ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
பூநகரி பிரதேசத்தில் சீனப் பிரஜை இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சட்டவிரோதமான முறையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது குறித்த பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சீனப் பிரஜைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போலி நகைகளை குறித்த நபர்கள் விற்பனை செய்து கொண்டிருந்த போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேக நபர்கள் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.சந்தேக நபர்களை எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அட்டாளைச்சேனை விபத்தில் இளைஞர் பலி! அட்டாளைச்சேனையில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் …
-
- 0 replies
- 377 views
-
-
இந்திய மீனவர்கள் 10 பேர் கைது.! இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் நாகப்பட்டினம் பகுதியைச்சேர்ந்த 10 தமிழக மீனவர் யாழ் பருத்தித்துறைக்கு வடக்கே 13 கடல்மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களின் இழுவைப்படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன கைது செய்யப்பட்ட 10 இந்திய தமிழக மீனவர்களை கடற்படையினர் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். ஒப்படைக்கப்பட்ட 10 மீனவர்களையும்…
-
- 0 replies
- 173 views
-
-
அறுவடைக்கு... எரிபொருளை, பெற்றுத் தருமாறு... விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்! கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை நெத்தலியாற்றுப் பகுதியில் கழிவு நீரைக் கொண்டு தண்ணீர் பம்பிமூலம்150 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கமநல சேவைகள் திணைக்களம் ஊடாக பெறப்பட்ட சேதன உரத்தை கொண்டு பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் அறுவடை மேற்கொள்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே எரிபொருளை பெறுவதற்காக வரிசையில் வாகனம் நிறுத்தப்பட்டும் எரிபொருள் பெற முடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர். இன்னும் சிலநாட்களுக்குள் எரிபொருள் கிடைக்கப்பெறா…
-
- 0 replies
- 247 views
-
-
இராமாயணத்தின் சுவடுகள் தவறாக உள்ளன - பெளத்த கல்விமான்கள் புதிய கண்டுபிடிப்பு! திகதி: 20.07.2010 // தமிழீழம் தவறான விதத்தில் உரிமை கோரப்படுவதை அடிப்படையாகக் கொண்டு “இராமாயணத்தின் சுவடுகள் பற்றிய குறிப்புகள் இலங்கையில் காணப்படுவதாக சிங்கள பௌத்த கல்விமான்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் உல்லாசப்பயணத்துறையின் “பொதியில் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில இடங்களுக்குச் செல்வதற்கான வழிகாட்டல்கள் காணப்படுகின்றன. இவை தவறான வரலாறை அடிப்படையாகக் கொண்டவை என்று சில பௌத்த சிங்களக் கல்விமான்கள் தெரிவித்திருப்பதாக எக்ஸ்பிரஸ் செய்திச்சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டுள்ளது. இராமாயணச் சுவடுகள் விசேடமாக இந்தியர்களைக் கவருகின்றன. ஆனால்,அவற்ற…
-
- 0 replies
- 958 views
-
-
சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில வடக்கு முதல்வர் கடும்போக்குவாதி எனவும், இரட்டைகுளம் சிங்களப் பாடசாலை மாணவர்கள் கழிப்பறைக்கு செல்லக் கூட தண்ணீர் கொடுக்கவில்லை எனவும், வீட்டில் இருந்தே அவர்கள் தண்ணீர் எடுத்துச் செல்வதாக தன்னிடம் கூறியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். மாத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். மேலும், பிரபாகரனை விட சம்பந்தனைப் பார்த்தே பயப்பட வேண்டும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்படுத்தப்பட்டால் நோர்வே அரசாங்கம், பகிரங்கமாக ஆயுதங்களை வ…
-
- 10 replies
- 1k views
-
-
தமிழ் மக்களை வெளியேற்றி புத்த விகாரை நிர்மாணிக்கப்படுகின்றது திகதி: 27.07.2010 // தமிழீழம் மட்டக்களப்பு, கண்ணாய்புரம் தமிழ் கிராமத்தில், சிறப்பு அதிரடி படையினரால் புத்த விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பகுதியில் முருகன் ஆலயம் ஒன்றை நியமிப்பதாக கூறி, முன்னதாக அங்கிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும் தற்போது அங்கு புத்தவிகரை ஒன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு முருகன் கோவில் நிர்மாணிக்கப்படுவதாக நம்பி, அங்கு நடைபெற்ற சிரமதான பணிகளிலும் பொது மக்கள் பங்குபற்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தின் தமிழ் கிரா…
