ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் குறித்த நினைவுப் பகிர்வுகளை அனைவரும் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்புப் பிரிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
கூட்டமைப்பின் பலம் தமிழ் வாக்காளர்களின் கையிலேயே உள்ளது – கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள்AUG 09, 2015 | 2:04by கி.தவசீலன்in செய்திகள் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவும்- பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும்- அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். கூட்டமைப்பின் பலம் தமது வாக்குகளில்தான் தங்கியுள்ளது என்பதனை ஒவ்வொரு தமிழ் வாக்காளர்களும் மறந்து விடக்கூடாது. இவ்வாறு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையில், “தமிழினத்திற்கு எதிராகத் திட்டமிட்டு இழை…
-
- 0 replies
- 487 views
-
-
தனிமையிலிருந்த மூதாட்டி கொலை; தெல்லிப்பளையில் சம்பவம் வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மூதாட்டியின் கழுத்தில் காணப்படும் அடையாளத்தை வைத்தே கழுத்து நெரித்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டிலிருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தெல்லிப்பளை மகாதனையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது -70) என்ற மூதாட்டியே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. மூதாட்டியின் வீட்டுக்கு இன்று காலை சென்ற உறவினர்கள், அவர் …
-
- 2 replies
- 672 views
-
-
தௌஹீத் ஜமாத் அமைப்பை தடைசெய்யும் வர்த்தமானி வெளியானது! பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய தேசி தௌஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் ஜமேதுல் மில்லாது இப்ராஹிம் அமைப்பு ஆகியவற்றை தடைசெய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த இரு அமைப்புகளையும் தடைசெய்து, அவற்றின் சொத்துக்களை முடக்கும் அறிவிப்பை கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்தபோதும், அதற்கான வர்த்தமானி வெளியிடப்படாமல் காணப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொடவின் ஒப்புதலுடன் தற்போது இவற்றிற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹரான் தௌஹீத் ஜமாத் அமைப்புட…
-
- 2 replies
- 521 views
-
-
கேபிள் தொலைக்காட்சி இணைப்பினை வழங்கிக் கொண்டிருக்கும் ஆறுகால் மடம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் அலெக்ஸ்குமார் என்பவருடைய வீட்டிருள் புகுந்த ஆயுததாரிகள் நேற்றிரவு இந்த கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். நேற்று இரவு 9 மணிக்கு பிரஸ்தாப நபருடைய வீட்டுக் கதவினைத் தள்ளிக் கொண்டு உள்புகுந்த ஆயுததாரிகள் கைத்துப்பாக்கியை நெஞ்சில் வைத்து கேபிள் ரிவி யை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லை என்றால் உன்னை சுட்டு விடுவதாக கூறி மிரட்டி வீட்டின் யன்னல்களை உடைத்து சென்றுள்ளதாக தெரிவித்தார். இது பற்றி அலெக்ஸ் கருத்து தெரிவிக்கையில் நான் கடந்த 10 வருடங்களாக கேபிள் ரிவி நடத்தி வருகின்றேன் கடந்த சில வாரங்களாக தனியாக கேபிள் நடத்தி வருவதாகவும் அதனை நிறுத்துமாறு யாழ்ப்பாணத்தில் இயங…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவுடன் இணைந்து செயற்பட மேற்கு நாடுகள், சீனா விருப்பம்AUG 20, 2015 | 13:17by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும், உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். பிரசெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பேச்சாளர் ஒருவர் இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில், சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் நியாயமாகவும், அமைதியாகவும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வகையிலும் இடம்பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயங்களாக, நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்துவது மற்றும் பொறுப…
-
- 0 replies
- 418 views
-
-
முல்லைத்தீவில் கொக்கோ பயிர்ச்செய்கை வெற்றி! முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கோ பயிர் செய்கை வெற்றியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் கொக்கோ பயிர் செய்கையானது இடை , ஈர வலயங்களில் அதிகளவாக பயிரிடப்பட்டு வருகின்றது. இருப்பினும் உலர் வலயத்திலும் இப்பயிர் செய்கையினை மேற்கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் கொக்கொ செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் ஒரு முயற்சியாக டாக் சொக்லேட் செய்யும் பரிட்சாத்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும், இதன்மூலம் கொக்கோவில் இருந்து பல்வேறு வகையான பெறுமதி சேர் உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரி…
