ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
09 JAN, 2025 | 08:22 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வுத் திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள். ஏனெனில், சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, ஏழ்மை நிலையில் உள்ளவர…
-
- 0 replies
- 95 views
- 1 follower
-
-
'களத்திற்கு வெளியே எழுந்துள்ள சவால்கள்" -சேனாதி- கடந்த ஒக்ரோபர் மாதம் 22 ஆம் நாள் அனுராதபுரத்தில் இருந்த சிறிலங்காவின் வான்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் வான் வழியிலும் தரை வழியிலுமான தாக்குதலொன்றைச் செய்ததை அடுத்து, அம் மாவட்டத்தின் பாதுகாப்பு பற்றி சிறிலங்கா படைத்தரப்பும், அரச தலைமையும் சிண்டைப் பிய்த்துக்கொண்டு யோசித்த பின், அம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளுக்கான கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சனத் கருணாரத்ன நியமிக்கப்பட்டார், அவருக்கு உச்ச அளவு அதிகாரங்கள் தரப்பட்டன. அதிகாரங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டிருந்த போதும் அதைச் செலுத்துவதற்கான ஆட்தொகையை இட்டு நிரப்பும் பணி இன்றுவரை நடந்துகொண்டே இருக்கிறது. கிழக்கில் இருந்து அகற்றப்பட்ட காவல்துறைக் …
-
- 0 replies
- 1.3k views
-
-
தம்புள்ளையில் பிக்கு ஒருவர் சாதாரண மனிதரிலும் மிகக் கேவலமாக நடந்து கொண்டதையிட்டு முஸ்லிம் சமூகம் மிக வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தம்புள்ளைப் பிக்குவைப் போலவே மன்னார் ஆயரும் முஸ்லிகளுக்கு எதிராக மதவாதப் போக்கில் செயற்பட்டு வருகின்றார் என்றும் நேற்று பாராளுமன்றத்தில் கூறினார். இடம்பெயர்ந்த முஸ்லிம்களை எனது உயிரைக் கொடுத்தேனும் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவேன். இதற்கு கூட்டமைப்பிடமிருந்து இடையூறுகள் வரின் 20 இலட்சம் முஸ்லிம்களை வீதியில் இறக்கி புலிகள் இழைத்த அநீதிகளுக்காக தனியானதொரு ஆணைக்குழுவை நிறுவுமாறு ஜனாதிபதியை வலியுறுத்துவோம் என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளைப் பிர…
-
- 1 reply
- 515 views
-
-
பல வருடங்களுக்கு பின்னர் யாழிற்கு செல்லும் ராஜபக்ஷ சகோதரர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி பிரசார கூட்டம் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். யாழ்ப்பாணம் றக்கா வீதியில் உள்ள நரிக்குன்று மைதானத்தில் நாளை மதியம் 2 மணிக்கு குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு மக்களை திரட்டும் பணியில் பொதுஜன பெரமுனவுக்கு வடக்கில் ஆதரவு கொடுத்துள்ள கட்சிகள் களமிறங்கியுள்ளன. மேலும் தென்னிலங்கையில் இருந்து வடக்கிற்கு அழைத்து வரப்பட்டுள…
-
- 1 reply
- 351 views
-
-
மன்னாரில் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தான் இப்போது மடு மாதா சென்றிருக்கின்றார் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 619 views
-
-
Published By: Vishnu 28 Jan, 2025 | 06:40 PM இந்த நாட்டில் ஜே ஆர் ஜனாதிபதியாக இருந்த காலம் தொடக்கம் இன்று அனுரகுமார திசாநாயக்க காலம் வரையிலும் 37வருடத்தில் பல ஜனாதிபதிகளைக்கண்டாலும் இனப்படுகொலைகளுக்கு நீதியைத்தராத நிலையிலேயே நாங்கள் நினைவேந்தல்களை செய்துவருகின்றோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தையே உலுக்கிய படுகொலைகளில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நிறைவு நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்றது. மட்டக்களப்பு மகிழடித்தீவு சந்தியில் உள்ள படுகொலை செய்யப்பட…
-
- 1 reply
- 184 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி அவுஸ்திரேலியப் பாதுகாப் புலனாய்வு நிறுவனத்தால் காலவரையற்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலைச் செய்யக்கோரி மெல்பேர்ண் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னால் நேற்று வெள்ளிக்கிழமை (25-05-2012) ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. Refugee Action Collective(RAC) அமைப்பினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் பலத்த மழைக்கு மத்தியிலும் பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். காலவரையற்ற தடுப்புக்காவலை நிறுத்து! அகதிகள் அவுஸ்திரேலியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தானவர்கள் அல்ல என்று கோசமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அகதிகளுக்கு ஆதரவான பல பதாகைகளை தாங்கிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். …
