ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க சபாநாயகர் பரிந்துரை JUN 03, 2015 | 7:50 by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ச பரிந்துரை செய்துள்ளார். அரசியலமைப்பு சபைக்கான வெளியக உறுப்பினர்களின் நியமனத்தை உறுதிப்படுத்துவதற்காக இன்று காலை சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு ஆரம்பமானது. எனினும், நாடாளுமன்றத்தை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் விரைவாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் இருதரப்பு உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்து குழப்பத்தை ஏற்படுத்தியதால், சபை ஒத்திவைக்கப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட சபாநாயகர், இருதரப்பு உறுப்பினர்களும் விரும்புவதால் நாடாளுமன்றம் விரைவாக கலைக்கப்பட வேண்டும் என்று த…
-
- 0 replies
- 596 views
-
-
றீயூனியனுக்கு படகில் சென்றவர்கள், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்… February 14, 2019 2ஆம் இணைப்பு…. சட்டவிரோதமாக ரீயூனியன் தீவுக்குச் சென்ற நிலையில் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 70 பேரையும் இன்று நாட்டிற்கு திருப்பியனுப்புவதற்கு, பிரான்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். விசேட விமானம் மூலம் இவர்கள் அனைவரும் இன்று, பிரான்ஸின் விசேட விமானத்தினூடாக நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக, கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உதவி விசாரணை பணிப்பாளர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற படகொன்று காணாமல…
-
- 0 replies
- 287 views
-
-
யாழில் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் கொடூரத் தாக்குதல்! 23 FEB, 2024 | 03:37 PM யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் சிறுவர் இல்ல மாணவனை ஆசிரியர் மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் இந்த மாணவனை விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான ஆசிரியர் அழைக்க, மாணவன் அந்த இடத்துக்குச் செல்லவில்லை. இதனால் கோபமடைந்த ஆசிரியர், உடலில் காயங்கள் ஏற்படும் வகையில் மாணவனை தடியால் அடித்துள்ளார். ஆசிரியர் முரட்டுத்தனமாக தாக்கியதில் சிறுவனின் கைகளில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிறுவர் இல்ல மாணவன் என்று தெரிந்தும் இப்படி மனிதாபிமானம் இல்…
-
- 1 reply
- 362 views
- 1 follower
-
-
"சந்திரிகாவின் கொழும்பு விஜயம்" இவ்விஜயம் ஒரு பெரும் பரபரப்புக்குரியதாகக் கொழும்பு ஊடகங்களால் பெரிது படுத்தப்பட்டது. எரிபொருள் விலையேற்றம், உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், முழு இலங்கையுமே போர்மயப்படுத்தல் போன்ற சம்பவங்களினால் மக்கள் மகிந்த ராஜபக்ச அரசின் மீது வெறுப்புக் கொண்டிருக்கும் இவ்வேளையில், திருமதி சந்திரிக்காவின் விஜயம் சிறீலங்காவின் நாடாளுமன்ற அரசியலில் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற பிரச்சாரம் மிகவேகமாகக் மேற்கொள்ளப்படுகின்றது. சிங்கள மக்கள் மத்தியில் ரணில் மங்கள கூட்டணிக்குப் பெருகி வரும் ஆதரவு இவர் அரசியலில் களமிறங்கும் போது மேலும் வலுவடையும் எனவும் கருதப்படுகிறது. அதேவேளையில் தொண்டமானின் வெளியேற்றம், முஸ்லிம் கொ…
-
- 0 replies
- 825 views
-
-
சிறிலங்காவின் கொலைக்களம் டிவிடிக்கள் அமெரிக்காவில் விநியோகம் Thursday, October 20, 2011, 11:20 சனல்4 தொலைக்கட்சியினால் தயாரிக்கப்பட்ட சிறிலங்காவின் கொலைக்களம் என்ற காணொளியின் டிவிடிக்கள் அமெரிக்காவில்பல இடங்களிலும் வினியோகிக்கப்பட்டுவருகின்றது. தற்போது அடல்பி பல்கலைக்கழகத்தில் நடக்கவிருக்கும் சிறிலங்கா தொடர்பான கலந்துரையாடலிலும் இந்த டிவிடிக்களை தமிழரல்லாத மனித உரிமை வாதிகள் விரிவுரையாளர்கள் மூலம் வி நியோகிக்க ஏற்பாடு செய்துள்ளதாக ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பின் செய்திக்குறிப்பு ஒன்று கூறுகின்றது. இந்த கலந்துரையாடலில் சிறிலங்காவின் ஐ. நா.விற்கானதூதுவர் பாலித கேகன்ன உரையாற்றவிருக்கின்றார்.சனல்4 தொலைக்கட்சியினால் தயாரிக்கப்பட்ட சிறிலங்காவின் கொலைக்களம் என்ற காணொளி…
