ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
கொழும்பு, டிச. 4- இலங்கையில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சே கம்பகா மாவட்டத்தில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் மகன் விமுக்தியை நிறுத்த திட்டமிட்டுள்ளனர். விமுக்தி தற்போது லண்டனில் கால்நடை மருத்துவராக உள்ளார். http://www.maalaimalar.com/2009/12/04155622/CNI0300401209.html
-
- 3 replies
- 1.3k views
-
-
திருகோணமலையில் மாற்றுத் திறனாளிகள் ஆர்பாட்டம்....! சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான 2014 ஆம் ஆண்டு அரசு தயாரித்த தேசிய செயற்திட்டத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் அமைப்பால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (03) இடம் பெற்றது. திருகோணமலை 3ம் கட்டை சந்தியில் வெக்கோ மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அதிகமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது. திருகோணமலை மாவட்டத்தில் 04 பிரதேச செயலகப் பிரிவுககளான பட்டணமும் சூழலும் திருகோணமலை , குச்சவெளி, வெருகல் மற்றும் கந்தளாய் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் காலை 9.30 மணிக்கு இந்த போராட்டம் ஆ…
-
- 0 replies
- 339 views
-
-
வடக்கு மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளி;க்க வேண்டுமென மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். வட பகுதி மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் கிராம பகுதிகளை அபிவிருத்தி செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். திருகோணமலையின் மூதூர் கிழக்கில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் மக்கள் மேலும் நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleVi…
-
- 1 reply
- 491 views
-
-
மைத்திரியின் கனவு நனவாகாது – சரத் பொன்சேகா புதிய அரசாங்கத்தை அமைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கனவுகள் ஒருபோதும் நனவாகாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்திற்கு பதிலளிக்கும்போதே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றபோது வெளிநாட்டில் இருந்தமையினால் அதனை தடுக்க முடியாமல் போனது என கூறிய மைத்திரிபால இவ்வாறு கூறுவது ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டார். மேலும் பொருளாதார பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பதிப்படையச் செய்யும் வகையில் கருத்துக்…
-
- 0 replies
- 298 views
-
-
அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி இடம்பெறவேண்டுமென்று ஐ.நா. அழைப்புவிடுத்திருப்பதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிழலை கவியச் செய்யும் விடயமாக இந்த சர்ச்சை மாற்றம் பெற்றுள்ளது. பிரிட்டிஷ் தொலைக்காட்சிச் சேவையினால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய ஒளிநாடா திரிபுபடுத்தப்பட்டதொன்று என்றும் தெரிவித்துள்ள இலங்கை அதிகாரிகள் போர்க் குற்றம் தொடர்பான எந்தவொரு விசாரணையையும் நிராகரித்திருக்கின்றனர். தமிழ் கைதிகளுக்கு நீதி விசாரணைக்குப் புறம்பான விதத்தில் மரண தண்டனையை நிறைவேற்ற…
-
- 0 replies
- 524 views
-
-
யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மாநகர சபைக்கு 20 இலட்சம் செலுத்த வேண்டும் January 20, 2022 யாழில் வருடாந்தம் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் போது , யாழ்.மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய நிதியில் 20 இலட்ச ரூபாயை ஏற்பாட்டாளர்கள் இதுவரை மாநகர சபைக்கு வழங்கவில்லை என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இறுதியாக …
-
- 0 replies
- 269 views
-
-
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஆராயப்படவிருக்கின்ற நிலையில் அதற்கு முன்பதாக நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளின் பொருளாதார தடையை எதிர்கொண்டேயாக வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். கட்சியின் 78ஆவது வருடாந்த கூட்டம் ருவான்வெல்ல என்.என்.பெரேரா கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்று…
-
- 2 replies
- 517 views
-
-
