ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
2021 ஆம் ஆண்டில், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 50 மருந்தகங்களில் (ஒசுசல) 26 மருந்தகங்களில் தேவையற்ற செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 கோடியே 32 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், அவற்றில் 10 மருந்தகங்களின் இழப்பு, 15 இலிருந்து 175 வீதம்வரை அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இரத்தினபுரி, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை, பண்டாரகம மற்றும் மொனராகலை ஆகிய நான்கு மருந்தகங்கள், கடந்த 2020ஆம் ஆண்டில் இலாபம் ஈட்டியிருந்தது. எனினும், 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டில் மருந்த…
-
- 0 replies
- 525 views
- 1 follower
-
-
COLOMBO, Sri Lanka - In Sri Lanka's war-torn north and east, where killings happen every day and work is nearly nonexistent, it doesn't take much to entice a man to leave. So when an employment agency offered a steady paycheck for laboring amid Dubai's soaring glass and steel towers, 17 young Sri Lankan men paid their fee to the job brokers — $2,000, a small fortune on this tropical island — and signed up. But instead of going to work, they were locked in a room guarded by a man with a pistol. They had been sold to another agency, they were told, for $1,200 apiece. It took them two weeks to realize where they were: Iraq. "We knew Iraq was dange…
-
- 0 replies
- 843 views
-
-
இலங்கை உயரதிகாரிகள் கைது செய்யப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது – விஜயதாச ராஜபக்ஷ 30 ஏப்ரல் 2011 இலங்கை உயரதிகாரிகள் கைது செய்யப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது – விஜயதாச ராஜபக்ஷ ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையின் காரணமாக இலங்கையின் உயரதிகாரிகளை கைது செய்யக் கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் இலங்கையின் முக்கிய பிரமுகளை கைது செய்வதற்கு தேவையான பிடிவிராந்தினைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேவையானவர்கள் ஐக்கிய நாடுகள் நிபுணர் அறிக்கையை ஆதாரம் காட்டி இவ்வாறு பிடிவிராந்துகளை பெற்றுக்கொள்ள …
-
- 0 replies
- 765 views
-
-
மன்னாரில் இதுவரை 62 மனித எச்சங்கள் மீட்பு ! மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 45ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசேட சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஷ தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 60 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை மேலும் 2 மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 62 மனித எலும்புக்கூடுகள் கண் பிடிக்கப்பட்டுள்ளது. கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அகற்று…
-
- 1 reply
- 435 views
-
-
Tigers' war is over but controversial benefactor won't give up fight for justice Tim Elliott They're freedom fighters, not terrorists, says Professor John Whitehall. Tim Elliott writes. HE HAS been called a ''terrorist collaborator'' and ''cunning propagandist'', a ''brainwashed puppet'' and ''naive white man''. He has been investigated by the Australian Federal Police and was mentioned last year by a Supreme Court judge in relation to potential anti-terrorism charges. But for Professor John Whitehall, the University of Western Sydney's foundation chair of paediatrics and child health, ''collaborating'' with Sri Lanka's Tamil Tigers is nothing to hide from…
-
- 0 replies
- 759 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நிச்சயம் வெற்றியீட்டுவார். ஜனாதிபதி ஒருபோதும் தோல்வியடையமாட்டார். ஆனால் மக்களின் தீர்ப்புக்கு எமது ஜனாதிபதி எப்போதும் தலைசாய்ப்பார் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துவிட்டது. அந்த முடிவை அவர் கள் எடுத்துவிட்டனர். கூட்டமைப்பின் தீர்மானம் எப்போது அறிவிக்கப்பட்டாலும் இந்த முடிவுதான் வரும். ஆனால் தற்போது கூட்டமைப்பு தனது முடிவை அறிவித்தால் தெற்கில் எதிரணிக்கு வாக்குகள் கிடைக்காது என்பதால் கூறாமல் இருக்கின்றனர் என்றும் …
