ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
சரணடைந்த விடுதலைப் புலிகளைக் கொன்று விடும்படி சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா இராணுவத்தின்களமுனைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக, சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். உயிருக்குப் பயந்து சிறிலங்காவை விட்டு வெளியேறிய அவர், தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி ரெலிகிராப்‘ நாளிதழ் இன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவை விட்டுத் தப்பிச் செல்ல முன்னர் இந்த அதிகாரி மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டதாகவும், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து சாட்சியமளித்துள்ள சிறிலங்காவின் உயர்மட்ட படைஅதிகாரி இவரே என்றும் ‘ரெலிகிராப்‘ கூறியுள்ளது. சக்திவாய்ந்த நபர்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
அரிய வீடியோ காட்சி. )))))))))( 4 ) சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரதுங்க 1986ஆம் ஆண்டு யாழ் கோட்டையில் இருந்து வெளியில் வந்து விடுதலைப்புலிகளின் அன்றைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கிட்டண்ணாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அரிய வீடியோ காட்சி. இதில் காணப்படும் தளபதிமார்கள் தியாகி திலீபன் அண்ணா. கேடி அண்ணா. சூசை அண்ணா .ஜொனி அண்ணா. மற்றும் கோட்டை ராணுவ முகாமுக்கு பொறுப்பாக இருந்த கொத்தலாவலை. https://www.facebook.com/kajan.ellalan/videos/871478296256081/
-
- 1 reply
- 623 views
-
-
பாதிக்கப்பட்ட சமூகங்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்கும் நிலை இன்று வரை உள்ளது May 1, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு உயர் மறைமாவட்டப் பேராயர் உட்பட பல தலைவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க பாதிக்கப்பட்ட சமூகங்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்கும் நிலை இன்று வரை உள்ளதுஎன மன்னார் சர்வமதப்பேரவை தெரிவித்துள்ளது. மன்னார் சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்ற அவசர கலந்துரையாடலை தொடர்ந்து,விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,, உயிர்ப்பு ஞாயிறு அன்று தேவாலயங்களிலும், நட்சத்திர விடுத…
-
- 0 replies
- 418 views
-
-
காத்தான்குடியில் 6 பேர் கைது காத்தான்குடியில் குற்றத்தடுப்பு பிரிவினரால் ஆறு இளைஞர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். குறித்த ஆறு பேரும் ஹம்பாந்தோட்டை பகுதியில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் என குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் குறித்த ஆறு பேரையும் மேலதிக விசாரணைகளுக்காகக் கொழும்பிற்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/55433
-
- 0 replies
- 541 views
-
-
ராஜீவ் காந்தி மரணத்தை வைத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்க முடியாது என்று தமிழகத்தின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 855 views
-
-
நல்லூர்ச் சிவன் கோவிலில் நடைபெற்ற திருவாதிரை உற்சவக் காட்சிகளின் தொகுப்பு thx http://newjaffna.com
-
- 0 replies
- 682 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் – ஒருமாத நினைவு கூரல்… May 21, 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் நிகழ்வு மிருசுவில் புனித நீக்ளஸ் ஆலயத்தில் இடம்பெற்ற போது வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்வதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் கலாந…
-
- 0 replies
- 475 views
-
-
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு பாடசாலைகளுக்கு முன்பாக இன்று(02) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உடனடியாகப் பதில் வழங்க வேண்டும் எனக் கோரி, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலை நேரத்தின் பின்னர் குறித்த போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/304990
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
போர் முடிவடைந்து விட்டதாகக் கூறிவரும் சிறீலங்கா அரசாங்கம், தமிழீழ மண்ணில் அகலக் கால் பதிக்கும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது. வட தமிழீழம் யாழ்ப்பாணம் மண்டைதீவில் பொதுமக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சிறீலங்காவின் பாரிய கடற்படை முகாம் தொடர்ந்தும் விரிவாக்கப்பட்டு வருகிறது. இந்த கடற்படை முகாமுக்கான தனிப்பட்ட பாதை அமைப்பு பணிகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன.போருக்குப் பின்னர் மண்டைதீவு அம்மன் ஆலயத்தை அண்மித்ததாக ஆலயத்தின் தீர்த்தகேணியையும் உள்ளடக்கி சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பாரியளவு கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த முகாம் அமைந்துள்ள நிலம் முழுமையாக பொதுமக்களுக்குச் சொந்தமானவை. இந்த நிலையில் கடந…
-
- 1 reply
- 673 views
-
-
