ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் ; சிவாஜிலிங்கம் மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். அது சாத்தியமாகாவிட்டால் குறித்த அலுவலகம் கொழும்பில் என்றாலும் அமைக்கப்பட வேண்டும். எனினும் இந்த அலுவலகத்தினை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும். அத்துடன் குறித்த…
-
- 0 replies
- 220 views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவும் புதுடில்லியில் ஆலோசனை நடத்தியமையானது தமது "ஆட்சியை கவிழ்க்கத்தானா" என்பதை அறிந்து கொள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முனைப்புக் காட்டினார் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் வார இதழ் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 663 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. இன்றையதினம் இந்த சந்திப்பு நடைபெறும் என்று முன்னதாக கூறப்பட்டிருந்தது. எனினும் இன்றைய கூட்டத்தில் சம்மந்தனினால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து எதிர்வரும் ஆறாம் திகதி இந்த கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அன்றையதினம் வேட்பாளர் தெரிவு மற்றும் தொகுதி பங்கீடுகள் தொடர்பில் உறுதியாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/41335/57//d,article_full.aspx
-
- 0 replies
- 316 views
-
-
(ஜெனிவாவிலிருந்து எஸ் ஸ்ரீகஜன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் சமர்ப்பித்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதம் நாளைமறுதினம் புதன்கிழமை ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில் இதில் உரையாற்றவுள்ள சர்வதேச நாடுகள், மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் சர்வதேச நீதிபதிகளின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தவுள்ளனர். அதாவது இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கான பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையையே நாளைமறுதினம் சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தவுள்ளனர். …
-
- 0 replies
- 316 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....8fb6a08af0923de தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை - 06
-
- 1 reply
- 1.4k views
-
-
A court in Sri Lanka jails former army chief Sarath Fonseka http://www.youtube.com/watch?v=I6pwL7idSs8 18 November 2011 Last updated at 15:19 ETHelp A court in Sri Lanka has sentenced the former army chief Sarath Fonseka to three years in jail after he accused the government of committing war crimes. Mr Fonseka has rejected the verdict, saying it is aimed at keeping him out of politics. Sarath Fonseka led the Sri Lankan military to victory against the Tamil Tigers in 2009, but fell out with President Mahinda Rajapaksa shortly afterwards, and ran against him in elections last year. Charles Haviland reports from Colombo. http://ww…
-
- 0 replies
- 839 views
-
-
Published By: VISHNU 23 APR, 2024 | 02:34 AM மன்னார் பேசாலை பொலிஸ் நிலையப் பிரிவில் பட்டப்பகலில் வீட்டுக்குள் இருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் திங்கள் கிழமை (22) காலை பத்து மணிக்குப் பிற்பாடு பேசாலை பகுதியிலுள்ள அரச ஊழியர்களின் வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்யப்பட்டத்திலிருந்து தெரிய வருவதாவது சம்பவம் அன்று மாவட்ட செயலகத்தில் கடமைபுரியும் இவ்வீட்டின் மனைவி வழமைபோன்று காலையில் தனது கடமைக்காக அலுவலகம் சென்ற பின் ஒரு பிரபல பாடசாலையில் பிரதி அதிபராக கடமைபுரியும் கணவன் பாடசாலை விடுமுறையாக இ…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