-
- 1 reply
- 537 views
-
-
கூட்டுறவுத் திணைக்களத்தின் காணியை இராணுவம் திரும்ப ஒப்படைக்கவேண்டும்: விக்னேஸ்வரன் மன்னார் நகரத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள கூட்டுறவு திணைக்களத்தின் காணியை இராணுவம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மதியம் 1.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் இவ்விடயம் தொடர்பில் குறித்த கூட்டத்திற்கு இராணுவ அதிகாரி வருகை தராத நிலையில் பொலிஸ் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. …
-
- 0 replies
- 398 views
-
-
புனைகதைகளாக வனையப்பட்ட சரித்திரத்தை சரிவர எழுதுங்கள்! இலங்கை இனப்பிரச்சினைக்கு மூலமாக அமைந்த காரணியைப் புட்டு வைத்திருக்கின்றார் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரான பேராசிரியர் சுச்சரித்த கம்லத். சிங்கள பௌத்த பேரினவாதக் கருத்தாதிக்கம் இன்று சிங்கள தேசத்தின் தேசியச்சித்தாந்தமாக மேலாண்மை செலுத்தி வருவதற்கான அடிப்படைப் பின்புலக் காரணத்தையே அவர் அம்பலப்படுத்தி இருக்கின்றார். சிங்களத்தின் மனவமைப்பின் ஆழத் தில் அழியாத கோடுகளாகப் பொறித்து விடப்பட் டிருக்கும் வலுவான இந்தச் சிந்தனைப் போக்கே சிறுபான்மையினரை அடிமைப்படுத்தி, அடக்கி, ஒடுக்கி அவர்களின் உரிமைகளைப் பறித்து, அவர் களின் தாயகத்தை ஆக்கிரமித்துத் திமிர்கொண்டு நிற்க பெரும்பான்மை இனத்தை வழிப்படுத்தியி ருக்கின்றது. இலங்…
-
- 0 replies
- 831 views
-
-
எதிர்வரும் 18 ஆம் திகதியை துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, இந்தத் தினத்தில் சிறிலங்காவில் வாழும் அனைத்துத் தமிழர்களும் கோயில்களிலும் தேவையாலயங்களிலும் மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும் கேட்டுள்ளது. இது தொடர்பில் சற்ற நேரத்துக்கு முன்னர் எமது இணையத்தளத்துக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம் கே. சிவாஜிலிங்கம் மேலும் கூறியதாவது, எதிர்வரும் 18 ஆம் திகதியை சிறிலங்கா வாழ் அனைத்துத் தமிழர்களும் துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும். அத்தினத்தில் கோயில்களுக்கும் தேவாலயங்களுக்கும் சென்று எம்மை விட்டுப் பிரிந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனைகளில் ஈடுபடுதல் அவசியம். …
-
- 0 replies
- 741 views
-
-
போதை மற்றும் சமூகசீர்கேட்டிலிருந்து இளைஞர் யுவதிகளை பாதுகாக்க வேலைத்திட்டம்!! யாழ்ப்பாணம் வலி.வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் போதை மற்றும் சமூகசீர்கேட்டிலிருந்து இளைஞர் யுவதிகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன், சர்வோதயம் அமைப்பின் அனுசரணையுடன் பிரதேச செயலகத்துடன் இணைத்து குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. உதவி பிரதேச செயலாளர் சங்கீதா கோகுலதர்சன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் …
-
- 0 replies
- 168 views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
வெள்ளத்தால் தடைப்பட்டிருந்த வடபகுதிக்கான ரயில் சேவைகள்இ இன்று காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே செயற்பாட்டு கண்காணிப்பாளர் எல்.ஏ.எம். ரத்நாயக்க தெரிவித்தார். - www.tamilmirror.lk/136501#sthash.9BMUdT64.dpuf
-
- 0 replies
- 269 views
-
-
வெடுக்குநாறி மலையை காக்க -ஆர்ப்பாட்டம்!! வவுனியா, ஒலுமடுவில் உள்ள வெடுக்குநாறி மலையைத் தொல்லியல் திணைக்களம் உரிமை கோருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்களால் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு வடக்குப் பிரதேச செயலம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார். வவுனியா, வெடுக்குநாறி மலையும், ஆதி லிங்கேஸ்வரரும் எமது அடையாளம். அவற்றை ஆக்கிரமிக்க எடுக்கும் முயற்சிகளைத் தடுத்…
-
- 1 reply
- 803 views
-
-