-
- 0 replies
- 747 views
-
-
பிள்ளையான் குழுவைச்சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு கல்குடாவில் சுதர்சன் எனப்படும் இவ்வொட்டுக்குழு உறுப்பினர் சற்று முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளளா
-
- 0 replies
- 1.3k views
-
-
உயிரை அர்ப்பணிக்கவும் தயார்: மைத்திரிபால [ சனிக்கிழமை, 09 சனவரி 2016, 12:21.53 AM GMT ] தாய்நாட்டுக்காகவும், இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் நலனுக்காகவும் தன்னுடைய உயிரை அர்ப்பணிக்கவும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உருக்கமாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று ஓராண்டு நிறைவு விழா நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபாலவின் உரை மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, சமூக மாற்றத்தை உருவாக்க முனைந்த தலைவர்களுக்கு அதே சமூகத்தின் மத்தியில் இருந்து மரணமே பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 404 views
-
-
Published By: VISHNU 12 FEB, 2025 | 09:15 PM ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற உலக அரச உச்சி மாநாட்டின் (WGS) பின்னர், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (11) ஒரக்கல் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பொருளாதாரம் மற்றும் நிர்வாகச் செயற்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கையின் டிஜிட்டல் மாற்றம், பின்டெக் சேவை மற்றும் கிளவுட் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திகொள்ளல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்க ஒரகல் கிளவுட் உட்கட்டமைப்பு (OCI) வழங்க விருப்பம் குறித்த நிறுவனம் தெரிவித்ததுடன், தரவு சுயாதீனத் தன்மை மற்று…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் குறித்து கூட்டமைப்புடன் பேச்சு நாட்டைப் பிளவுபடுத்தும் கொள்கையில் இருந்து கூட்டமைப்பு விலகியுள்ளது. ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரத்தை பரவலாக்கத்தை முன்னெடுப்பதற்கே அரசாங்கம் திட்டமிட்டுள்ளன. இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசவுள்ளோம் என்று பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.இந்த யாப்பில் உள்ளடங்கியுள்ள நி…
-
- 0 replies
- 517 views
-
-
”வடக்கில் மட்டுமல்ல கிழக்கில் கூட பல காணிகள் விடுவிக்கப்படவில்லை” பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சு சார் முதலாவது ஆலோசனைக் கூட்டமானது பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த சாணக்கியன் எம்.பி ஊடகங்களுக்கு கூறுகையில், நான் இவ் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவின் குழு உறுப்பினர் என்னும் வகையில் கலந்து கொண்டிருந்தேன் 202.2025. இக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள் என்று பலரும் கலந்து கொண்டனர். இதன்போது மட்டக்களப்பில் உள்ள பல பிரச்சனைகள் தொடர்பாக நான் பல காலமாக முன்வைத்த கோரிக்கைகளை அன்றைய தினமும் இவ் புதிய அரசிடம் எடுத்துரைத்திருந்தேன் . அதனடிப்படைய…
-
- 0 replies
- 200 views
-
-
இன்றைய (02ம்திகதி) தினமின பத்திரிகையில் அரச கூலிக்குழுத்தலைவன் பிள்ளையான் அளித்த பேட்டி : புலிகளின் தமிழர் தாயகம் என்னும் கோட்பாட்டை நாம் முற்றும் முழுதுமாய் எதிர்க்கின்றோம். இக் கொள்கையின் மீது போரடும் உலகின் அதி பயங்கரவாத இயக்கத்திற்கு எனது கட்சி வெளிப்படையாகவே சவால் விடுகின்றது. என கிழக்கின் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடும் அரச கூலிப்படைத் தலைவனான பிள்ளையான் தினமின சிங்களப் பத்திரிகைக்களித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளான். மஹிந்தவிற்கு இனபிரச்சனை தீர்ப்பதற்கான உண்மையான எண்ணம் இருப்பதாலும் 13வது சட்டத்திருத்தத்தை பலப்படுத்தும் காரியத்தில் அவர் முழுமூச்சாய் ஈடுபட்டுள்ளர். அது கிழக்கில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கிற்கும் அது ஒரு முன்னுதாரனமாக…
