Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 01/07/2009, 22:16 ] சீன வர்த்தகநிறுவனங்களுக்கு இலங்கையில் பிரத்தியேக வலயம் ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நிறுவனமான சீனாவிடம் இருந்து முதலீட்டை கவரும் முயற்சியில் இலங்கை சீனாவிற்கு பிரத்தியேக வலயம் ஒன்றை வழங்கவுள்ளதாக தெரியவருகிறது. இவ்வலயம் சிறீலங்காவின் தலைநகர் கொழுப்பில் இருந்து சுமார் 55 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் மீரிகமவில், கொங்கொங்கில் இருந்து இயங்கும் ஹீய்ச்சென் இன்வெஸ்ட்மன்ட் ஹொல்டிங்க்ஸ் என்ற நிறுவனம் பொருளாதார வலயத்தை உருவாக்கும் என இலங்கையின் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல்தொழில்நுட்பம், தயாரிப்பு தொடர்பான சேவைகளை இவ்நிறுவனங்கள் வழங்கும் எனவும் வெளிநாடு ஒன்றுக்கு இத்தகைய வசதியை பெறுவது இதுமுதல்முறை எனவும் தெரியவருகிற…

    • 1 reply
    • 611 views
  2. மூன்று மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், வட மாகாணத்திலுள்ள மாவட்ட செயலகங்களில பல அரசியல் கட்சிகள் இன்று புதன்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் - சுமத்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத் முல்லைத்தீவு - ஆர்.ரஸ்மின் மன்னார் - எஸ்.றொசேரியன் லெம்பேட் கிளிநொச்சி - எஸ்.சிவகருணாகரன்

    • 9 replies
    • 586 views
  3. வவுனியா - பாலமோட்டையில் வசித்து வரும் முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் உதவி வழங்கப்பட்டுள்ளது. குறித்த உதவி திட்டம் மொன்றியல் துர்கை அம்மன் ஆலய 6ம் திருவிழா உபயகாரர்களால் இன்று(04) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஒரு லட்சத்து எழுபதாயிரம் ரூபா பெறுமதியான நல்ல இன மாடு இரண்டு மற்றும் 20,000 பணமும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1998ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து 2008 ஆம் திகதி 06 ஆம் திகதி 22 ஆம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்து பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து 2017.02.22ம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இரு சகோதரர்கள் அவரின் ஒரு சகோதரர் முன்னாள் விடுதலைப்ப…

    • 0 replies
    • 329 views
  4. உள்ளாடைத் தடைக்கு 30 நாள் வகுப்புத் தடை பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் 18 மாணவிகள் உள்ளிட்ட 28 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த வகுப்புத்தடை, ஏப்ரல் 7ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாணவர்களை கடந்த 6ஆம் திகதியன்று பகடிவதைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், 18 மாணவிகள் மற்றும் 10 மாணவர்கள், பகடி வதைக்கு பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களுடன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். புதிய மாணவர்களில் தமிழ் மாணவிகள் தலைமுடியை இருபுறமும் பின்ன வேண்டும் என்றும் ச…

  5. கொடிய போர் தொடுத்து தமிழ் மக்களை இனப்படுகொலை செய்துஇ எம் தாயகம் முழுவதையும் சிதைத்து, கொலை, கடத்தல், பாலியல் வல்லுறவு, காணாமல் போதல், துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு என்று பல பல சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறும் வேளையில் மின்சாரவேலிக்குள் 300 000 மேற்பட்ட மக்கள் சிறைவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் வேளையில் இலங்கை எனும் தீவில் எங்குமே தனிமனித பாதுகாப்புக்கு உத்தரவாதம் அற்ற இத்தருணத்தில் சுவிசின் பிரதான தொலைக்காட்சி நிறுவனமான SF1 சிறிலங்காவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவற்கு உதவும் வகையில் உல்லாசப் பயணம் சார்ந்த நிகழ்வு ஒன்றினை வருகின்ற புதன் 15.07.09 அன்று நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. எமது மக்கள் படும் அவலங்களை வெளிக்கொண்டுவராது சுற்றுலாத்துறைக்கு …