-
- 2 replies
- 986 views
-
-
ஒட்டுசுட்டானில் பக்கசார்பாக செயற்பட்ட பொலிஸாருக்கு எதிராக வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டு பிரதேசத்தில் பக்கசார்பாக செயற்பட்ட பொலிஸாருக்கு எதிராக மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வீதியை மறித்து டயர்களை தீயை மூட்டி போக்குவரத்தை தடை செய்து மக்கள் பொரிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். முதையன்கட்டில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பக்கசார்பாக நடந்துகொண்டதாகவும் விபத்தை ஏற்படுத்தியவர்களை கைதுசெய்யவில்லை எனவும் தெரிவித்து இந்த ஆர்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். நேற்று மாலை முத்தையன்கட்டு வலது கரை பகுதியில் பெண்ணொருவரை உந்துரு…
-
- 1 reply
- 386 views
-
-
ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு இந்தியா சமீபத்தில் விடுத்த அழைப்பு வழமையான ஒன்று ஒருநாட்டின் பிரபலமான நபர்களுக்கு விடுக்கப்படும் அழைப்பு என தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா இந்த அழைப்பு வழமைக்குமாறானது இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகள் மற்றும் மக்களுடன் கலாச்சார பரிமாற்றத்தில் ஈடுபடுவதன் மூலம் இந்தியாவின் கலாச்சார உறவுகளில் ஈடுபட்டுள்ள இந்திய அரசாங்கத்தின் தன்னாட்சி அமைப்பான இந்திய உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் வருகை திட்டத்தின் கீழ் ஜேவிபி தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும்; இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் தலைவர் ஒருவருக்கான வழமையான அழைப்பு இது எங்களிடம் ஒரு நிகழ்;ச்சி த…
-
- 0 replies
- 122 views
-
-
கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழுள்ள காரைநகர் பிரதேசசபை தவிசாளர் வே.ஆனைமுகன் உள்ளிட்ட ஐவரை நேற்று பொலிசார் கைது செய்துள்ளனர். வீடொன்றிற்குள் புகுந்து ஒருவரை தும்புத்தடியால் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 22ம் தகதி வலந்தனையிலுள்ள கிருசாந்தன் என்பவரது வீட்டுக்குள் நுழைந்து, தும்புத்தடி மற்றும் கையில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் எடுத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த கிருசாந்தன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வீடு திரும்பியுள்ளார். ஆனைமுகன் தலைமையில் வந்த குண்டர்கள் தன்னை தாக்கினார்கள் என்றும், வீட்டிலிருந்த தும்புத்தடியை எடுத்து தன்னை ஆனைமுகன் கடுமையாக தாக்கினார் என்றும், …
-
- 3 replies
- 519 views
-
-
February 26, 2019 சாவகச்சேரி தொகுதியின் தென்மராட்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மறவன்புலோ கிழக்கு ஜே/298 கிராம அலுவலர் பிரிவில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று செவ்வாய்க்கிழமை காலை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். பாதிக்கப்பட்ட கிராம மக்களைச் சந்தித்து கலந்துரையாடிய போது பொதுமக்கள் குறித்த காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் தமது குடிமனைகளில் இருந்து 100மீற்றருக்கும் குறைவான தூரத்தில் அமைந்திருப்பதாகவும், காற்றாலை உற்பத்திக்காக பயன…
-
- 0 replies
- 204 views
-
-