2009ன் இறுதிக்கட்ட மோதல், தமிழ் இனப் படுகொலை அல்ல! என்கிறது இலங்கை! February 8, 2022 மனித குலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் இனப்படுகொலை என்ற சொல், ஒரு தேசிய, சாதி, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட செயல்களை உள்ளடக்கியது. எனவே, 2009 இல் முடிவடைந்த இலங்கையின் இறுதிக்கட்ட மோதலை இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான ´இனப்படுகொலை´யாக சித்தரிக்க கனடாவில் உள்ள சில தரப்பினர் முயற்சிப்பதை கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கவலையுடன் குறிப்பிடுகின்றது. கனடாவில் உள்ள இலங்கை சமூகம் பல இனங்கள் மற்றும் பல மதங்களைக் கொண்டு…
-
- 0 replies
- 232 views
-
-
இறக்குமதி செய்யப்பட்ட புகையிரதப்பெட்டி, இயந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை - புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் Published by T Yuwaraj on 2022-02-15 21:55:53 (இராஜதுரை ஹஷான்) இறக்குமதி செய்யப்பட்டுள்ள புகையிரத பெட்டிகள் மற்றும் எஞ்சின்களை பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகிறதால் அரச நிதி மாத்திரம் வீண்விரயமாக்கப்பட்டுள்ளது என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். கொழும்பில் உள்ள புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்…
-
- 5 replies
- 479 views
-
-
இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியை கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் நிறுத்திக் கொள்வதாக , இந்தச் சேவையை இதுவரை செய்து வந்த அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை அறிவித்துள்ளது. ஜம்இயத்துல் உலமா சபை, இலங்கையில், இது போல் உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கு ஹலால் முறையில் தயாரிக்கப்பட்டவை என்று சான்றிதழ் வழங்குவதற்கு எதிராக, சில வலது சாரி பௌத்த அமைப்புகள் வன்முறை கலந்த எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டிலிருந்து இலங்கையில் துறை சார்ந்தோர் மூலம் நிறுவப்பட்ட உத்தரவாதமுள்ள நிறுவனமொன்று , ஹலால் சான்றிதழ் வழங்கும் வேலையையும், தயாரிப்பு, செயற்பாடு தொடர்பான கண்காணிப்பு உட்பட அனைத்து விஷயங்களையும் செ…
-
- 0 replies
- 473 views
-
-
தமிழர் வாக்குகளாலேயே அரச தலைவனானவன் நான் நன்றி பாராட்டிய சிறிசேன “தமிழ் மக்களில் 90 சதவீதத்தினர் எனக்கு வாக்களித்தனர். அவர்களின் வாக்குகளாலேயே நான் அரச தலைவராகத் தெரிவு செய்யப்பட்டேன். உங்களுக்கு நியாயமா கவே நான் செயற்படுவேன்” இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் நேரில் தெரிவித்தார். அரச தலைவர் செயலகத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் அரச தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மதியம் 12.30மணிக்கு ஆரம்பமானது. இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அரச தலைவரின் ச…
-
- 2 replies
- 509 views
-
-
. சிவாஜி-ஸ்ரீகாந்தா இணைந்தால் நாடளாவிய ரீதியில் போட்டி : புதிய இடதுசாரி முன்னணி முடிவு வீரகேசரி இணையம் 2/16/2010 11:47:36 AM - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரைக் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கவில்லை என்றும் அவ்வாறு அவர்கள் இணைந்து கொள்வார்களாயின் நாடு முழுவதிலும் வேட்பாளர்களை நிறுத்த ஏற்பாடு செய்வதாகவும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன எமது இணையத் தளத்துக்குத் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய இடதுசாரி முன்னணியினர் வடக்கு கிழக்கில் போட்டியிடுவது தொடர்பாகg கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். "சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் எமது கட்சிய…
-
- 6 replies
- 1.2k views
-
-
-நா.நவரத்தினராசா வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தினால் வடமாகாண மாணவர்களை விளையாட்டுத் துறையில் மாகாண, தேசிய மட்டங்களில் வெற்றிகளை பெறும் வகையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 'வீரசூரி' என்னும் விருது வழங்கி கௌரவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் இன்று (10) தெரிவித்தார். குறித்த விருதினை அறிமுகம் செய்வதன் மூலம் 2014ஆம் ஆண்டு வடமாகாண பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிப்படுமென அவர் தெரிவித்தார். குறித்த விருது தமிழர்களின் மரபு வழிவந்த, மூதாதையர்களின் வழக்கத்திலிருந்து வந்த வீர விருதாக 'வீரசூரி' விருதினை அறிமுகப்படுத்துகின்றோம். இதனூடாக தேசிய ரீதியில் மாணவர்களை …
