Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "The resolution is definitely disappointing": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 02.10.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் 'Sri Lanka's Killing Fields', 'No Fire Zone : In the Killing Fields of Sri Lanka' ஆகிய புலனாய்வு செய்திப்பெட்டகங்களின் தயாரிப்பாளரும் ஊடகவியலாளருமான கலம் மக்ரே வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/the-resolution-is-definitely-disappointing-callum-macrae

  2. "TNA ஊடாக ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலம் நிச்சயமாக எங்களுடைய இலக்கை அடைவோம்" D. சித்தார்த்தன்:- "தெற்காசியப் பிராந்தியத்தில் மூத்த, சிறந்த, அறிவுபெற்ற ஒரு தலைவராக நீங்கள் திகழ்கின்றீர்கள்" என சம்பந்தர் அண்ணரைப் மோடி விளித்துக் கூறினார். தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மகாநாட்டில் புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் ஆற்றிய உரை- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தண்ணர் அவர்களே! தமிழரசுக் கட்சியின் தலைவர் சேனாதியண்ணர் அவர்களே!, எங்களுடைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களே! எனது அருமை நண்பர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்களே! மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்களே! இங்கு மிகப் பெருந்திரளாக கலந்து கொண்டிருக்கின்ற தமிழரசுக் கட்சியின் பேராள…

  3. http://votejan4mep.org/ http://www.orunews.com/?p=5610

    • 0 replies
    • 838 views
  4. "Wikileaks" சுவிஸ் வங்கியில் கள்ளமாய் பணம் வைப்பிலிட்டோரையும் காட்டி கொடுக்க வெளிக்கிடவிடருக்கு [இரண்டு இறுவட்டு இருக்கம்லே]பார்ப்போம்...![எனது பெயரும் வருதா என்று! http://www.youtube.com/watch?v=AqOn4L8kJwA

  5. "Yuan Wang 5" சீன கப்பல்... மீண்டும், சீனா நோக்கி பயணம். அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள Yuan Wang 5 சீன கப்பல் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் சீனா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று மாலை குறித்த கப்பல் சீனா நோக்கி பயணிக்கவுள்ளதாக ஹார்பர் மாஸ்ட்டர் கப்பல் தலைவர் நிர்மால் சில்வா தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள Yuan Wang 5 சீன கப்பல் கடந்த 16 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1295670

  6. சிறிலங்காப் படையினரின் வெறித்தனமான தாக்குதலில் "அகதியாக்கப்பட்ட" மடு மாதா திருவுருவச் சிலையை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தேவன்பிட்டி புனித சவேரியார் ஆலயத்திலேயே தொடர்ந்தும் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 783 views
  7. இலங்கையில் போர் முடிவடைந்து சுமார் இரண்டு வருடம் ஆகியுள்ள நிலையிலும், இன்னமும் வடக்கிலும் கிழக்கிலும் வசிக்கும் சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒருவித அச்ச சூழலிலேயே வாழ்கின்றனர் என்று கூறும் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் சிறுபான்மையினர் உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் கருத்து கூறப்பட்டுள்ளது. வடகிழக்கில் சில மாவட்டங்களில் நான்கு பொதுமக்களுக்கு ஒரு இராணுவத்தினர் என்கிற எண்ணிக்கை நிலவுகிறது என்றும் அப்பகுதிகள் இராணுவமயமாக்கப்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இலங்கை அரசு பொதுவாக ஒரு பெருந்தேசிய இனவாத கொள்கையை நோக்கி போய் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது எனவும் அரசிலி…

  8. "அடங்காப்பற்று" பிரான்சில் தொடர் போராட்டத்தின் மாபெரும் ஒன்றுகூடல் திகதி: 18.04.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] உலகெங்கும் தொடர்ச்சியாக உண்ணாநிலைப் போராட்டங்களும் கவனயீர்பு ஒன்றுகூடல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசிலும் மக்கள் போராட்டம் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தொடரும் நான்கு இளைஞர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தின் விளைவாக இரவு பகல் பாராது பெரும் எண்ணிக்கையில் மக்கள் அணிதிரண்டு போராட்டத்தினை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 18.04.2009 சனிக்கிழமை 13:00மணிக்கு மிக முக்கியமான மாபெரும் ஒன்றுகூடல் ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரான்சின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் 35ற்கு…

  9. "அடிப்படைவாத கொள்கைக்கு அடிபணிந்துள்ளவர்களுக்கு புனருத்தாபனம் தேவை" - கோத்தபய (இராஜதுரை ஹஷான்) பிளவுப்பட்டுள்ள தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் பிரத்தியேக புலனாய்வு சேவையினை பலப்படுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகளை அங்கத்துவப்படுத்தி குழுவினை நியமித்தார். இக்குழுவின் அறிக்கை இன்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இவ்வறிக்கை தொடர்பில…

