ராஜபக்சே இருக்கிறான். இதற்காக அண்மையில் அந்நாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான குழு இந்தியாவுக்கு வந்து சென…
-
- 5 replies
- 487 views
-
-
சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கும் பெண் நீர்வேலியில் சம்பவம்: யாழ்.நீர்வேலி பகுதியில் தாயொருவர் ஆறுவயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை மிக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பில் தெரியவருவதவாது , நீர்வேலி பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் வாழும் ஒரு குடும்பத்தை சேர்த்த தாயொருவர் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை கத்தியினால் மிக மோசமாக தாக்கும் காட்சி வீடியோவில் பதியப்பட்டு உள்ளது. தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் தாயார் உயிரிழந்தமையால் , தகப்பனார் வேறு திருமணம் முடித்து உள்ளார். அவ்வாறு இரண்டாம் தரமாக மணமுடித்த பெண்ணே சிறுமியை மிக மூர்க்க தனமாக தாக்கி யுள்ளா…
-
- 74 replies
- 5k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளை அழிக்கும் செயற்பாட்டிற்கு ஜப்பான் ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கவில்லை என கூட்டமைப்பினரிடம் தெரிவி்ப்பு - அகாசி ஞாயிறு, 25 ஜனவரி 2009, 22:22 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்கும் மகிந்த ராஜபக்சவின் முயற்சிக்கு ஜப்பான் முழுமையான ஆதரவு வழங்கும் என்று நான் கூறவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் மறுப்புத் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை ஜப்பான் நாட்டு விசேட தூதுவரான யசூசி அகாசிசை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போது பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் முயற்சிக்கு ஜப்பான் முழுமையான ஆதரவு வழங்கும் என கூறியதாக பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது என கூ…
-
- 1 reply
- 1.4k views
-
-
தொழில்சார் நிபுணர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியது அவசியமானது தொழில்சார் நிபுணர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியது அவசியமானது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தொழில்சார் நிபுணர்கள் அரசியல் மற்றும் பொதுத்துறைப் பணிகளில் ஈடுபட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக மட்டுமே தொழில்சார் நிபுணர்கள் அரசியலில் ஈடுபடுகின்றார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் எதிர்கால அரசாங்கமொன்றில் தொழில்சார் நிபுணர்களின் பங்களிப்பு முக்கியமானதாக அமையும் என தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136398/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 285 views
-
-
19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் முயற்சியை கூட்டமைப்பு எதிர்க்கும்; சுமந்திரன் அறிவிப்பு September 3, 2020 ஜனநாயகத்தை மேம்படுத்தவே நாம் 19 ஆவது திருத்தத்தை உருவாக்கினோம். தற்போதைய அரசு இதை இல்லாதொழிக்க முயல்கிறது. இது நாட்டுக்குக் கேடு, ஜனநாயக விரோத செயல். இதை நாங்கள் எதிர்ப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சியில் தனது அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்- “எமக்கு முன்பாக பாரிய சவால் உள்ளது. எந்த மோசமான ஆட்சியாளர்களை வீழ்த்தினோமென மார்தட்டினோமோ, அவர்கள் அதைவிட மோசமான விதத்தில், அதிக பலத்துடன…
-
- 4 replies
- 594 views
-
-
ஆறு நாள் பயணமாக கடந்த 19ம் திகதி பாகிஸ்தான் சென்றிருந்த சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச கடந்த சனிக்கிழமை நாடு திரும்பிய நிலையில் சிறிலங்கா இதனைத் தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின்போது கோத்தபாய ராஜபக்ச பாகிஸ்தானின் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்து பேசியதுடன், அரசியல் பிரமுகர்களுடன் சந்தித்துப் பேசியுள்ளார். இரண்டு நாள் அவசரப் பயணமாக செவ்வாய்கிழமை மாலை இலங்கை புறப்பட்ட பிரணாப் முகர்ஜி, அன்றிரவு இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். இலங்கையின் இந்த விலாங்கு அரசியலில் இந்திய விழுந்துள்ளதால் இந்திய ஆர்வலர்களாகிய ஈழ தமிழர் கவலை அடைந்துள்ளனர் தன்வசமாக்கல் பிரணாப் முகர்ஜியை ஒரு சொல்லேனும் கதைக்கவிடவில்லை தொடர்ந்து தன் புகழ் …
-
- 0 replies
- 678 views
-
-
யாழ்குடாநாட்டிற்கான இரு நாள் விஜமொன்றை மேற்கொண்டு எதிர்வரும்; 12ம் திகதி யாழ். மகிந்த யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றார். இதன்பிரகாரம், 12ம் திகதி காலை 10.00 மணிக்கு சுன்னாகத்தில் அமையப் பெற்றிருக்கும் யாழ்.ஒளி மின் உற்பத்தி நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார். தொடர்ந்து காலை11.00 மணிக்கு யாழ்.மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றங்கள், தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பான ஆய்வு நிகழ்வில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்வில் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட, மாகாண மற்றும் மத்திய அரசின் துறைசார் அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொள்வர்.அன்றைய தினம் மதியம் நயினாதீவுக்குச் செல்லும்…
-
- 3 replies
- 613 views
-
-
'அஞ்சலி'யை தேடிச் சென்றார் பிரதமர் நியூசிலாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒக்லன்டிலுள்ள அஞ்சலி என்ற யானைக் குட்டியை தேடிச் சென்று பார்வையிட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம், நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, இலங்கைக்கு வந்திருந்தபோது, அஞ்சலி என்ற யானைக் குட்டியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அன்பளிப்பாக வழங்கினார். குறித்த யானைக் குட்டி, ஒக்லன்ட் விலங்குகள் பூங்காவுக்கு கொண்டுச் செல்லப்பட்டது. பின்னவலயில் பிறந்த அஞ்சலிக்கு இப்போது 9 வயதாகின்றது. இப்போது அது பூரண நலத்துடன் மகிழ்ச்சியாக உள்ள…