-
- 0 replies
- 291 views
-
-
மஹிந்தோதயா ஆய்வுகூடத்தில் தீ விபத்து கிளிநொச்சியின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் மஹிந்தோதயா ஆய்வு கூடத்தின் தகவல் மற்றும் தொடர்புசாதன தொழிநுட்ப மத்திய நிலையைப் பகுதியில் மின் ஒழுக்கு ஏற்பட்டமை காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாடசாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்ப…
-
- 0 replies
- 371 views
-
-
தமிழர் இறைமையை தமிழர் அரசியற் தலைமையானது தானே முன்வந்து தாரைவார்த்துவிடுவது ஏன் ஒருபோதும் செய்யக்கூடாதது? இறைமையைச் சரணாகதி செய்யும்படி ஏன் தமிழர்கள் எல்லாப்பக்கங்களில் இருந்தும் அச்சுறுத்தப்படுகிறார்கள்? இலங்கைத் தீவில் தமிழர்கள் தமது தனி இறைமைக்கு உரிமை கோருவதற்கான சட்டஇ வரலாற்று அடிப்படைகள் எவை? – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்காலகட்டத்தில்இ அரசியல்வாதிகளாயினும் சரிஇ சாமான்யராயினும் சரிஇ ஒவ்வொரு ஈழத்தமிழரும் கருத்தூன்றிக் கவனமாக ஆராயவேண்டிய கேள்விகள் இவைஇ என்று கூறுகிறார் கொழும்பிலிருந்து தமிழ்நெற் அரசியற் கருத்துரையாளர். சிங்களவர்களைப் போன்றே தமிழர்களும் தங்கள் இறைமையை போர்த்துக்கேயரிடம் இழந்திருந்தார்கள். ஆயினும்இ இந்த இழப்புகள் தனித்தனியான சட்ட உடன்படிக்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 25 ஆவது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதில் இலங்கை தொடர்பான அறிக்கை 23 ஆவது விடயமாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் சபையில் இலங்கை இந்த வருடம் அங்கத்துவம் பெறாத போதும், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை சமர்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக அமெரிக்காவினால் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றும் சமர்பிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வு மார்ச் 28 ஆம் திகதி வரை இடம்பெறும். இந்த அமர்வில் 23 விடயமாக இலங்கை விவகார…
-
- 0 replies
- 304 views
-
-
குடியிருப்புகளுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரி போராட்டம் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்ற கோரி யாழ் புத்தூர் மேற்கு கலைமதி கிராம மக்கள் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று காலை பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். "மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்து கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து" என்ற கோரிக்கையை முன்வைத்துக் கடந்த புதன் கிழமை தொடக்கம் தொடர்ந்து 65 நாட்களாகத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை புத்தூர் மேற்கு, கலைமதி கிராம மக்கள் மண்டபத்திற்கு முன்னால் மேற்கொண்டு வருகின்றனர். இந் நிலையில் இந்தப் போராட்டத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை என்றும் போராட்டத்திற்கான தீர்வு கிடைக்காத…
-
- 2 replies
- 369 views
-
-
சிங்கள, முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணரத் தொடங்கி விட்டார்கள் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணரத் தொடங்கி விட்டார்கள். இதனால் நாம் எமது பிரச்சனைகளையும், பாதிப்புக்களையும், கோரிக்கைகளையும் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்தி இந்த சந்தர்ப்பத்தை சரியாக கையாள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வவுனியா, தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று (13) மாலை இடம்பெற்ற 13 வது திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும…
-
- 0 replies
- 421 views
-
-
பிரித்தானியாவில் கடந்த 24ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட “உலகத் தமிழர் பேரவை” அமைப்பின் மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வில் அமெரிக்காவின் பிரபல மனித உரிமை ஆர்வலரும், அரசுத் தலைவர் வேட்பாளரும், அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவிற்கு மிகவும் நெருங்கியவருமான வணக்கத்திற்குரிய அடிகளார் ஜெசி ஜக்சன் (Jesse Jackson) கலந்து கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு லண்டன் கனறிவூப் பகுதியில் அமைந்துள்ள “பிரித்தானிய பன்னாட்டு நட்சத்திர விடுதியில்” இந்த அமைப்பின் முதலாவது மாநாட்டின் இறுதி நிகழ்வும், இராப்போசன விருந்தும் இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வில் அமெரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவரும், அந்த மக்களின் விடுதலைக்காக ஜோர்ஜ் புஸ்ஸிற்கு எதிராக அரசுத் தலைவ…