இலங்கை முதன்முறையாகப் போரின்போது இறந்த பொதுமக்களின் தொகையைக் கணக்கிடப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் முதன்முறையாகப் போர்வீரர்கள் குறிப்பிடப்படாத குற்றங்களைச் செய்திருக்கலாமெனக் கருத்து வெளியிட்டுள்ளார். அவர்கள் மீது விசாரணை செய்யப்பட்டு தண்டனை கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். போர்வீரர்களின் பக்கமுள்ள அரசின் ஒரு நபர் இவ்வாறு குறிப்பிட்டதானது பாரியதொரு மாற்றமென த ஹிந்து பத்திரிகை குறிப்பிடுகின்றது. அண்மைக்காலம்வரை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டபடி பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்படவில்லை என்றும் இவ்வாறான பொதுமக்களின் இழப்பு எதுவும் இடம்பெறவில்லை எனவும் அரசினால் மறுக்கப்பட்டுவந்தது. ஓகஸ்ற்றில், பொதுமக…
-
- 0 replies
- 960 views
-
-
ஆணொருவர் எரியூட்டப்பட்டு கொலை: மட்டக்களப்பில் பரபரப்பு மட்டக்களப்பு, வாழைச்சேனையிலுள்ள விநாயகபுரம் பகுதியில் ஆணொருவர் எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 58 வயதுடைய குடும்ப தலைவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை, விநாயகபுரம் லயன்ஸ் கழக வீதியில் வைத்தே ஒரு குழுவினரால் குறித்த நபர், எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை சம்பவம் தொடர்பில் அதே இடத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சம்பவம் குறித்து வாழைச்சேனை பொலிஸார் …
-
- 0 replies
- 469 views
-
-
யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்துக்கு அருகாமையாக உள்ள சூன்யப் பிரதேசத்தை புகைப்படம் எடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் வவுனியாவைச சேர்ந்த முஸ்ஸிம் வர்த்தகர் ஒருவரை சிறிலங்கா இராணுவம் கைது செய்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 807 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் இலங்கை அரசுக்கு ஆதரவு! வரவுசெலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மோகன்லால் கிறெறோ, இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். வரவுசெலவு திட்ட விவாதம் இடம்பெற்றபோது சபாநாயகரின் அனுமதி பெற்று சிறப்புரையாற்றிய அவர் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்யமுடியுமெனக் குறிப்பிட்டார். வரவுசெலவுதிட்டம் மீதான விவாதம் இன்று மாலை முடிவடைந்து வாக்கெடுப்பு நடத்தப்படும்போது அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக கூறிய அவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையை கடுமையாக விமர்சித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். வரவுசெலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது என ஐக்கிய…
-
- 1 reply
- 860 views
-
-
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 500 மில்லியன் ரூபாவிற்கு (50 மில்லியன்) விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தேசியப் பட்டியல் கருப்பையா கணேஷமூர்த்தி என்றழைக்கப்படும் கணேஷ்காத் என்ற நபருக்கு இந்த தேசியப் பட்டியல் பதவி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேசியப் பட்டியலைப் பெற்றுள்ள குறித்த நபர், டுபாய், இலங்கை ஆகிய நாடுகளில் வசித்துவரும் பிரித்தானிய பிரஜையொருவரிடம் 129 மில்லியன் ரூபா மோசடி செய்தவர் என்ற குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளவர் எனவும் தெரியவந்துள்ளது. http://www.tamil.srilankamirr…
-
- 0 replies
- 413 views
-
-
Published By: DIGITAL DESK 3 09 MAY, 2024 | 04:03 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்த சில விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தலை கோரி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வியெழுப்பி கருத்து தெரிவித்துக்கொண்டிருக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையிலிருந்து எழுந்து வெளியேறிச் சென்றதால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரை தொடர்பில் தெளிவு பெற்றுக்கொள்ள அனுமதி வழங்க முடியுமா என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதியிடம் கேட்டதற்கு ஜனாதிபதி அத…
-
- 1 reply
- 618 views
- 1 follower
-
-