  6. அமெரிக்க – சிறிலங்கா இராணுவ ஒத்துழைப்பு: யாருக்குச் சாதகம்? சிறிலங்கா ஒரு சிக்கலான நாடாகும். ஜனவரி 2015ல் மைத்திரிபால சிறிசேன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என நிலாந்தி சமரநாயக்க தனது அண்மைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக அமெரிக்கா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவடைந்து வருவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு வலுப்பட்டுள்ளமையானது, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தியத்தில் செல்வாக்குச் செலுத்த வேண்டும் என்ற தனது நீண்ட கால நலன்களை அடைந்து கொள்வதற்கான அமெரிக்…

    • 0 replies
    • 410 views
  7. பெரியநீலாவணையில் இராணுவத்தினரின் வீடமைப்புத்திட்டம்! By கிருசாயிதன் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக அம்பாறை மாவட்டத்தில் 241 ஆவது படையணியின் பிரிகேடியர் விமல்ஜனக விமலரத்ன வழிகாட்டலில் பல்வேறு திட்டங்கள் இங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கமைய கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணைக் கிராமத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட ஐந்து பிள்ளைகளின் தந்தையான கைலாயப்பிள்ளை நாகராசா என்பவரின் குடும்பத்திற்கு எட்டு (08) இலட்சம் ரூபாய் பெறுமதில் வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்க்கு இராணுவத்தினர் முன்வந்துள்ளதுடன் இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.இந்நிழ்வில் கல்முனை இராணுவமுகாம் பொறுப்…

  8. சிறிலங்கா அரச படைகளுடன் சேர்ந்து செயற்பட்டுவரும் இராணுவத் துணைப் படையான ஈ.பி.டி.பி. அமைப்பின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ளலாம் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்துக்கு மேலாகச் சென்று அரசியல் தீர்வு ஒன்றை அரசு முன்வைக்குமாக இருந்தால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பு உரிமையைப் பெற்றுக்கொள்வதாற்கு தான் தயாராக இருப்பதாக இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கின்றார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பு உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தன்னை ஏற்கனவே அழைத்திருந்ததாகவும், தெரிவித்திருக்கும் டக்ளஸ் தேவானந்தா, அரசியல் தீர்வு விடயத்தில் அ…

    • 14 replies
    • 1.1k views
  9. இலங்கையில் அத்தியாவசிய சேவையாக மாறும் கழிவுகள் அகற்றும் பணி இலங்கையிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் கழிவுகளை அகற்றும் பணி அத்தியாவசிய சேவையாக இருக்கும்மென அந்நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனபிரகடனம் செய்துள்ளார். Image captionகொழும்பு வீதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இது தொடர்பான சிறப்பு கெஸட் அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 17வது சரத்தின் கீழ் இந்த பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைகளினால் முன்னெடுக்கப்படும் வீதிக் கழிவுகள், வீட்டுக்கழிவுகள் அல்ல…

  10. சிறிலங்காவின் தென்பகுதியில் இரண்டு முஸ்லிம் மதக் குழுக்களிடையே மோதல் இடம்பெற்ற பேருவளைப் பகுதியில் காவல்துறையின் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 340 views
  11.  ஐ.எஸ்.ஐ.எஸ் ஆபத்து: இந்தியா – இலங்கை கைகோர்க்கின்றன தென் ஆசியாவில் அதிகரித்துவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயமுறுத்தல் மற்றும் இப்பிராந்தியத்தில் குழப்பம் விளைவிக்க, இந்தப் பயங்கரவாத அமைப்பு எடுக்கும் முயற்சிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா சென்றுள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, புதுடெல்லியில் சந்தித்த போது, இந்தப் பிரச்சினை பற்றிப் பேசப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/195545/ஐ-எஸ-ஐ-எஸ-ஆபத-த-இந-த-ய-இலங-க-க-க-ர-க-க-ன-றன#sthash.reo6s1ih.dpuf