-
- 0 replies
- 563 views
-
-
சீனா நம்பகமான நட்பு நாடு – இலங்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சீனா நம்பகமான நட்பு நாடு என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் முயற்சிகளில் இலங்கைக்கு சீனா பாரியளவில் உதவிகளை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் இலங்கைக்கு உதவியதாகத் தெரிவித்துள்ளார். இயற்கை அனர்த்தங்களின் போதும் இலங்கைக்கு சீனா பாரியளவில் உதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும் முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் https://globaltamilnews.net/archi…
-
- 1 reply
- 376 views
-
-
குமரன் பத்மநாதன் சிறையில் இல்லை! போட்டு உடைக்கின்றார் அமைச்சர் டியூ புதன், 04 ஆகஸ்ட் 2010 12:05 . . குமரன் பத்மநாதன் என்கிற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச் சந்தேக நபர் எவரும் சிறையில் இல்லை என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகத் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெற்றபோது ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீ ஜெயசேகரவின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார். அவசியம் ஏற்பட்டால் இது தொடர்பாக விசாரணை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் 8780 புலிச் சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள…
-
- 0 replies
- 903 views
-
-
புளொட்டின் உயமட்டக் குழு நாளை கூடுகின்றது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதா அல்லது மாற்று அணியில் இணைந்து போட்டியிடுவதா? என்ற முடிவு பற்றி ஆராய புளொட்டின் உயமட்டக் குழு வவுனியாவில் நாளை மாலை கூடி ஆராயவுள்ளது. இந்தத் தகவலை அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ‘தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறியதால் தற்போது புளொட் மற்றும் தமிழ் அரசுக் கட்சியுமே சேர்ந்துள்ளன. ஆசனப் பங்கீடு தொடர்பில் எமது கட்சிக்கும் அதிருப்தி உள்ளது. இந்த நிலையிலேயே கட்சியின் உயர்மட்டம் நாளை மாலை கூடுகிறது எனவும் அவர் கூறினார். h…
-
- 0 replies
- 284 views
-
-
உலை எண்ணெய் குறைகின்றதாக அறிவிப்பு மின் உற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான உலை எண்ணெய் குறைவடைந்து செல்வதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் ஒன்றிணைந்த வலையத்தில், நாளொன்றுக்கு அவசியமான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் 2 மின் பிறப்பாக்கிகளுக்கும், 4 நாட்களுக்கு மாத்திரமே உலை எண்ணெய் போதமானதாக உள்ளது. அத்துடன், மேற்கு முனைய மின் உற்பத்தி நிலையத்துக்கு 2 நாட்களுக்கு அவசியமான உலை எண்ணெய்யே கையிருப்பில் உள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. (R) …
-
- 0 replies
- 456 views
-
-
இலங்கை அரசாங்கத்தின் தடை காரணமாக வெளிநாட்டு புலம்பெயர் அமைப்புக்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் அண்மையில் 16 புலம்பெயர் அமைப்புக்களையும், 424 தனிப்பட்ட நபர்களையும் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த தடையினைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழ் சமூகத்தினருக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக இலங்கைப் பாதுகாப்பை தரப்பை ஆதாரம் காட்;டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 1373 பிரகடனத்தின் அடிப்படையில் இந்த அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.தடை அறிவிப்பின் பின்னர் சில புலம்பெயர் அமைப்புக்களின் நிகழ்வுகளில் பங்கேற்போர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, இலங…
-
- 2 replies
- 499 views
-
-
கூட்டமைப்பின் பட்டியலில் முஸ்லிம்கள் ஐம்பது பேர்!! கூட்டமைப்பின் பட்டியலில் முஸ்லிம்கள் ஐம்பது பேர்!! எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பட்டியலில் சுமார் 50 வரையான முஸ்லிம்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேச சபை உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இந்த 50 க்கும் குறையாத முஸ்லிம் வேட்பாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கள…
-
- 0 replies
- 254 views
-
-