Published By: VISHNU 15 MAR, 2024 | 11:04 PM யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (15) அதிகாலை முச்சக்கர வண்டியில் பயணித்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக வெள்ளிக்கிழமை (15) அதிகாலை 2 மணியளவில் முச்சக்கர வண்டியில் பயணித்த 5 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்யூஸ் வீதியை சேர்ந்த 25 வயதான முச்சக்கர வண்டி சாரதி, கொக்குவிலை சேர்ந்த 25 வயதான இளைஞன், யாழ்ப்பாண நகரத்தை சேர்ந்த 20 வயதான இளைஞன், குருநகரை சேர்ந்த 26 வயதான இளைஞன், வண்ணார்பண்ணையை சேர்ந்த 19 வயதான இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்திற்கு புதிய தரைவெளி பாதையை திறக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டம் சூனியப் பிரதேசமாக காணப்பட்ட மன்னார் சிலாவத்துறைப் பகுதியை சிறிலங்கா படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் அதன் ஊடாக யாழ் குடாநாட்டுக்குத் தரைவழிப் பாதையொன்றைத் திறப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விடயமாக சிறிலங்கா அரசாங்கத்தை சேர்ந்த உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவிக்கையில். யாழ் குடாநாட்டுக்குச் செல்லும் வவுனியா-யாழ்ப்பாணம் ஏ-9 வீதி, மன்னார்-பூநகரி கப்புப்பிட்டி ஊடான ஏ-32 வீதி மற்றும் முல்லைத்தீவு-பரந்தன் ஏ-35 வீதி ஆகிய மூன்று பிரதான வீதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் ஊடாகவே செல்வதாக அவர் கூறினார். எனினும், கட…
-
- 6 replies
- 1.6k views
-
-
மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்குமாறு கோரி அரசுக்கு எதிராக ஜேவிபி பேரணி! [Friday 2015-06-19 07:00] மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாங்கம் நாட்டுக்கு அவசியமில்லை வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற முடியாவிடின் மைத்திரி,ரணில் அரசாங்கம் வீடு திரும்ப வேண்டும் என வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்தது. மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து கொடுத்த வாக்குறுதிகளை துரித கதியில் நிறைவேற்று என்ற தொனிப்பொருளில் நேற்று மாலை பொரளையில் இருந்து பேரணியாக வருகைதந்த மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக கோஷங்களை எழுப்பியவாறும் பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட…
-
- 0 replies
- 254 views
-
-
கிளிநொச்சி நகரில் பெரிய எழுத்துக்களில் இது கௌதம புத்தரின் தேசம் என எழுதியும் விகாரைகளை அமைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் இருப்பை அரசாங்கம் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அதேவேளை, தமிழ் மக்கள் காணிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரட்டை வேடம் போடுகின்றது என “நாம் இலங்கையர்' அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அரசாங்கத்தினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பொய்யான நடிப்பை புரிந்து கொள்வோம் என்ற தலையங்கத்தில் நாம் இலங்கையர்கள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகளை அமைத்து பெரும் சத்தத்துடன் பிரித் பாராயண…
-
- 2 replies
- 1.1k views
-
-
புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்லர் : இலங்கையின் வளர்ச்சிக்கு பங்காற்ற அவர்களும் ஆவலாக இருக்கின்றனர் : சம்பந்தன் புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே புலிகளும் அல்லர். அவர்களில் முதலீட்டாளர்கள், கல்விமான்களும் இருக்கின்றனர். அவர்கள் எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு தமது அறிவு, புலமை, நீதி ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றனர். வடக்கில் மட்டுமல்லாது முழு நாட்டிலும் முதலீடுகளை செய்து இந்நாட்டினை அபிவிருத்தி செய்ய அவர்கள் விரும்புகின்றனர். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். புலம்பெயர் தமிழர்கள், ஐக்கிய இலங்கைக்குள் செயற்படவே விரும்புகின்றனர். ஆனால், அவர்களைப் புலிகள் என்று சித்தரித்து அவ…
-
- 11 replies
- 720 views
-
-