2 ஆம் லெப். முகிலவன் வித்துடல் தூய விதைகுழியில் விதைப்பு [ புதினம் ] - [ ஓக்ரோபர் 17, 2007 - 01:04 AM - GMT ] முகமாலைப் பகுதியில் 13.10.07 அன்று சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த 2 ஆம் லெப். முகிலவன் என்ற போராளியின் வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டது. முன்னதாக புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபத்தில் நடைபெற்ற இரணைப்பாலை வட்டப் பொறுப்பாளர் செம்பருதி தலைமையில் நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில் பொதுச்சுடரினை வடபோர் முனைக்கட்டளைப் பணியகத் தளபதிகளில் ஒருவரான வேந்தன் ஏற்றினார். ஈகச்சுடரினை ஏற்றி மலர்மாலையை பெற்றோர் சூட்டினர். வட போர்முனைக் கட்டளைப் பணியகத் தளபதி…
-
- 2 replies
- 1k views
-
-
பிறேமதாசாவின் சாதனை இந்த தேர்தலில் முறியடிக்கப்படுமா?JUL 24, 2015 | 7:05by நித்தியபாரதிin கட்டுரைகள் பிறேமதாச சில சட்ட நகல்களுக்கு நாடாளுமன்றின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக் கொள்வதைத் தடுப்பதற்காகவே ஜே.ஆர் மிக வேகமாக, இரவோடு இரவாக நாடாளுமன்றைக் கலைத்தார் என்பதில் எவ்வித இரகசியமும் இல்லை. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் பிரசாத் குணவர்த்தன எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் முக்கிய இரு அரசியற் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியன ஆகஸ்ட் 17ல் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காகத் தம்மைத் தயார்படுத்தி வருகின்றன. இது தொடர்பில் இவ்விரு கட்சிகளுக்கும் இ…
-
- 1 reply
- 410 views
-
-
அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் (ஆர்.யசி) இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்ச்சிகளில் ஈடுபடும் வகையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.என்.எஸ் "மில்லிநோகேட் "மற்றும் யு.எஸ்.எஸ் "இஸ்ப்ருவன்ஸ் "ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்து வந்தடைந்தன. வருடாந்தம் இடம்பெறும் கடற்படை பயிற்ச்சிகளில் கலந்துகொள்ள இலங்கைக்கு இவ்வாறு வருகை தந்துள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் இரண்டையும் இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்கப்பட்டன. யு.எஸ்.என்.எஸ் மில்லிநோகேட் போர்க்கப்பலானது 2…
-
- 0 replies
- 426 views
-
-
Published By: DIGITAL DESK 3 27 MAY, 2024 | 03:27 PM மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருகன் கோவில் காட்டுப்பகுதியில் இன்று திங்கட்கிழமை (27) காலை அடையாளம் காணப்பட்ட இடத்தில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை இடம் பெற்றது. எனினும், குறித்த அகழ்வு நடவடிக்கைகளின் போது எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை. பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருகன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் நிலையில் கடற்படை அதிகாரி ஒருவர் உள்ளடங்களாக 8 பேர் கடந்த சனிக்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு பகுதியில் கடற்றொழிலுக்கு நேற்றுக் காலை சென்ற மீனவர்கள் இரவுவரை கரை சேரவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.முல்லைத்தீவு பகுதியில் நேற்று வானிலை அசாதாரணமாக காணப்பட்டது. கடும்காற்று, மழை என்பன காரணமாக வழக்கத்துக்கு மாறாக கடல் அதிக கொந்தளிப்புடன் இருந்தது. இந்த நிலையில் நேற்றுக் காலை தொழிலுக்குப் புறப்பட்டுச் சென்ற மீனவர்கள் திரும்பி வரவில்லை. அசாதாரண வானிலை காரணமாக மீனவர் களை தேடிக் கண்டறியும் முயற்சியும் கைகூட வில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பிரதி கிடைத்த தகவல் நள்ளிரவு மீனவர்கள் சென்ற படகு மட்டும் கரை ஒதுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. http://www.tamilthai...newsite/?p=1934
-
- 0 replies
- 710 views
-
-
சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்ப 61 பௌத்த சிங்கள பேரினவாத அமைப்புடனுடன் மகிந்த உடன்பாடுAUG 04, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்புவதாக வாக்குறுதி அளித்து, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச 61 சிங்கள, பௌத்த பேரினவாத அமைப்புகளுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். கொழும்பு விகாரமாதேவி உள்ளக அரங்கில் நேற்று இந்த உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வு இடம்பெற்றது. 61 சிங்கள, பௌத்த அமைப்புக்கள் இணைந்து 5 விடயங்களை வலியுறுத்தும் வகையில், தேசிய உடன்பாடு என்ற இந்த புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அனைத்துலகப் புலனாய்வுப் பிரிவுகளின் சதித்திட்டத்தி…
-
- 0 replies
- 340 views
-
-
கிளிநொச்சி உட்பட நாடெங்கும் மருத்துவ நிர்வாக சேவையில் புதிய நியமனங்கள் May 1, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நேற்று முன்தினம்(29-04-2019) சுகாதார அமைச்சினால் 146 புதிய மருத்துவ நிர்வாக சேவை நியமனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நியமனங்கள் மூலம் இதுவரை வெற்றிடமாகக் காணப்பட்ட பிரதி மருத்துவ நிர்வாக சேவை (Deputy Administrative Grade)பதவிகள் சகலதும் நிரப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடெங்கும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பிரிவுகளில் வினைத்திறனான சேவை வழங்கலை உறுதி செய்யும் நோக்குடன் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார ராஜாங…
-
- 2 replies
- 656 views
-
-
கடந்த வருடம் போலி துவாரகா இந்த வருடம் போலி பொட்டம்மான். பொட்டம்மான் உயிருடன் இருக்கின்றாராம் என்று புகைப்படம் ஒன்றின் துணையுடன் கதை பரப்புகின்றனர் ஒரு கூட்டம். இது பற்றி மேலதிகமாக.... போலிகளை அம்பலப்படுத்துவோம்!
-
-
- 34 replies
- 2.6k views
-
-
சீனாவின் உதவியில் கட்டப்பட்ட நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் போதியளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாததால், சிறிலங்கா அரசுக்குப் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா மின்சாரசபை அதிகாரிகள் கூறியுள்ளனர். 300 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நுரைச்சோலை அனல் மின்நிலையம் முழுமையாக இயங்கினால் நாளொன்றுக்கு ஆறு மில்லியன் அலகுகளுக்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் 2011ம் ஆண்டின் பெரும்பாலான காலத்தில் இந்த மின்நிலையம் பாதியளவிலேயே இயங்கியுள்ளது. இதனால் சிறிலங்கா அரசுக்கு மில்லியன் கணக்கிலான இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆண்டில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகளினால், இந்த மின்நிலையம் பாதிக்கப்பட்டுள்ளது. …
-
- 4 replies
- 1.1k views
-
-
கிழக்கு பல்கலைக்கழகத்தில் பலத்த சோதனை கிழக்கு பல்கலைக்கழகத்தில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து பலத்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கமைவாகவே இவ் சோதனை நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினருடன் பொலிசாரும் இணைந்து மேற்கொண்டதாக பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.பகிரதன் தெரிவித்தார். பல்கலைக்கழக நிர்வாகப் பகுதி மற்றும் மாணவர் விடுதிகள் போன்றன சோதனை நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். இதேவேளை பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவானது மீண்டும் பல்கலைக் கழகம் ஆரம்பிப்பதற்கான திகதியினை வழங்காமையினால் கிழக்கு பல்கலைக்கழத்தின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லைய…
-
- 1 reply
- 482 views
-
-
இந்தியாவில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கக்கூடாது எனில் இந்தியாவின் தேசப்பிதா காந்தியாரைக் கொன்ற நாதுராமுக்கு விழா எடுக்கிறார்களே- அதற்கு என்ன பதில்? என்று திராவிடர் கழகத்தின் உத்தியோகபூர்வ நாளேடான "விடுதலை" கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
நல்லூர் முருகப் பெருமானின் திருவாதிரை உற்சவம் இன்று காலை நடைபெற்றது. முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காலை 7.15 மணியளவிலவ் வெளிவீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சி கொடுத்தார் thx http://newjaffna.com
-
- 0 replies
- 772 views
-