அதிகார ஒப்படைப்பையே கோருகிறோம்! - சுமந்திரன்[Friday 2015-08-28 07:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தை பகிருமாறு கோரவில்லை என்றும், அதிகாரத்தை ஒப்படைக்குமாறு தான் வலியுறுத்துவதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அவர் தனது நேர்காணலில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது- அதிகாரப் பகிர்வின் போது வழங்கிய அதிகாரத்தை மீண்டும் பறித்தெடுத்துக் கொள்ள மத்திய அரசாங்கத்தினால் முடியும். ஆனால் நாங்கள் அவ்வாறான அதிகாரப் பரவலாக்கலை கோரவில்லை. எங்களது கோரிக்கை என்னவென்றால் அதிகாரத்தை எங்களிடம் ஒப்படையுங்கள் என்…
-
- 0 replies
- 291 views
-
-
குருணாகலில் வைத்தியருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் – கடைகள் அடைப்பு குருணாகல் வைத்தியருக்கு எதிராக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சிஹாப்தீன் ஷாபிக்கு எதிராக கருத்தடை சத்திரசிகிச்சை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவருக்கெதிராக இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில், பௌத்த குருமார், பாதிரியார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன், குருநாகல் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதன்போது, வைத்தியர் ஷாபி மீதான விசாரணைகளை முன்னெ…
-
- 6 replies
- 1.2k views
-
-
'புலிகளின் இயக்கத்தை எந்த நேரத்திலும் தடை செய்யலாம். இது வரை இலங்கை அரசு புலிகள் இயக்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதற்கு விசேட காரணங்கள் ஏதும் இல்லை, அழுத்தங்களும் இல்லை. என்றாலும் அரசு தராராளத்தோடு புலிகளுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளது. புலிகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் எந்த நேரத்திpலும் பலிகள் இயக்கத்தை தடை செய்யத் தயங்கமாட்டோம்." பர்துகாப்புத் துறைப் பேச்சாளனும் அமைச்சருமான கேஹெலிய இப்படி சூளுக்கின்றார். தேசியப் பாதுகப்பு ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடுகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இப்படிக் கூறினார். 'தமிழர் புனர் வாழ்வுக் கழ…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஈழத்தமிழினத்தின் முன்னேற்றத்திற்காகவும் தமிழர்களினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வொன்றை வற்புறுத்ததுவதற்காகவும் முன்னின்று செயற்பட்டு வரும் கனடிய மனிதவுரிமை மையத்தின் 2012ம் ஆண்டிற்கான ஆரம்ப மைல்கல்லாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளின் அரசுகள் யாவும் யுத்தக்குற்ற விசாரணைக்கு வலியுறுத்திக் கொடுத்த அழுத்தத்தைக் குறைக்க தாங்களே ஒரு தீர்வுத் திட்டத்தை சமர்ப்பித்து உலகை ஏமாற்றி தமிழர்களை அடிமை கொள்ள சிறீலங்கா அரசு மீண்டும் தலைப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் பங்களிப்புடனான ஒரு சமாதானத் தீர்வே எங்களிற்குத் தேவையென்பதை நாங்கள் இப்பொழுது எடுத்துக் கூற வேண்டிய கட்டாயத்திலுள்ளோம். நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் இன அழிப்பை மறைப்பதற்காகவே சிறீலங…
-
- 0 replies
- 684 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) பிமல் ரத்நாயக்க, இதற்கு ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் சிலரும் மறைமுகமாக ஆதரவளித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். அத்துடன் முஸ்லிம்களின் தனித்துவ கலாச்சார அடையாளங்களை இல்லாமலாக்குவதன் மூலம் அடிப்படைவாதத்தைத் தோற்கடிக்கவும் அவர்களின் ஒத்துழைப்பு இல்லாது அடிப்படைவாதத்தை இல்லாமலாக்க முடியாது. மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கை மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் பயங்கரவாத தாக்குதலை முஸ்லிம் அமைச்சர்கள் மீது மாத்திரம் சுமத்தி அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கா நாங்கள் இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 413 views
-
-
தங்களது சாவில் மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது அரசியல் ஆதாயம் தேடுகிறது என்று இராணுவத்தினர் தம்மிடம் கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
தமிழுக்குத் துரோகம் இழைத்துவிட்டோம்!- அமைச்சர் டலஸ்! சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழ்மொழிக்குத் துரோகம் இழைத்து விட்டோம். இவ்வரலாற்று தவறை நிகழ்காலத்திலும் செய்யக்கூடாது என்று அமைச்சர் டலஸ் அழகபெரும கூறினார். இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் இலங்கையில் ஏனைய சிறுபான்மை இன மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி சர்வதேச மொழிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உலகத்துடன் ஒன்றித்துப் பய…
-
- 1 reply
- 760 views
-
-
வியாழன் 13-12-2007 14:40 மணி தமிழீழம் [சிறீதரன்] ரத்மலானவில் உள்ளுர் விமானம் அவசரமாக தரையிறங்கியுள்ளது இன்று பயணிகள் விமானம் ஒன்று ரத்மலான விமான நிலையத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கியுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் விமானத்தின் தன்னியங்கி தரையிறங்கும் பொறி செயற்பட தவறியதே இவ்வாறு அவசர தரையிறக்கத்திற்கு காரணம் எனத்தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 2 replies