-
- 13 replies
- 2.8k views
-
-
இலங்கையுடன் பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை – பிரித்தானியா:- 19 ஜனவரி 2016 இலங்கையுடன் பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடவில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையுன் விரிவான பாதுகாப்பு உறவுகளைப பேண விரும்புவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகே ஸ்வாயார் தெரிவித்துள்ளார். இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், முழு அளவிலான பாதுகாப்பு உறவுசார் ஒப்பந்தம் கைச்சாத்திடுவது போன்ற விடயங்கள் குறித்து தற்போதைக்கு கவனம் செலுத்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக ரீதியாக எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து படைத்தரப்பிற்கு கற்ற…
-
- 0 replies
- 241 views
-
-
இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம் இல்லை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் நாட்டின் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம் தற்போதைய அரசாங்கத்துக்குக் கிடையாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். மிகிந்தலை ரஜமகா விகாரையில், நேற்று வழிபாடு செய்த பின்னர், கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். ”நாட்டின் தற்போதைய நிர்வாகம், ஜனநாயகத்தை மதித்து, காப்பாற்றும். இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் புதிய அரசாங்கத்துக்குக் கிடையாது. கடைசிக் கட்டமாகவே, இராணுவத்தை நிறுத்துவது பற்றிய முடிவு எடுக்கப்படும். எந்த நிலைமைகளையும் சமாளிப்பதற்குத் தேவையான உத்தரவுகள் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள…
-
- 0 replies
- 222 views
-
-
ரணிலின் அரசியல் நகர்வுகள் – அநுர அரசுக்கு ஆபத்தா? February 28, 2025 11:10 am முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுவரும் சில அரசியல் நகர்வுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளையே பின்பற்றி வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தில் ரணில் அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகளையே அரசாங்கம் அமுல்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. அதற்கு ஏற்றால்போல் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகளில் இருந்து விலகி செயல்பட முடியாதென அநுர அரசாங்கத்தின் அமைச்சர்கள் தெரிவி…
-
-
- 2 replies
- 405 views
-
-
மட்டு மாவட்டத்தில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் என வர்ணிக்கப்படும் பிள்ளையானை ஆதரித்து இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் மட்டு மாவட்டத்தில் உலங்குவானுர்தி மூலம் வீசப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் ஐ.ம.சு.கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் விட பிள்ளையானை வெல்ல வைப்பதற்காக அரசு மும்மூரமாக பிரசாரப் பணியை மேற்கொண்டு வருகின்றனது. அரசு பெரும் பணச் செலவில் பிள்ளையான் படத்துடன் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு கொழும்பிலிருந்து விஷேட உலங்குவானுர்தி மூலம் மட்டக்களப்புக்கு கொண்டு சென்று நேற்று முன்தினமும் நேற்றும் ஆகாயத்திலிருந்து மாவட்டம் முழுவதும வீசியுள்ளனர். எ…
-
- 2 replies
- 1.7k views
-
-
நன்றி: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35309
-
- 13 replies
- 1.5k views
-
-
பதவியேற்று 10 நாட்களின் ஜனாதிபதி மேற்கொண்ட முக்கிய தீர்மானங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மக்களின் பாராட்டுகளுக்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்றைய தினம் விசேட அறிக்கையொன்றை அனுப்பி ஜனாதிபதியின் குறித்த தீர்மானங்கள் தொடர்பாக அறிவித்துள்ளது. அந்த தீர்மானங்கள் வருமாறு, 1. மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை தடை செய்தல். 2. 15% சதவீதமாகக் காணப்பட்ட யஅப வரியினை 8% சதவீதமாகக் குறைத்தல். 3. தொலைபேசி கட்டணங்களுக்காக அறவிடப்பட்ட வரியினை 25 சதவீதத்தினால் குறைத்தல். 4. அரச நிறுவனத் தலைவர்களின் நியமிப்பின்போது விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பெற்று…