-
- 0 replies
- 497 views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டால், இலங்கையைக் காப்பாற்றும் அரணாக சீனா இருக்கும் என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் வூ ஜியன்காவோ தெரிவித்துள்ளார். உள்ளக முரண்பாடுகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார மாற்றங்களை சீனா வரவேற்கிறது. இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். சீனா, இலங்கையின் நேச நாடு. என்றென்னும் நட்புடன் திகழும். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=101863&category=TamilNews&langu…
-
- 1 reply
- 277 views
-
-
அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்னால் இந்த வாசகம் பொறிக்கப்பட்டு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. இலங்கைப் போக்குவரத்துச் சபையால் மத்துகம டிப்போவிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த பேருந்து சிங்கள மொழியில் இப்படி இனத்துவேசத்தை கக்கும் வாசகத்தை கக்கியபடி நாளாந்தம் பயணிக்கிறது. மத்துகம பகுதியானது சிங்களவர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாழும் பிரதேசம். இந்த பஸ் வண்டியும் கூட களுத்துறை, அளுத்கம, மத்துகம பகுதியில் சேவையில் உள்ள பேருந்து. அது மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்பு அதிகமாக ஊட்டப்பட்ட பிரதேசம். 2014 ஆம் ஆண்டு ஞானசார தேரர் உள்ளிட்டோரால் ஏற்படுத்தப்பட்ட கலவரம் இந்தப் பகுதியில் தான் நிகழ்ந்தத…
-
- 64 replies
- 3.6k views
-
-
உள்துறை இணை அமைச்சர் அஜய் மக்கான் இலங்கை தமிழர் குறித்து மாநிலங்களவையில் எழுந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். இலங்கைத் தமிழ் அகதிகளை தமிழகத்தில் நிரந்தரமாகக் குடியமர்த்தும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை. இலங்கையிலிருந்து தமிழர்கள் அகதிகளாக வருவதை ஊக்குவிக்கக் கூடாது என்பதுதான் மத்திய அரசின் அணுகுமுறையாகும். எனினும், அவ்வாறு இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வரும் போது அவர்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் தங்கள் நாட்டில் குடியேற இலங்கை அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இல…
-
- 0 replies
- 618 views
-
-
காணி அதிகாரம் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது சிவில் சமூக அமையத்தின் பேச்சாளர் குருபரன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் பொலிஸ் அதிகாரம் பற்றி குறிப்பிடப்படவில்லை. அத்துடன் காணி அதிகாரம் பற்றிய விடயதானங்கள் தமிழ் மக்களிடையே விவாதத்திற்குட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும் என சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கு.குருபரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு காணி அதிகாரம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அரசிலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் காணி அ…
-
- 0 replies
- 179 views
-
-
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது... தற்காலிகமாக நிறுத்தப்பட்டது! நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1273678
-
- 0 replies
- 201 views
-
-
ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் கலந்துரையாடியுள்ளன. தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், நேற்று லண்டனில் பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹுகோ ஸ்வைரியை சந்தித்து இது குறித்து உரையாடியுள்ளார். இதனையடுத்து தமது சந்திப்பு தொடர்பில் ஸ்வைரி, தனது ருவிற்றர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். தாமும் பிஸ்வாலும் சிறிலங்காவின் மனித உரிமைகள் விடயம் மற்றும் ஜெனீவாவில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை என்பவை தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஸ்வைரி குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் ஜெனீவாவுக்கு செல்லவுள்ள பிஸ்வால் அங்கு இந்தியா உள்ளிடட நாடுகளின் இராஜதந்திரிகளை சந்த…
-
- 0 replies
- 294 views
-