கிஷாலி பின்ரோ ஜயவர்த் தன – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சட்டமூலத்தால் சீற்றமடைந்திருந்த தனது எதிர்ப்பாளர்களுக்கு (நட்பாகவோ அல்லது வேறு விதமாகவோ) பதிலடி கொடுத்தார் .அவர் ஒரு ஊடக ‘பாதுகாவலர்’ என்றும், அந்தவகையில், இலங்கையில் குற்றவியல் அவதூறு சட்டங்களை நீக்கினார். ஜனாதிபதியின் உறுதிமொழிகள் மற்றும்பிரிட்டனின் முன்னுதாரணங்கள் மோசமாக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள் பற்றிய கடுமையான பொது விமர்சனங்களால் வெளிப்படையாகத் தாக்கப்பட்ட ஜனாதிபதி, திசைதிருப்பும் ஒரு முயற்சியுடன் மறுத்தார். ஹோமாகம பிரதேச செயலகத்தில்சமுகமளித்திருந்தவர்கள் மத்தியில் உறுதியளித்த அவர், அரசாங்கத்தின் நோக்கம் ‘ஊடகங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு(அப்பாவிகளின்…
-
- 0 replies
- 193 views
-
-
யாழ். அளவெட்டி பகுதியில் மரண சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை , பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்.அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் இடம்பெற்ற டிப்பார் - மோட்டார் சைக்கிள் விபத்தில் அளவெட்டி பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான நாகராசா நிதர்சன் (வயது 21) என்பவர் உயிரிழந்தார். அளவெட்டியில் உள்ள அவரது வீட்டில் பூதவுடல் வைக்கப்பட்டு மரண சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இரண்டு மோட்டர் சைக்கிளில் வந்த நான்கு பேர் முகங்களை மறைத்து துணியால் கட்டியவாறு கைக் கோடரி , வாள் என்பவற்றுடன் வீட்டிற்க…
-
- 22 replies
- 2.3k views
- 1 follower
-
-
சஜித்துடன் விவாதத்திற்கு தயாரென அனுர அறிவிப்பு! ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 7, 9, 13 மற்றும் 14ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு தேசிய மக்கள் சக்தி கடிதமொன்றை அனுப்பியுள்ளது. திகதியை தெரிவு செய்ததன் பின்னர் நேரம், விவாதத்திற்கான காலப்பகுதி, இடம் மற்றும் …
-
- 0 replies
- 281 views
-
-
சோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்தமாதம் 23ம் நாள் அமைச்சரவையை மாற்றியமைக்கவுள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சனிப்பெயர்ச்சியால் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்ளில் சிறிலங்கா அதிபருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சோதிடர்கள் பலர் ஆலோசனை கூறியுள்ளனர். இதனால் அமைச்சரவையை மாற்றியமைக்குமாறும் அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். வரவுசெலவுத் திட்ட விவாதங்கள் முடிந்த பின்னர், டிசம்பர் 23ம் நாள் அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து ஆலோசிக்குமாறு சோதிடர்கள் சிறிலங்கா அதிபரிடம் தெரிவித்துள்ளனர். இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது சமல் ராஜபக்ச பிரதமராகவும், நிமால் சிறிபால டி சில்வா சபாநாயகராக…
-
- 3 replies
- 1.9k views
-
-
சம்பந்தர் ஏன் தமிழ்மக்களுக்கு சைக்கிள் வேண்டுமென்று கேட்டார்??? ஏன் எமக்கு, எம்மில் அக்கறை கொண்ட, அர்ப்பணிப்புள்ள, புவிசார் அரசியலை விளங்கிக்கொண்ட, பிறசக்திகளின் நலன்களுக்காக எமது மக்களை விலைபேசாத உறுதியான தலைமை தேவை என்பதை இப்பதிவு விளங்கப்படுத்துகிறது. பதிவு 1) பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான த தே கு தலைமையின் சந்திப்பு 2013 பதிவு 2) ஐநா மனித உரிமைசெயலாளரின் வாய்மொழி மூல அறிகையை முன்னிட்டு கஜேந்திரகுமார் ஐ நாவில் ஆற்றிய உரை 2014 'இனி நீங்களே முடிவு செய்யுங்கள்' பதிவு 1) மூடிய அறைக்குள்ளே இருவர் மட்டும் கதைப்பது என்ன என்று எங்களுக்கு தெரிவதில்லை. வெளியில் வந்து அந்த இருவரும் சொல்வது தான் எமக்கு பத்திரிகைகள் வாயிலாக வரும். ஆனால், மூடிய அறைக்குள்ளே 2013ஆம் ஆண்ட…
-
- 0 replies
- 356 views
-
-