  12. பலாலியில்... மக்களின் விவசாய காணிகளில், இராணுவம் விவசாயம்! யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய்களை உள்ளூர் சந்தைகளில் விநியோகித்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலுக்கு அமைய “துரு மித்துரு நவ ரட்டக்” திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியில் தன்னிறைவை இலக்காக கொண்டு விவசாய பண்ணையில் மிளகாய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக இராணுவத்தினர் மேலும் தெரிவித்தனர். யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தை சூழவுள்ள பொதுமக்களின் பெருமளவான நிலப்பரப்பினை இராணுவத்தினர் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பபு வலயமாக அறிவித்துள்ளனர். அப்பகுதிக…

  13. புதிய தலைமை தேவை விரிந்து செல்கின்ற மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை மகிந்தவின் பெயரை சொல்லாமல் சொல்லி அச்சுறுத்தி, போராட்டங்களை நிறுத்தம் காணச் செய்யும் ஒரு திட்டமிட்ட செயலாகவே மாவையரின் கூற்றைப் பார்க்க வேண்டும். இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கே முதலிடம் என்பதால் அதற்குத் தேவையான காணிகளை வைத்துக்கொண்டு மிகுதியை மட்டுமே படிப்படியாக விடுவிக்க முடியும் என்ற தங்கள் நிலைப்பாட்டை இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் இந்த மாதம் 24ம் திகதி தமது அமைச்சில் நடத்திய மாநாட்டில் இராணுவத் தரப்பினரால் இது தெரிவிக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்…

    • 0 replies
    • 294 views
  14. யாழ். மாநகர சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்பட்ட முதன்மை வேட்பாளரே அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 333 views
  15. வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீளக்குடியமர்த்துவது அத்தியாவசியமானது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் அனைத்துலக உறவுகளுக்கான துணைக் குழுத் தலைவர் றொபேர்ட் காசேயை நியூயோர்க்கில் உள்ள சிறிலங்கா தூதுவர் கடந்த வாரம் சந்தித்துப் பேசியபோது இந்த அழுத்தம் வழங்கப்பட்டது. காசே தலைமையிலான துணைக் குழுவே தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் அனைத்துலக விவகாரங்களைக் கவனித்து வருகின்றது. சமூகங்களுக்கு இடையிலான பிணக்குகளைச் சரி செய்வதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், இடம்பெயர்ந்தவர்களின் நிலைமை என்பன பற்றி இந்தச் சந்திப்பின்போது சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய விளக்கினார். விடுதலைப் புலிகளின் தோல்வியைத்…

    • 0 replies
    • 508 views
  16. (எம்.மனோசித்ரா) கொவிட் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா பிரயாணம் செய்வதற்கு தடை விதித்துள்ள 21 நாடுகளிடம் அந்த தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த நாடுகளுடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் , கட்டார் , மலேசியா , சிங்கப்பூர் , இத்தாலி , பிலிப்பைன்ஸ் , ஜேர்மன் , நோர்வே , ஜப்பான் , அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிடமே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணி…

  17. கடன் கேட்கச் சென்றவர் வாள்வெட்டில் சாவு கிளிநொச்சி பொலிஸ் பிரிவில், வர்த்தகர் ஒருவருக்கு கடன் கொடுத்தவர், அந்தக் கடனைக் கேட்டகச் சென்றபோது அவரை வாளால் வெட்டிச் சாய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் சற்று முன்னர் நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://uthayandaily.com/story/2998.html

  18. கொரோனா வைரஸ் வியாபித்திருக்கும் நிலையில், நாட்டை முழுமையாக முடக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிலைமையை கவனத்தில் எடுத்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பணித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (06) நடைபெற்ற கொவிட-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். “கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது. எனினும், நாட்டை மூடிவதற்கான இயலுமை இல்லை” என்றார். ஏற்பட்டிருக்கும் நிலைமை தொடர்பில் ஆகக் கூடுதலான அவதானத்தை செலுத்தி, தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். Tamilmirror Online || …