வடமராட்சி கிழக்குப் பகுதியில் மீண்டும் மீன்பிடித் தொழிலில் சிக்கல்கள் தோன்றி உள்ளன. 23 மே 2011 வடமராட்சி கிழக்குப் பகுதியில் மீண்டும் அதிகரித்திருக்கின்ற சிங்கள மற்றும் முஸ்லீம் மீனவர்களது அத்துமீறல் தொடர்பில் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு செல்கின்றன. குறிப்பாக கடந்தகாலங்களில் மீன்பிடிபதற்கான கொட்டகைகள் அமைத்துத் தங்குவதற்காக வலைப்பாடுகள் தமக்கு இருப்பதாகக் கூறி முஸ்லீம் மற்றும் சிங்கள மீனவர்கள் படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். தாளையடிப் பகுதியில் இவ்வாறு நூற்றுக்கணக்கான மீனவர்கள் வந்திருப்பதாலும் அவர்களை உள்ளுர் மீனவர் சங்கம் வரவேற்று அனுமதி வழங்கியிருப்பதாகவும் ஏனைய மீனவ அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன. ஏற்கனவே வடமராட்சி கிழப்பின் மணற்காடு குடத்தனை…
-
- 0 replies
- 721 views
-
-
சிறிலங்காவில் எதிர்வரும் 08 ம் நாள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரிப்பதாவும்,தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்கவேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளமை பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று தேர்தல் களத்திலுள்ள அனைத்து சிங்களத் தலைமைகளும் தமிழின அழிப்பின் பங்காளிகளும் இன அழிப்பை நேரடியாக நெறிப்படுத்தி வழிப்படுத்தியவர்களே. தமிழினம் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டதை, இசைப்பிரியா உள்ளிட்ட எமது பல சகோதரிகள் சிங்களப் படைகளால் சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை ,ஆயிரக்கணக்கான எங்கள் உறவுகள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதை, பல ஆயிரம் தமிழ் பெண்கள் வி…
-
- 1 reply
- 440 views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சீனா தயார்! யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அப்பகுதிகளில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சீனா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாட்டு திட்டங்கள் சீனாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வடக்கு, கிழக்கு மக்களும் அதன் பயன்களை பெறவேண்டுமென்ற நோக்கத்தில் இச்செயற்பாட்டினை சீனா மேற்கொள்ள முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாக கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தின் அரசியல் பிரிவின் தலைவர் ல…
-
- 15 replies
- 1.8k views
-
-
நடாஷா எதிரிசூரிய கைது பௌத்தமதம், பௌத்த பாடசாலைகள் மற்றும் அதில் பயிலும் மாணவ, மாணவிகளை அவமதிக்கும் வகையில் “மொடாஹிமானய” எனும் தலைப்பில் வீடியோவை பதிவேற்றினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே நடாஷா எதிரிசூரிய, கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கபூரை நோக்கி பயணிப்பதற்காக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்தபோதே, குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் இவர், கைது செய்யப்பட்டார். அதன்பின்னர், கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் இவர் ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை கையளிக்கப்பட்டார். கல்கிஸை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 31 வயதான இந்தப் பெண், மலேசியா கோலாலம்பூரை நோக்கி சனிக்கிழமை (28) அதிகாலை 12.05க்கு புறப்படவிருந்த மலேசியா விமானச் …
-
- 14 replies
- 941 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் இராணுவத்தினரால் இரு புதிய ரக மிதி வெடிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதா
-
- 0 replies
- 723 views
-
-
[Friday, 2011-05-27 16:23:43] நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்துவருவதன் காரணமாக கம்பஹா, களுத்துறை, கொழும்பு மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 1299 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஐந்து பேர் உயிரிழந்திருப்பதகவும் மேலும் ஒருவர் காணமல் போயிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி கேகாலை மாவட்டத்தில் நான்கு பேரும் களுத்துறை மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். களுத்துறையில் உயிரிழந்தவர் மின்னல் தாக்க…
-
- 0 replies
- 902 views
-
-
வட மாகாண 130 ஆவது அமர்வில் அனந்திக்கு கடும் கண்டனம் வடமாகாணசபை தொடர்பில் மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அனந்தி சசிதரனுக்கு வடமாகாணசபையில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் சிறப்புரிமையை மீறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 130 ஆவது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அவை தலைவர் மேற்படி விடயம் தொடர்பாக கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு சென்று திரும்பிய மாகாணசபை உறுப்பினர் அமைச்சர் என கூறும், அனந்தி சசிதரன் கடந்த 25 ஆம் திகதி பத்திரிகையொன்றுக்…