மோடிக்கும் பாடம்எடுக்கத் தயாராகிறார் மகிந்த ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார் கெஹலிய இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு இலங்கை ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டு;ள்ளார். நரேந்திர மோடி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் கெஹலிய தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் வலுவாகவே காணப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/a…
-
- 1 reply
- 566 views
-
-
சின்னங்கள் ஆதிக்கம் செலுத்துமா? http://www.virakesari.lk/
-
- 1 reply
- 293 views
-
-
கண்ணீர்ப் புகைப்பிரயோகத்தின் பின்னர்... வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், உயிரிழப்பு! கண்ணீர்ப் புகைப்பிரயோகத்தின் பின்னர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அருகில் நடத்தப்பட்ட கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட அவர், மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. https://athavannews.com/2022/1291083
-
- 1 reply
- 265 views
-
-
படுக்கையில் வைத்து மனைவியை வெட்டிக்கொன்றார் கணவன் திருநெல்வேலி பாற்பண்ணைப் பகுதியில் சம்பவம் தலை மற்றும் பிடரிப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை திருநேல்வேலி பாற்பண்ணைப் பகு தியில் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப் பட்டது. இந்தப் பெண்ணை அவரது கண வரே படுக்கையில் வைத்துப் படுகொலை புரிந்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகின்றது. பாற்பண்ணை, இரண்டாம் ஒழுங்கை யில் வசித்துவந்த சிவசீலன் ஜெயசுதா என்ற 29 வயதுடைய குடும்பப் பெண்ணே கொலை யுண்டவராவர். குறிப்பிட்ட வீட்டில் இவரும் கணவரும் மட்டுமே தங்கி இருந்தனர் என்று கூறப்படு கிறது. எட்டு வயதேயான இவர்களது மகள் ஒருத்தி தனது போர்த்தியார் வீட்டில் வசித்து வந்தார். …
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கையில் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவி திட்டங்களை வழங்குவதுடன் நிற்காது அவர்களுக்கான அரசியல் தீர்விலும் விரைந்து செயற்படவேண்டியுள்ளதாக நிருபாமா ராவ் கூறியுள்ளார். த ஹிந்து பத்திரிகைக்கு இலங்கை விஜயம் தொடர்பிலான விளக்கத்தின் போதே இவ்வாறு கூறியுள்ளார். மனிதாபிமான பணிகளில் இந்தியா முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும் அதே வேளை அரசியல் தீர்வு ஒன்றை எட்டவும் இந்தியா வலியுறுத்தும் எனவும் கூறினார். அரசியல் தீர்வு தொடர்பில் மஹிந்த இராஜபக்ஷவுடன் பேசியுள்ளீர்களா என கேட்டபோது, தான் எதுவும் பேசவில்லையென்றும் ஆனால் மஹிந்த அரசியல் தீர்வு தொடர்பில் ஆர்வமாக உள்ளதனை தன்னால் அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளதாக கூறியுள்ளார். Eelanatham.net
-
- 4 replies
- 740 views
-
-
மின்னஞ்சல் கண்டுபிடித்த தமிழர் சிவா ஐயாதுரை அவர்களின் துணிச்சலான பதிவு !! அவருக்கு நம் வாழ்த்துகள் ! // If Rajapaksa can enter India, then it's time for Tamilians to exit India. Death to Rajapaksa --- butcherer of Tamilians! // - Message from the inventor of Email. ராஜபக்சே இந்தியாவிற்குள் நுழையமுடியும் என்றால் , தமிழர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நேரம் வந்து விட்டது. தமிழினக் கொலைகாரன் ராஜபக்சேவிற்கு மரணம் உரித்தாகட்டும். V.A. Shiva Ayyadurai Yes, we unite now around ONE cause: A FREE TAMIL NATION, Period. FREE --- means as starters: 1. No caste system, 2. Liberation of woman, 3. Freedom of expression for all religions . And those "tamilians" who aided in but…
-
- 14 replies
- 4k views
-
-
ஜெருசலேம் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் ஆதரவினை இலங்கை முற்றாக இழக்கும் நிலை (லியோ நிரோஷ தர்ஷன்) ஜெருசலேம் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கடந்த வியாழக்கிழமை கூட்டப்பட்ட 10 ஆவது அவசர விசேட கூட்டத் தொடரில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்தது. இலங்கை தான் வகித்து வரும் நீண்ட கால பாரம்பரிய மற்றும் கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி வாக்களிப்பில் வாக்களித்ததாக அரசாங்கம் உத்தியோக பூர்வமாக தனது நிலைப்பாட்டை அறிவித்தது. இந்நிலையில் இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டில்…
-
- 10 replies
- 705 views
-
-