  19. முல்லைத்தீவில் கடற்படைக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணிக்கு உரிமை கோரும் சீனர் முல்லைத்தீவு வெல்லமுள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படைக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணிக்கு சீனர் ஒருவர் உரிமை கோரியுள்ளார். இந்தக் காணியின் மூல உரிமையாளர் தாம் என குறித்த சீனர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட பாரிய கடற்புலி முகாம் அமைந்திருந்த பகுதியையே அவர் இவ்வாறு உரிமை கோரியுள்ளார். தற்போது குறித்த பகுதியின் 600 ஏக்கர் காணியை உள்ளடக்கி படையினர் முகாம் ஒன்றை அமைத்துள்ளனர். சீனப் பிரஜை கோரும் காணியானது அவரது பெற்றோர் விவசாய அனுமதிபத்திர அடிப்படையில் பெற்றுக்கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. …

  20. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏ9 வீதிவழியாக பஸ்களில் பிரயாணம் செய்ய, இராணுவத்தினரின் அனுமதியைப் பெறுவதற்காக முதல் நாள் இரவு 10.00 மணிக்கே பயணிகள் டோக்கன் பெறுவதற்காக கியூவில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து தினசரி சுமார் 10 பஸ்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு வவுனியாவுக்கு வந்து மீண்டும் அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணத்திற்குச் செல்கின்றன. இந்த பஸ்களில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்கள் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள ரம்யா ஹவுஸ் இராணுவ அலுவலகத்தில் அனுமதி பெறவேண்டும். இந்த அனுமதியைப் பெறுவதற்கு தினசரி 500 நம்பர்கள் காலையிலேயே டோக்கனாக வழங்கப்படுகின்றன. இந்த டோக்கன் பெறாதவர்கள் தமது யாழ். பயணத்…

  21. ஊடகவியலாளர்களிடம் காட்டிய ஜனாதிபதி இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் அரபு நாடுகளில் சஞ்சிகைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் நன்மதிப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் சில அரபு நாடுகளின் விமான நிலையங்களில் சஞ்சிகைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பில் கண்காணிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஊடகவியலாளர்களை ஜனாதிபதி சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் முஸ்லிம் பெண்களை தாக்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். விநியோகம் செய்யப்படும் சஞ்சிகையை ஜனாதிபதி, ஊடகவியலாளர்களிடம் காண்பித்துள்ளார். http://globaltamilnews.net…

  22. அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது;வரலாறு தான் பிரபாகரனை உருவாக்கியது: ஜே.வி.பி. யுத்தத்திற்கு எந்தவிதத்திலும் தொடர்புபடாத அப்பாவி மக்களை இடைத்தங்கல் முகாம்களில் சிறை வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. அவர்களை நடைமுறை வாழ்க்கைக்குள் உள்ளீர்க்க வேண்டும் என்றும், வரலாறு தான் பிரபாகரனை உருவாக்கியது என்றும் ஜே.வி.பி. தெவித்துள்ளது. இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அண்மையில் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினரும் குழுத் தலைவருமான அநுர திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெவித்த அநுர திசாநாயக்க எம்.பி., இன்று மூன்று இலட்சம் மக…

  23. “விக்னேஸ்வரன்: புதிய பிரபாகரன்; அவரது கதியே இவருக்கும் ஏற்படும்” - எச்சரிக்கிறார் அஸ்வர் [ புதன்கிழமை, 18 செப்ரெம்பர் 2013, 00:39 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஏற்பட்ட கதியே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும் ஏற்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமான ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர். அண்மையில், ஊடகத்துறை அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அஸ்வர், அனுராதபுரத்தில் ஆளும்கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே இவ்வாறு எச்சரித்துள்ளார். “மறைந்த புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பதில…

  24. அகதிகள் என்ற போர்வையில் மாநிலத்திற்குள் விரும்பத்தகாத சக்திகள் எதுவும் நுழையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல் துறையினரின் கடமையாகும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். karu-300சென்னையில் கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு இன்று ஆரம்பமானது. மாநாட்டை ஆரம்பித்து வைத்து பேசிய முதல்வர் கருணாநிதி, இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய குறைகளைக்களைய மத்திய அரசோடு நேரில் விவாதித்தும், மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்கள் மூலமாக எடுத்துச் சொல்லியும், கடிதங்களின் வாயிலாக வலியுறுத்தியும், மத்திய அரசோடு இணைந்து தமிழக அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் செயறிப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.