-
- 0 replies
- 426 views
-
-
07 Mar, 2025 | 06:43 PM (நா.தனுஜா) வெளிநாட்டு கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடு குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை (07) இருநாடுகளும் கைச்சாத்திட்டன. கொழும்பில் அமைந்துள்ள நிதியமைச்சில் இன்றையதினம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் ஜப்பான் அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான அந்நாட்டு தூதுவர் அகியோ இஸோமாட்டா ஆகியோர் கைச்சாத்திட்டனர். இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சு, இருதரப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் ஊடாக ஜப்பானுடனான கடன்மறுசீரமைப்பு செயன்முறையை இலங்கை உத்தியோகபூர்வமாகப் பூர்த்திசெய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் எனத் தெர…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
மாகாண சபைத் தேர்தல் மூலம் இந்தியாவின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் சொற்படி கேட்டு நடக்கும் முதலமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண வளங்களை கொள்ளையடிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று ஜே.வி. பி தெரிவித்துள்ளது. தொடர்ந்து படிக்க...
-
- 2 replies
- 963 views
-
-
மீண்டும் வருவேன் என்று புறப்பட்டார் ஹுஸைன் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், மீண்டும் இலங்கைக்கு வருவேன் என்று கூறிவிட்டு, இன்று (10) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறினார். இன்று அதிகாலை 3 மணியளவில், கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர், டுபாய் நோக்கிப் புறப்பட்டார் என விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துரைத்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், “வெகு விரைவில் மீண்டும் இலங்கைக்கு வருவேன்” என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது …
-
- 4 replies
- 422 views
- 1 follower
-
-
மந்திகையில், கரவெட்டி இளைஞன் இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொலை வீரகேசரி இணையம் 5/30/2008 8:40:46 AM - யாழ் பருத்தித்துறையில் மந்திகை வைத்தியசாலை அருகில் இளைஞன் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் இன்று காலை 10 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர் கரவெட்டி இராசகிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியாகிய ஜெயசிங்கன் விக்னேஸ்வரன் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்திய பருத்தித்துறை மாவட்ட மேலதிக நீதவான் எம்.எக்ஸ்.அலெக்ஸ்ராஜாவின் உத்தரவுக்கமைய சடலம் மந்திகை வை;தியசாலையில் மருத்துவ பரிசோதனையின் பின்னர் உறவபினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பருத்தித்துறை பொலிசார் தெரிவித…
-
- 0 replies
- 643 views
-
-
Published By: DIGITAL DESK 2 24 APR, 2025 | 05:11 PM யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையை ஆங்கிலமொழி மூலமான கற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு திட்டமிடுவதாக அறிகிறோம். இது ஆபத்தானது. எமது சுதேசிய மருத்தவப் பாரம்பரியம் பேணிப்பாதுகாப்பதற்காக சித்தமருத்துவ பீட கற்கை நெறி தமிழ்மொழியில் தொடரவேண்டும். இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு யாழ் பல்கலைக்கழக சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம் பல சான்றோர். பெருமக்களின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. எமது பிரதேசப் பல்கலைக்கழகம் …
-
-
- 8 replies
- 749 views
- 1 follower
-
-
Published By: VISHNU 05 MAY, 2025 | 05:42 PM பலத்த மின்னல் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமத்திய மாகாணம் மற்றும் மாத்தளை, திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/213753
-
- 1 reply
- 154 views
- 1 follower
-