- 1.1k views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணத்தில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு போத்தல் மதுபானத்திற்கும் மேலதிக வரி அறவீடு செய்யப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது போத்தல் ஒன்றுக்கு தலா 20 ரூபா அறவீடு செய்யப்படுவதாகவும் இந்தப் பணத்தை முதலமைச்சர் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கலால் திணைக்கள அதிகாரி நடராஜா சுசாந்தரன் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த சட்ட விரோத நடவடிக்கையை தடுக்க முயற்சித்த போது, முதலமைச்சர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்தாக சுசாந்தரன் தெரிவித்துள்ளார். தமக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை கருத்திற் கொண்டு பாதுகாப்பு அமைச்சு, தற்பாது…
-
- 0 replies
- 755 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டதாகவும் இதையிட்டு தான் வெட்கமடைவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால், இந்த அரசாங்கத்தை தொடர்ந்து நல்லெண்ண நோக்கில் பாதுகாத்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றி அந்தரத்தில் போட்டுள்ளதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் கலந்துகொண்டபோது, இவ்விவகாரம் தொடர்பில் பிரதமருடனும், துறைசார் அமைச்சருடனும், கடுமையாக வாக்குவாதப்பட்ட அம…
-
- 3 replies
- 536 views
-
-
அதிக மாத வருமானம் பெறும் வேட்பாளா்களின் விபரம் வெளியானது! ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இலஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலுக்கமைய, மௌபிம ஜனதா கட்சியில் இருந்து இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வர்த்தகர் திலித் ஜயவீரவின் மாத வருமானம் 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அதிகூடிய மாதாந்த வருமானம் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ எனவும் அவரது மாத வருமானம் 13 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ர…
-
-
- 7 replies
- 568 views
- 2 followers
-
-
வவுனியா - மன்னார் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 10 சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து விசாரிக்க இராணுவ நீதிமன்றம் அமைப்பு! சிறிலங்கா அவசரம்!! இலங்கைப் போரின் இறுதிக்காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களையிட்டு விசாரணை நடத்துவதற்காக இராணுவ நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், போரின் இறுதிப்பகுதியில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும், பிரித்தானிய…
-
- 13 replies
- 1.3k views
-
-
யாழில் சர்வதேச விளையாட்டு மைதானம் – சஜித் வாக்குறுதி. ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மைதானத்துடன் யாழ்ப்பாண இளைஞர்களுக்கான விளையாட்டு மேம்பாட்டு திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தின் போது கிரிக்கெட் மைதானம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதனைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த உரையாடல…
-
- 1 reply
- 311 views
-
-
தென்னிந்திய நடிகர் விஜய் நடித்து இன்று திரைக்கு வந்த புலி திரைப்படம் மொக்கை படம் என கூறியவரின் தலையில் விஜயின் ரசிகர் தாக்கியதில் மொக்கை படம் என கூறியவர் தலையில் காயமடைந்துள்ளார். யாழில் உள்ள ராஜா திரையங்கிலையே இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது. அச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தாவடி பகுதியை சேர்ந்த இளைஞர் குழு இன்று காலை திரைக்கு வந்த புலி திரைப்படத்தினை பார்வையிடுவதற்கு வந்திருந்தனர். அந்த குழுவில் விஜய் ரசிகர்களும் வேறு நடிகர்களின் ரசிகர்களும் இருந்துள்ளனர். புலி திரைப்படத்தின் காலை காட்சியினை பார்வையிட்ட பின்னர் குறித்த இளைஞர் குழுவில் இருந்த விஜய் ரசிகர் இல்லாத ஒருவர் "புலி படம் மொக்கை படம் " என கூறியுள்ளார். அதனை கேட்டவுடன் அக்குழுவில் இருந்த …
-
- 1 reply
- 990 views
-
-
பாராளுமன்றத்தில் நவாலி படுகொலையை நினைவுகூர்ந்த ஸ்ரீதரன் நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் 1995 ஆம் ஆண்டு சந்திரிகா அரசு நடத்திய குண்டுத்தாக்குதலை பாராளுமன்றத்தில் நினைவுகூர்ந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன். இங்கு அவர் பேசுகையில்; 1995 ஆம் ஆண்டு நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் சந்திரிகா அரசு நடத்திய வான் தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்ட நினைவு தினம் இன்றாகும்.அதே நவாலி படுகொலைகள் போல சின்னக்கதிர்காமத்திலும் மக்கள் படுகொலை செய்யப்பட்ட தினம். நவாலி படுகொலையில் உடல்சிதறி துடிக்க படுகொலை செய்யப்பட்டமை அங்கு இரத்த ஆறு ஓடியமை ஐ நாவிலும் உலக அளவிலும் பதியப்பட்டுள்ளது. அந்த துன்பத்தை இன்று நான் சபையில் நினைவுகூருகிற…
-
- 0 replies
- 339 views
-