-
- 0 replies
- 339 views
-
-
முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்புலிகளால் 2 அதிவேக தாக்குதல் படகுகள் அழிப்பு முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கடுமையான கடற்சண்டையில் சிறிலங்கா கடற்படையின் "அரோ" வேகத்தாக்குதல் படகுகள் இரண்டு கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் சிறிலங்கா கடற்படையின் 15 "அரோ" கொமாண்டோப் படகுகள், "டோரா" வேகத் தாக்குதல் பீரங்கிப் படகுகள் என்பன சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை - அவர்கள் மீது கடற்புலிகளின் தாக்குதல் படகு அணி தாக்குதலை தொடுத்தது. கடற்புலிகளின் இந்த கடல் வழி மறிப்புத் தாக்குதலில் - கடற்படையினரின் இரு "அரோ" படகுகள் தாக்கி …
-
- 15 replies
- 1.9k views
-
-
அதிபர் நியமனத்தில் முறைகேடு எனத் தெரிவித்து போராட்டம் வடக்கு மாகாணத்தில் அதிபர்களுக்கான பரீட்சையில் சித்தி பெற்ற ஒருதொகுதி அதிபர்களின் நியமனம் முறைகேடானது எனத் தெரிவித்து சித்தி பெற்றும் நியமனம் வழங்கப்படாத அதிபர்கள் இன்று வெள்ளிக் கிழமை முற்பகல் 10.30 மணியளவில் நல்லூர் செம்மணி வீதியிலுள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் சித்திபெற்ற அதிபர்களின் பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கையில், போட்டிப் பரீட்சைகளில் 398 அதிபர்கள் சித்தியடைந்திருந்தோம். அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்துவிட்டு ஆசிரியர்களாக கடமையாற்றிக் கொண்டிருக்கின்றோம். இவ்வா…
-
- 0 replies
- 296 views
-
-
போர்ட் லூயிஸ் - மொரீசியஸ் நாட்டில், தமிழுக்காக பாடுபட்ட பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரில் பிப்ரவரி 03ம் தேதி தமிழ்ப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது. முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்பள்ளி என்னும் பெயரில் அமைந்த இப்பள்ளி மாரியம்மன் கோயில் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. மொரீசியசில் வாழும் முன்னோடித் தமிழறிஞர் அருணாசலம் புட்பரத்தினம் தனது உரையில், பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணியையும் சிறப்பையும் விரித்துரைத்துள்ளார். கேசவன் சொர்ணம், பள்ளிக்கு இலக்குவனாரின் பெயரை வைத்ததன் காரணத்தையும் பொருத்தத்தையும் விளக்கினார். செமன், தமிழ்ப்பள்ளியின் இன்றியமையாமையைக் கூறினார். மொரீசியஸ் நாட்டின் தமிழ்க்கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் மேனன் மருதை இந்த நன்முயற்சியைப் பாராட்டி…
-
- 2 replies
- 1.6k views
-
-
புலிகளுக்கு ஏவுகணை வாங்க உதவியவர்களுக்கான சிறைத்தண்டனை குறைப்பு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கையை பிறப்பிடமாக கொண்ட கனேடியர்கள் மூவருக்கான 25வருட சிறைத்தண்ட னை 10 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த இவர்கள் மூவரும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வான் தாக்குதலை மேற்கொள்ள விடுதலைப் புலிகளின் இரண்டு உறுப்பினர்களுக்கு ஏவுகணை வாங்குவதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். இவர்களை அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டதன் பின்னர் 25 வருட சிறைத்தண்ட னையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்க…
-
- 2 replies
- 545 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் ஈழத் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட இனப் படுகொலையைக் கண்டித்து உலகத் தமிழ் மக்களுடன் தென்னாபிரிக்க சமூகத்தினரும் நேற்று இணைந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 341 views
-
-
By M.D.Lucias 2013-02-21 16:43:10 லங்கா ஈ நியூஸ் இணையத் தளத்தின் செய்தியாளரும் கேலிச் சித்திரம் வரைபவரும் பத்தியெழுத்தாளருமான பிரகீத் எக்நெலிகொட காணாமற்போய் ஆயிரத்து 124 நாட்கள் நிறைவடைந்திருப்பதை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு கடிதம் ஒன்றை பிரகீத் எக்நெலிகொட மனைவி சந்தியா எழுதியுள்ளார். இக்கடிதத்தை கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. தூதரகத்தில், பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி சந்தியா ஒப்படைத்தார். அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, படப்பிடிப்பு: ஜே. சுஜீவகுமார் 'எனது கணவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி காணாமல் போயிருந்தார். சரத் பொன்சேகா மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் போட்டியிட்ட ஜனாதிபதித் தே…
-
- 2 replies
- 260 views
-
-
சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர் – வடமாகாண முதலமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஓருவர் தனக்கு தகவல் வழங்கியதாக வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் ஆங்கிலநாளேடு ஓன்றிற்கு தெரிவித்துள்ளார் முதலமைச்சர் தெரிவித்ததாக அந்த நாளேடு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது வடமாகாண முதலமைச்சர் தனக்கு செப்டம்பர் மாதம் பலப்பிட்டியவை சேர்ந்த சிங்கள நபர் ஓருவரிடமிருந்து மின்னஞ்சலொன்று வந்ததாகவும் பின்னர் அந்த நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் தெரிவித்தார். நபர் ஓருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது, அனேகமாக …
-
- 0 replies
- 381 views
-