-
- 0 replies
- 368 views
-
-
வங்கி பாதுகாப்பு ஊழியர் சுட்டுக் கொலை வீரகேசரி இணையம் யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்திற்க்கு அருகாமையில் இருக்கும் மக்கள் வங்கியின் பாதுகாப்பு ஊழியர் இன்று அதிகாலை இனம் தெரியாதவர்களினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் அதிகாலை துப்பாக்கிச் சத்தம் கேட்ட போதிலும் யாரும் குறிப்பி;ட்ட நேரத்தில் ஊரடங்குச் சட்டம் அமூலில் இருந்தமையால் குறிப்பிடட்ட இடத்திற்க்குச் சென்று பார்வையிடவில்லை. வங்கி ஊழியர் வங்கியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் சுவர் ஏறிக் குதித்துச் சென்றவர்களே வங்கிக் காவலாளியை சுட்டுக் கொண்று விட்டுச் சென்று இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார் பாதுகாப்புச் சேவையைச் சேர்ந்த இந்த ஊழியரின் சடலம் யாழ் மாவட்ட நீதிபதி பார்வையிட்ட…
-
- 1 reply
- 788 views
-
-
உள்ளூராட்சித் தேர்தலில் குதிக்க புதிய கூட்டணியை உருவாக்குகிறார் சோமவன்ச! [Friday 2015-08-28 07:00] உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக புதிய முன்னணி ஒன்றை பதிவு செய்யவுள்ளதாக ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இந்த முன்னணியில் குடியியல் அமைப்புக்கள் மற்றும் தொழிற் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த முன்னணி பெரும்பாலும் அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கப்படும். எனினும் அதன் பெயர் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் சோமவன்ச தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=139229&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 280 views
-
-
வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவன் : முட்டை விஷமாகியிருக்கலாம் என சந்தேகம் (தி.சோபிதன்) யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியொன்றில், தரம் 2இல் கல்வி பயிலும் மாணவனொருவன் உணவு ஒவ்வாமையினால் இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவரது சகோதரர்கள் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியொன்றில் தரம் 2இல் கல்வி பயிலும் சத்தியகரன் அபிகரன் (வயது-7) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார். மாணவனும் அவரது சகோதரர்கள் இருவரும் வயிற்றோட்டம் காரணமாக கடந்த 10ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிசிச்சைக்காகச் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒர…
-
- 1 reply
- 491 views
-
-
தமிழ்த் தேசியத்திற்கு தேவை அனுதாபங்களல்ல... -தாரகா (தாயகம்)- சமீபத்தில் விடுதலைப் புலிகளின் அசியல்துறைத் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் சிறிலங்கா விமானப் படையின் தாக்குதலொன்றில் தற்செயலாக கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகளின் அதிர்ச்சி வைத்தியமான அனுராதபுரத் தாக்குதலால் நிலை குலைந்து போன சிறிலங்காவின் ஆளும் பிரிவினர், தமிழ்ச்செல்வன் அவர்கள் மீதான தாக்குதலை தமது நீண்டநாள் தாக்குதல் நகர்வுகளுக்கு கிடைத்த வெற்றியென கொண்டாடினர். தமது ஆட்சியை தக்க வைப்பதற்கு இராணுவ வெற்றிகளை மட்டுமே நம்பியிருக்கும் மகிந்த அணியினர், தமிழ்ச்செல்வன் அவர்களது மறைவை பெரியளவில் கொண்டாடியதில் நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தமிழ்ச்செல்வன் அவர்களது இழப்பு த…
-
- 0 replies
- 1.2k views
-
-
சீனாவை சிறிலங்காவிலிருந்து இந்தியா உதைத்த தள்ளவேண்டும் - முன்னாள் அமெரிக்க இராஜதந்திரி [ வெள்ளிக்கிழமை, 20 சனவரி 2012, 13:43 GMT ] [ நித்தியபாரதி ] இந்தியாவானது தனது அயல்நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலம் சீனாவின் பிராந்திய வளர்ச்சிப் போக்கிற்கு எதிராகப் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரியான வில்லியம் எச் அவேறி தனது புதிய நூலில் குறிப்பிட்டுள்ளதாக Firstpost.com என்னும் இணையத்தளத்தில் Uttara Choudhury எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் விபரமாவது, அணுவாயுதப் பரிசோதனையை புதுடில்லி மேற்கொண்டதனால் அமெர…
-
- 0 replies
- 808 views
-
-