-
- 0 replies
- 374 views
-
-
(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) இந்தியா, ஒடிசா மாநிலத்தில் புகையிரத விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் தமிழ் மக்கள் சார்பாகவும், நாட்டு மக்கள் சார்பாகவும் உயரிய சபை ஊடாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இந்த ஆண்டில் பதிவான மோசமான விபத்தாகவும், மனித குலம் எதிர்கொண்ட பாரிய அழிவாகவும் இந்த புகையிரத விபத்து பதிவாகியுள்ளது. கொத்துக் கொத்தாக உறவுகள் உயிரிழந்தம…
-
- 2 replies
- 579 views
-
-
புதன், 01 ஜூன் 2011 08:31 . இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ராஜீவ் கொலை வழக்கின் மர்மங்கள் விலகாது போலும்! ராஜீவ் சர்மா என்பவர் எழுதிய 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி - காலடிச் சுவடுகள்’ என்ற புத்தகம் ஆங்கிலத்தில் வெளியாகி பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியது. அதை ஆனந்தராஜ் என்பவர் தமிழ்ப்படுத்தி உள்ளார். ''ராஜீவ் காந்தி படுகொலை என்பது நம்புவதற்கு அப்பாற்பட்ட ஒரு கொடூரம் என்பது வெளிப்படை. இதில் புலிகள் வெறும் கைகள் மட்டுமே. தனுவும் சிவராஜனும் அதில் வெறும் விரல்களே. இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள மூளை இதுவரை மறைந்தே உள்ளது. ராஜீவ் படுகொலை, இந்தியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கவும் வலுவிழக்கச் செய்யவுமான சர்வதேசச் சதி என்ற சக்கரத்தின் …
-
- 2 replies
- 951 views
-
-
மட்டக்களப்பில் மெழுகு திரியைத் தேடி அலையும் இராணுவம் ஜ வெள்ளிக்கிழமைஇ 23 மார்ச் 2007 ஸ ஜ நசார் ஸ கிழக்கு மாகாணத்தின் அனைத்து இராணுவ முகாங்களின் தொடர்பாடல்களையும் மின்சாரத்தையும் ஒருங்கிணைக்கும் றெடதெனியவில் அமைந்துள்ள தொடர்பாடல் கோபுரமும் அதனுடன் இணைந்திருந்த மின்மாற்றியும் தகர்க்கப்பட்டுள்ளது. இந்த இனம் தெரியாத நபர்களால் நடாத்தப்பட்ட வெற்றிகர தாக்குதலால் கிழக்கு மாகாணத்தில் வெலிக்கந்தை பகுதியில் அமைந்திருந்த அனைத்து ஒட்டுக் குழுக்களின் குடில்களுக்கும் இராணுவ முகாம்களுக்கும் வழங்கப்பட்டு வந்த மின்சார வினியோகம் நிரந்தரமாக தடைப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து வாளைச்சேனை வெலிக்கந்தை களுவாங்கேணி போன்ற பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் வினியோகங்களும் முற்றுமுழு…
-
- 1 reply
- 1.2k views
-
-
Posted by குணா on 05/06/2011 in செய்தி எங்களுடைய மண்ணை நாங்கள் ஆளும் நாள் வரும்வரைக்கும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என வலிகாமம் வடக்கில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். மேற்படிக்கூட்டத்தில் தொடர்ந்து அவர் உரையாற்றும்போது. சுதந்திரத்திற்கான போராட்டத்தில் எமது இனத்தைப்போல் மிகப்பெரிய துன்பங்களைச் சுமந்தவர்களும் அந்தத்துன்பங்களைப் போக்கிக் கொள்வதற்காக அளப்பரிய தியாகங்களையும், இந்த உலகத்தில் வேறு எந்த இனமும் செய்திருக்கமுடியாது. எனவேதான் அயர்லாந்தின் விடுதலைக்காகப் போராடிய மக்ஸ்பெயின் என்ற போராளியின் இரத்த சாசனத்தை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்கின்றோம். அற்ப சொற்ப சலுகைகளுக்க…
-
- 2 replies
- 518 views
-
-
இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோதாபய ராஜபக்ஸ கொழும்பில்... தனது இல்லத்திலேயே தங்கியிருப்பதாக கொழும்பின் முக்கிய தகவல் ஒன்று தெரிவிக்கிறது... பசில் ராஜபக்ஸவும் அவரது மனைவியும் மட்டுமே அமெரிக்கா நோக்கி புறப்பட்டு சென்றதாகவும் அண்ணனை தனித்து கைவிட்டு போக விரும்பாத அவர் வருவதை எதிர்கொள்ள தாயாரன நிலையில் இருப்பதோடு ஆயளும் புதிய அரசாங்கத்திற்கு அண்ணன் மகிந்தவுடன் இணைந்து தலையிடி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது... இலங்கையின் யுத்த வீரர்களாக வர்ணிக்கப்படும் கோத்தாபய மற்றும் மகிந்த சகோதரர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் எதனையும் இலங்கை அரசாங்கம் எடுக்க முடியாது என்பது மகிந்த சகோதரர்களுக்கு தெரியும். ஆடசியை இறுகத் தக்கவைக்காமல் யுத்த வீரர்களுக…
-
- 2 replies
- 859 views
-