அரசுக்கு நேர்ந்த அவலம் ஜெனீவாப் பேச்சுகளில் முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் தான் வைத்த வலையில் தானே விழும் அவலம் இலங்கை அரசுத் தரப்புக்கு நேர்ந்திருக்கின்றது. அரசுப் பிரதிநிதிகளோடு விடுதலைப் புலிகள் சரிக்குச் சரி சமதையாக - சம அந்தஸ்தில் - அமர்ந்திருந்து பேசுவதும், வாதிடுவதும் சிங்கள, பௌத்த பேரினவாத சக்திகளின் முன்னால் தனக்கு பேரிழுக்குத் தரும் விடயமென்றுகருதிய அரசுத்தரப்பு, அந்தப் பேச்சுகள் பற்றிய உள்வீட்டு விடயங்கள் அம்பலமாகாமல் அமுக்கி வாசிக்கச் செய்வதன் மூலம் விவரங்களை மூடிமறைத்து சமாளிக்கத் திட்ட மிட்டது. அதற்காக செய்தியாளர்களுக்கு முழுக் கதவடைப்பு நடவ டிக்கை வனையப்பட்டது. முன்னைய அமைதிப் பேச்சுகள் போலல் லாமல் இந்த அமைதிப்பேச்சுகள் பற்றிய விடயங்களை பேச்சு முடிவடைய…
-
- 0 replies
- 919 views
-
-
Print | E-mail : Email this Article சனிக்கிழமை, 11, செப்டம்பர் 2010 (19:43 IST) இலங்கை: இந்து கோவில்களில் சிலைகள் உடைப்பு இலங்கையில் உள்ள இந்து கோவில்களில் உள்ள சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்துக்கள் குற்றம் சாட்டியுள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் திருகோணமலை பகுதியில் உள்ள இந்து ஆலயங்களில் கடந்த பல மாதங்களாக இந்துக்கள் வழிபடும் சிலைகள் உடைக்கப்படும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன என்று, அப்பகுதியில் உள்ள இந்துக்கள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். திருகோணமலை, ஆதிகோணேஸ்வரர், கள்ளிமேடு முத்துமாரியம்மன், பட்டிமேடு சிந்தாமணி பிள்ளையார், …
-
- 0 replies
- 791 views
-
-
தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவனை வீட்டுக்குச் சென்று வாழ்த்தினார் ஆளுனர்! [Friday 2017-12-29 19:00] தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகனை வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, பருத்தித்துறை புற்றளையில் அமைந்துள்ள மாணவரின் வீட்டுக்கு நேரடியாக சென்று வாழ்த்தியுள்ளார். இன்று முற்பகல் 10.45 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற ஆளுநர் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையையும் குறித்த மாணவனுக்கு வழங்கி கௌரவித்தார். இதன் பின்னர் ஊடகங்களிடம் பேசிய ஆளுநர், தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ள இந்த மாணவன் மேலும் முன்னேறி இந்த நாட்டிற்க…
-
- 1 reply
- 332 views
-
-
வெளிநாட்டு இராஜதந்திரிகளின் கருத்துக்கள் குறித்து ரணில் கவலை வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உத்தியோகப்பற்றற்ற விதத்தில் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு இராஜதந்திரிகளை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்துள்ள ஜனாதிபதி தனது கரிசனைகளை உத்தியோகப்பற்றற்ற விதத்தில் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட இராணுவநடவடிக்கை குறித்து தெளிவுபடுத்தியுள்ள ஜனாதிபதி இராஜதந்திரிகள் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னர் அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தகவல்களை பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். உங்கள் நாடுகளில் ஜனாதிபதி அலுவலகங்களை ஆர்ப்பா…
-
- 1 reply
- 322 views
-
-
திங்கட்கிழமை, செப்டம்பர் 20, 2010 திருகோணமலை - உப்புவெளி - அம்பிலிபுரம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து மனித மண்டையோட்டுத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உப்புவெளி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து இந்த மனித மண்டையோடுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மனித மண்டையோட்டுத் துண்டுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மனித மண்டையோட்டுத் துண்டுகள் அநுராதபுரத்திற்கு பரிசோதனைக்கென எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . ஈழ நாதம்
-
- 0 replies
- 744 views
-
-
தன் வசம் நாக பாம்பு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த பாம்பு பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன (டிலானி) என்பவர் பிரசவத்திற்கான அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் கொள்ளுப்பிட்டி களியாட்ட விடுதியில் இரவு நேர நடனப் பெண்ணாகப் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண் தங்கியிருந்த அநுராதபுரம் வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பொலிஸ் அனுமதி இன்றி எவரும் இவர் தங்கியிருந்த அறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதேவேளை இவர் சிறிது காலம் சுல்த்தான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில…
-
- 1 reply
- 970 views
-