    • 2 replies
    • 552 views
  10. (நா.தனுஜா) கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் மட்டக்களப்பு வளாகம் மதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றதே தவிர, அது நாட்டின் தேசிய கல்வித்திட்டத்திற்கு அமைவாக செயற்படவில்லை. இவ்வாறான அடிப்படைவாதத்தைப் போதிக்கும் கல்வி நிறுவனங்கள் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவை என்பதுடன், அவை அவசியமானவையும் அல்ல. எனவே மட்டக்களப்பு வளாகத்தை கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைத்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டங்களை உள்வாங்குவதே இதற்கான சிறந்த தீர்வாக அமையும் என்று மதகுருமார் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. …

  11. "முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்படும்" என சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்திருக்கின்றார். களமுனையில் உள்ள இராணுவத் தளபதிகளின் தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்தக் கருத்தை வெளியிடுவதாகவும் தெரிவித்த கோதாபாய ராஜபக்ச, அந்தப் பகுதி மீது அடுத்த 48 மணி நேரத்துக்குள் பாரிய தாக்குதல் ஒன்றுக்கு படையினர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். கொழும்பில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த கோத்தபாய ராஜபக்ச, ஏப்ரல் 20 ஆம் நாள் நடத்தியதைப் போல புலிகளின் கட்டுபபாட்டுப் பகுதிக்…

    • 18 replies
    • 2.6k views
  12. "அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ஜனவரியில்" (நா.தினுஷா) எதிர்வரும் 26 ஆம் திகதி இந்த ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் பாராளுமன்றத்துக்கு கைளிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார். மேலும் எதிர்வரும் ஜனவரி மாத்துக்கு பின்னர் பாராளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடுக்கான அனுமதி கிடைக்கப்பொவிட்டால் நிதியினை செலவுசெய்யவோ நிர்வகிக்கவோ முடியாது. ஆகையால் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சேவைப்பிரிவுகளுக்கு அது பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும். அரச அதிகாரிகளின் கொடுப்பனவுகளிளும் பிரச்…

  13. (எம்.மனோசித்ரா) அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம் என தெரிவித்த மகால்கந்தே சுதத்த தேரர் , இந்து மற்றும் பௌத்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கூட்டமைப்புடன் இணைந்து குழுவொன்றினை நியமித்து அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் மகாகந்தே சுதத்த தேரர் ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பு இன்று சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/5…

  14. படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தால் மட்டுமே முடியும் என்கிறார் ரணில். எந்தக் கேள்விக்கும் நீண்ட விளக்கத்தை அளிப்பவரல்ல ரணில். பெரும்பாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்கிறார். இலங்கை அரச அதிகாரத்தின் மையமாக கருதப்படும் அலரி மாளிகையில் இருந்தபடி, பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் ரணில் விக்ரமசிங்க. அந்தப் பேட்டியிலிருந்து: கே. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை உங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியதா? ப. இந்த…

  15. "அதிகாரம் இல்லாத அதிகாரப் பரவலாக்கம் பயன் தராது" இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் எவ்விதமான அச்சுறுத்தலுமின்றி, நீடித்திருக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வின் மூலம் கண்ணியமாக வாழ இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. இந்திய நாடாளுமன்ற மக்களவையின் எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில், இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை சந்தித்து உரையாடிய போதே கூட்டமைப்பினர் இதை வலியிறுத்தியுள்ளனர். வடகிழக்கு பகுதியில் நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்படுவது, இராணுவத்தினர் பிரசன்னம், முழுமையான மீள்குடியேற்றம் நடைபெறாமல் உள்ளது ஆகியவை உட்பட பல விஷயங்கள் குறித்து இந்திய…

    • 0 replies
    • 449 views
  16. அமெரிக்காவுக்கு எதிராக உள்நாட்டில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து கடுமையான எதிர்ப்பை வெளியிடும் அரசு, ஜெனிவாவில் அந்நாட்டின் கோரிக்கைக்குப் பணிந்து மண்டியிட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் உரை இதனை அம்பலப்படுத்திவிட்டது என்று பரபரப்பான குற்றச்சாட்டொன்றை அதிரடியாக முன்வைத்துள்ளது ஜே.வி.பி. வடக்கில் ஈ.பி.டி.பி. சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றது என்றும், ஆயுதங்கள் வைத்திருக்கின்றது என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், அமைச்சர் டக்ளஸை அரசு ஜெனிவாவுக்கு அனுப்பியது உலகில் மிகப்பெரிய நகைச் சுவை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. ஜெனிவா மாநாடு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் நாட…