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீது சஹ்ரானுடன் நெருக்கிய தொடர்புகளை வைத்துள்ளார் எனக் கூறி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்று செய்யப் பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் ஆர் .பிரபாகரன் இன்று காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளார் குறித்த முறைப்பாட்டில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் எனவும், அது குறித்த படங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவுவதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி ஹிஸ்புல்லாவுக்கும் சஹ்ரானுக்கும் இடையில்…
-
- 0 replies
- 403 views
-
-
நோயாளர் காவு வாகனங்களை இலக்கு வைத்து சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர் தாக்குதல்கள் நடத்துவதைக் கண்டித்து வன்னியில் மருத்துவப் பணியாளர்கள் பாரிய போராட்டத்தை நேற்று நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 793 views
-
-
அண்மையில் சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்தேன். மணமகன் சிட்னியில் சிறந்த கலைஞர்களில் ஒருவர். தான் பெற்ற கலை மூலம் உலகமெங்கும் சென்று நிகழ்ச்சி நடாத்தி தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவி செய்து வருபவர். வன்னித் தடுப்பு முகாம்களில் அடைபட்டு இருந்த 3 இலட்சம் தமிழர்களின் நிலையினை அவுஸ்திரெலிய மக்களுக்கு அறியச்செய்வதற்காக சிட்னியில் இருந்து கன்பரா வரை உள்ள 300 கிலோமீற்றர் தூரத்தினை தனது நண்பருடன் நடந்து சென்றவர். பகல் பதினொரு மணியளவில் மணமகன் குதிரை வண்டியில் ஏரிக்கரை ஒரத்தில் இருக்கும் பூங்காவில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் மணத்தோழனுடன் வந்து இறங்கினார். மூன்று தலைமுறைக்கு முன்பாக வலிகாமம் வடக்கில் திருமண நிகழ்வுக்கு குதிரை வண்டியில் தங…
-
- 29 replies
- 3.2k views
-
-
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் (21.04.2019) மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரியின் உடலை பிரேத இரசாயனப் பகுப்பாய்வுப் பரிசோதனைகளின் பின் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு ஆலையடிச்சோலை இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது தகவல் அறிந்த பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று செவ்வாய்க்கிழமை (11) கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மயான வாசலில் நடத்தினர். தமிழரது புனித மயானத்தில் ஐஎஸ்.ஐஎஸ், தீவிரவாதிகளுக்கு இடமளித்து வரலாற்றுத் தவறுக்கு இடமளிக்காதே, ஆலயப்பகுதியின் புனிதத்தை கெடுக்காதே, பொதுமக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவும் எனும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்திய…
-
- 3 replies
- 900 views
-
-
01 AUG, 2024 | 05:10 PM (நா.தனுஜா) 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப்போன்று இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ்மக்களின் வாக்குகள் மிக முக்கியமானவையாகும். அதன்விளைவாக தற்போது நாம் பேரம்பேசக்கூடிய வலுநிலையில் இருக்கின்றோம். அவ்வாறிருக்கையில் அந்த ஆற்றலைப் புறந்தள்ளி, பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பொறுப்பற்ற செயலாகும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இத்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தோல்வியடைந்ததன் பின்னர், ஆட்சிபீடமேறும் பெரும்பான்மையின ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் தமிழர்களுக்கான தீர்வு குறித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தமுடியாத நிலையும் ஏற்படும் விசனம் வெளியிட்டுள்ள…
-
-
- 7 replies
- 526 views
- 1 follower
-
-
வியாழன் 13-12-2007 17:01 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] கிழக்கில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் கடத்தல்: ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் மட்டக்களப்பு தமிழ்த் தேசிய கூட்ட அமைப்பைச் சார்ந்த உறுப்பினர்களின் இரண்டு உறவினர்கள், சிறீ லங்கா இராணுவத்தின் துணையுடன் இயங்கி வரும், துணை ஆயுதக்குழுவான பிள்ளையான் அணி கடத்தியிருக்கின்றது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும் பிள்ளையான் அணியால் கடத்தப்பட்டுள்ளார். ஆள்கடத்தல் என்பது பாரதூரமான பயங்கரவாத செயற்பாடாகும் என ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்துள்ளது. கடத்தியவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாமல் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. ஐனநாயக கோட்பாடுகள் சட்டத்…
-
- 0 replies
- 822 views
-
-
புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.குறித்த மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கு ஊர்காவற்துறை நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணு மாதிரியை சட்ட வைத்திய அதிகாரி மயூரன் இந்த வழக்கின் மேலும் ஒரு தடயப் பொருளாக, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.இதற்கமைய குறித்த விந்தணு மாதிரியை மரபணு பரிசோதனைக்காக, அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன், முன்னதாக …
-
- 0 replies
- 314 views
-
-
June 19, 2019 கிளிநொச்சி கண்டாவளை ரங்கன்குடியிருப்பு மக்கள் காட்டு யானைகளின் பாதிப்புக்களிலிருந்து தங்களை பாதுகாக்குமாறு கோரி கிளிநொச்சி அரச அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.இன்று(19) காலை பத்து மணிக்கு மேற்படி குடியிருப்பு மக்கள் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு சென்ற மக்கள் அங்கு பிரதேச செயலாளரிடம் தங்களின் பிரச்சினைகளை கூறியிருந்தனர். பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு காட்டு யானைகளின் அழிக்கப்பட்ட பயிர்களின் எச்சங்களுடன் வருகைதந்த மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டதோடு, மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை கடிதத்தையும் வழங்கியிருந்தனர். …
-
- 0 replies
- 851 views
-
-
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவர் பாதுகாப்புக்கருதி இலங்கையில் தஞ்சமடைந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இலங்கை வந்த யூ.எல்- 102 என்ற விமானத்திலேயே இவர் கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை பதவி விலகக் கோரி கடந்த செவ்வாய்க்கிழமை மாலைதீவில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து நஷீட் தனது பதவியை இராஜிநாமா செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=36600
-
- 4 replies
- 873 views
-
-
வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன? எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களுடைய பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், இலங்கை சுயாதீன ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவினா் வேட்பாளர்கள் தொடர்பான தொடர் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கண்டி, நுவரெலியா, மாத்தளை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், புத்தளம், குருநாகல், மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, மொனராகல, பதுளை, பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில்இ அனைத்து மாவட்டத்திலும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலிடத்தில் இருப்பது…
-
-
- 31 replies
- 1.5k views
- 2 followers
-
-
இலங்கையின் போர் சூழ்நிலை குறித்து நத்தார் செய்தியில் பாப்பரசர் கவலை வீரகேசரி நாளேடு வத்திக்கான் நகர், பாப்பரசர் 16ஆம் ஆசீர்வாதப்பர் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய் நத்தார் தின செய்தியில் இலங்கையின் போர்ச் சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.சூடானிலிரு
-
- 5 replies
- 1.5k views
-
-
வெளிநாடுகளின் உதவியில் தேர்தலை வெற்றிகொள்ள அரசாங்கம் சதி- ரோஹித எம்.பி. வெளிநாடுகளின் உதவியில் எதிர்வரும் தேர்தலை வெற்றிகொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கை அரசாங்கம் கைச்சாத்திடப் போவது இதனாலேயே ஆகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்காகவே, அவருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குகளை தாக்குதல் செய்து வருகின்றது. எந்த தேர்தல் வந்தாலும், அதில் வெற்றி பெறுவது நிச்சயம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 199 views
-
-
வாழ்த்துக்களை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை, தம்மை வாழ்விடவேண்டும் என்றே கோருகின்றனர் வாழ்த்துக்களை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க வில்லை, தம்மை வாழ்விடவேண்டும் என்றே கோருகின்றனர் என யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அறிக்கையின் விரிவு வருமாறு.... 31-12-2007 வாழ்த்துக்களை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க வில்லை,தம்மை வாழ்விடவேண்டும் என்றே கோருகின்றனர் தமிழர்களின் தாயகம் எங்கும் அரசின் அராஜகத் தீ கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கின்றது. வடக்கிலும் கிழக்கிலும் அரச பயங்கரவாத வன்முறை மக்களை வாட்டி வதைக்கின்றது. இனவாதத்தின் உச்சத்தை கக்கிக் கொண்டிருக்கின்றது மகிந்த அரசு. இராணுவத்தினையும் ஒட…
-
- 0 replies
- 720 views
-