சரத் பொன்சேக்காவிற்கு சுதந்திர தினத்தன்று விடுதலை Wednesday, December 7, 2011, 6:11 அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திரத் தினதன்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு பொது மன்னிப்பு வழங்கிய அவரை விடுதலை செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேக்காவுக்கு எதிரான வெள்ளைக் கொடி வழக்கில் வழங்கப்பட்ட பிளவூப்பட்ட தீர்ப்பானது அரசாங்கத்தின் பெரும் பாதகமாக அமைந்துள்ளதாகவும் பொன்சேக்காவை விடுதலை செய்யுமாறு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எழுந்து வரும் எதிர்ப்பு காரணமாக ஜனாதிபதி இப்படியான தீர்மானத்தை எடுப்பது குறித்து கவனம் செலுத்தியிருப்பதாகவும் அந்த அமைச்சர் கூறியுள்ளார். இது சம்பந்தமாக ப…
-
- 0 replies
- 924 views
-
-
இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட முக்கிய 3 விடயங்களை உள்ளடக்கியதாக இருக்குமென கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன தெரிவித்துள்ளார். யாழ்.தேர்தல் மாவட்டத்தில் பருத்துறை, தென்மராட்சி, உடுவில் பகுதிகளில் 25ம், 26ம் திகதி களில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டங்களில் மக்களுக்கு கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு …
-
- 0 replies
- 610 views
-
-
மாந்தை பகுதி காணிகளை கையளிக்கும் முயற்சி தோல்வி ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியில் இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட வெள்ளாங்குளம் பண்ணை பகுதி நிலத்தில் 265 ஏக்கர் நிலம் கடந்த மாதம் மாந்தை பிரதேச செயளாலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் ஏனைய நிலம் வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வெள்ளாங்குளம் பண்ணை நிலம் முழுவதும் கயூ மரங்கள் பல ஏக்கர்கள் பயிர்செய்யப்பட்ட காரணத்தினால் குறித்த காணிகளை இராணுவத்தின் உதவ…
-
- 0 replies
- 311 views
-
-
அநுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அதிரடித் தாக்குதலை நடத்தியதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அவசர ஆலோசனை நடத்தியதாக இந்திய இணையதளமான "இந்தியா டெய்லி" செய்தி வெளியிட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ராடாரின் வழிகாட்டுதலுடன் கூடிய ஏவுகணைகளைக் கொண்டு விடுதலைப் புலிகளின் வானூர்திகள் மீது சிறிலங்கா தாக்குதல் நடத்தலாம் என்றும் அத்தகைய நவீன தொழில்நுட்ப ஆயுதத்தை பயன்படுத்தும் முன்னர் இப்பிராந்திய நாடுகள் பலவற்றுடன் சிறிலங்கா ஆலோசனை நடத்துகிறது என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது http://puthinam.com/full.php?2e32PCCca3dcd...cJYg52cceQd6W2e
-
- 2 replies
- 3k views
-
-
கோட்டை, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்த பயணப் பொதிக்குள் இருந்து பெண்ணொவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். அனுராதபுரம் பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையிலேயே இந்த சடலத்துடன் இருந்த பிரயாணப்பொதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்டிருந்த பயணப் பொதியை அருகில் இருந்த வியாபாரியொருவர் திறந்துவார்த்துள்ளார். இதில் சடலமொன்று இருப்பதைக் கண்ட அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். http://www.tamil.srilankamirror.com/news/item/3716-2015-07-29-07-25-01
-
- 0 replies
- 1k views
-
-
April 25, 2019 பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட சரத்துக்களை அமுல்படுத்த பாராளுமன்றம் ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது. இந்த அவசரகாலச் சட்டம் காலணித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1953 ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஒரு கிலோ அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையினால் 29 நாட்களுக்கு இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட இன கலவரங்கள், உள்நாட்டு போர் ப…
-
- 0 replies
- 361 views
-