    • 10 replies
    • 1.2k views
  17. "அநுராதபுரம் போன்ற அதிரடித் தாக்குதல்கள் தொடரலாம்" - மனோகரன் புலிகளைத் தோற்கடிக்க முடியாதென கடந்தவாரம் கொழும்பில் வைத்து ஐரோப்பாவைச் சேர்ந்த பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் யெரால்ட் சாலியன்ட் தெரிவித்தபோது களநிலவரம் தெரியாமல் அவர் இப்படிச் சொல்கிறார் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபய ராஜபக்ச கேலியாகச் சொன்னார்.:மேலும்

    • 0 replies
    • 2.2k views
  18. பொதுநலவாய அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ற நிலைப்பாட்டில் அனைத்துலகத்தின் முன் சந்தி சிரித்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு இப்போது உள்நாட்டில் ஊடகங்களால் "வறுத்தெடுக்கப்பட்டு"க் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 973 views
  19. சிறிலங்காவின் மகிந்த அரசாங்கத்தினை அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தும் பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கில் கனடாவில் "அன்னை அழைக்கிறாள்" எனும் 150 மணிநேர தொடர் எழுச்சி நிகழ்வு தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 367 views
  20. சிறிலங்காவின் மகிந்த அரசாங்கத்தினை அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தும் பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கில் கனடாவில் "அன்னை அழைக்கிறாள்" எனும் 150 மணிநேர தொடர் எழுச்சி நிகழ்வு தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 349 views
  21. என்ன செய்யலாம் இதற்காக? நூலை தொடர்ந்து பென்னி குயிக் பதிப்பகத்தின் அடுத்த நூல் "அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு" நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை புத்தக கண்காட்சியில் 08.01.12 அன்று மாலை 4 மணியளவில் நடை பெற்றது. இது. A4 அளவில் , முழுவதும் வண்ணத்தில், 36 பக்கங்களுடன் , 75 முக்கிய விளக்க படங்களுடன், கடித வடிவில் ஈழ நியாயத்தை விளக்கும் நூல் இது. நண்பர்கள்,உறவினர்கள் உட்பட எவரும் வாசித்து புரிந்து கொள்ளும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர் இராம கிருஷ்ணன் , கவிஞர் காசி ஆனந்தன் , இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் வ.கௌதமன் , எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், மற்றும் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர் நிகழ்வில் வெளியிடப்பட்ட மற்ற நூல்கள் : 1. ஈழமும் உலக மனிதாபிமானத்தின் ஆழம…

  22. கிளிநொச்சி "அன்புச்சோலை" மூதாளர் பேணலகத்தின் புதிய விடுதிக் கட்டடத்தை திருமதி மதிவதனி பிரபாகரன் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து வாசிக்க

    • 35 replies
    • 6.1k views
  23. "அன்று தமி­ழர்­களை அழித்­ததும் இன்று முஸ்­லிம்­களை அழிப்­பதும் ஒரே அர­சாங்கம்" அர­சாங்கம் தனது இய­லா­மையை மூடி மறைக்கும் நோக்­கத்தில் இன­வாத முரண்­பா­டு­களை தோற்­று­வித்து மக்­களை திசை­தி­ருப்­பு­கின்­றது. இந்த ஆட்­சியை கொண்­டு­வந்த முத­லீட்­டா­ளர்கள் மற்றும் மேற்கு நாடு­களின் சக்­தி­களே இன­வா­தத்தின் பின்­ன­ணியில் உள்­ளனர் என இலங்­கைக்­கான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்­கான முன்னாள் வதி­விடப் பிர­தி­நிதி தமரா குண­நா­யகம் தெரி­வித்தார். அன்று தமிழ் மக்­களை அழித்­ததும் இன்று முஸ்லிம் மக்­களை அழிப்­பதும் ஒரே அர­சாங்கம் எனவும் அவர் குறிப்­பிட்டார். கொழும்பில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பொன்றில் அவர் இதனை…

  24. "அபிவிருத்தியே பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் சுபிட்சத்தை ஏற்படுத்தும்" - ரெஜினோல்ட் குரே கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக, அமைச்சர்களாக இருந்தவர்கள் அடையாளம் வேண்டும் அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே பேசி வந்தார்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தியை கொண்டு வருவதில் அக்கறை கொள்ளவில்லை எனத் தெரிவித்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தி கொண்டுவர முயலவேண்டும் அப்போது மக்களின் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் எனவும் குறிப்பிட்டார். கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா வித்தியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார…

  25. முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் செம்மலைப்பகுதி மீது சிறிலங்கா வான் படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுவீச்சில் "அப்பாவி பொதுமக்கள்" இருவர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 580 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.