நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
சாதத்திற்கு அருமையான காளான் மிளகு மசாலா சாதம், தோசை, நாண், சப்பாத்தி, சாம்பார் சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காளான் மிளகு மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் காளான் - 250 கிராம் பூண்டு - 4 பல் வெங்காயம் - 1 குடை மிளகாய் - பாதி மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு மிளகு தூள் - காரத்திற்கு ஏற்ப …
-
- 1 reply
- 933 views
-
-
ஆரோக்கியம் நிறைந்த அரிய வகைப் பழங்கள் அரிய வகைப் பழங்களில்தான் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த வகைப் பழங்களின் சுவை, சத்துகள் குறித்த யோசனையால் அந்தப் பழங்களை வாங்குவதில் நமக்குக் கொஞ்சம் தயக்கமும் ஏற்படுகிறது. ஆனால் அவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அரிய வகைப் பழங்களான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. இலந்தைப்பழம் …
-
- 0 replies
- 2.4k views
-
-
ஆந்திர பச்சை மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள்: சிக்கனை ஊறவைக்க சிக்கன் 300 கிராம் நெய் 1 மேஜைக்கரண்டி வெங்காயம் 2 பெரியது ( விழுதாக அரைத்து கொள்ளவும் ) எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி கரம்மசாலா தூள் 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1 சிட்டிகை உப்பு தேவையான அளவு பேஸ்ட் செய்ய கொத்தமல்லி இலை 1/2 கப் பச்சை மிளகாய் 4 தாளிக்க எண்ணெய் 1 1/2 மேஜைக்கரண்டி சீரகம் 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை 1 கொத்து பச்சை மிளகாய் 4 ( பொடியாக நறுக்கியது ) செய்முறை: 1. சிக்கன…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 1.7k views
-
-
நத்தை கிரேவி... உலகம் முழுவதும் பல்லாண்டுகளாக இது மிக ருசியான ஸ்பெஷல் ரெஸிப்பிகளில் ஒன்று! ‘வாகை சூட வா’ திரைப்படத்தில், ஒரு பாடல்காட்சியில் இனியா, வாத்தியார் விமலுக்கு நத்தை அவித்து சாப்பிடத் தருவார். முதல்முறை அந்தக் காட்சியைக் காணும் போது வியப்பாக இருந்தது. அட நத்தையைக் கூடவா சாப்பிடுவார்கள்? என்று ஒரே அதிசயமாகக் கூட இருந்தது. ஆனால் இணையத்தில் நத்தை கறி என்று தேடிப்பார்த்தால் உலகம் முழுதும் மக்கள் விதம் விதமாக நத்தையை ரசித்துச் சமைத்து ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. நத்தை வேண்டுமானால் மெதுவாக ஊர்ந்து செல்லலாம் ஆனால் அதன் கறியோ தொண்டைக்குள் வழுக்கிக…
-
- 5 replies
- 1.8k views
-
-
ரம்ஜான் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது நோன்பு கஞ்சி தான். இத்தகைய நோன்புக் கஞ்சி நாள் முழுவதும் நோன்பிருந்த பின், செரிமான மண்டலம் நன்கு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும். இந்த நோன்பு கஞ்சியை எப்படி வீட்டில் செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சரிசி - 100 கிராம் பயத்தம் பருப்பு - 25 கிராம்சின்ன வெங்காயம் - 100 கிராம்கேரட் - 1 தக்காளி - 1 வெந்தயம் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 பிரியாணி இலை - 1 கொத்தமல்லி - சிறிது புதினா - சிறிது தேங்காய் பால் - அரை கப் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவுசெய்முறை : * கேரட், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக …
-
- 1 reply
- 997 views
-
-
அபார சுவை கொண்டது ‘வெடி தேங்காய்’ அதை வீட்டில் தயார் செய்வது எப்படி? வாழ்வில் ஒருமுறையாவது வெடி தேங்காய் சாப்பிட்டிருக்கிறீர்களா? இதுவரை இல்லாவிட்டாலும் இனி அப்படியொரு ஆசையிருந்தால் மெனக்கெட்டு நமது சொந்த கிராமங்களுக்குச் சென்று அங்கே தோப்புகளில் நெருப்பு மூட்டம் போட்டு அதில் தேங்காயைச் சுட்டுத் தான் வெடி தேங்காய் சாப்பிட்டாக வேண்டுமென்பதில்லை. நகரங்களில் கேஸ் அடுப்புகளிலும் கூட வெடி தேங்காய் தயாரித்து சுவையாக சாப்பிடலாம். இன்று நகரங்களில் கேக் ஷாப்புகள், பேக்கரிகள், இனிப்பகங்கள், எல்லாம் பெருகி இங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனும் எதை உண்பதென அவை தீர்மானிக்கும் நிலை வரினும் அன்றொரு காலத்தில…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
[size=5]வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தேங்காய்ப் பால் இன்றியே கறி சமைக்கிறார்கள். இது யாழ்ப்பாண முறையில் (தேங்காய் பால் சேர்க்கும்) முறையிலிருந்து சிறிது வித்தியாசமானது தேவையான பொருட்கள்:[/size] [size=5]ஆட்டிறைச்சி இறைச்சி – 1 கிலோ சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டப் பெற்றவை[/size] [size=5]வெண்காயம் – 2 பெரிய வெண்காயம் நீள்மாக வெட்டப் பெற்றவை[/size] [size=5]சிறிய உருளை கிழங்கு. பெரிதாயின் பாதி போதுமானது - சீவி சிறு துண்டுகளாக வெட்டியவை[/size] [size=5]பச்சை மிளகாய் – 5 மிளகாய் நீட்டாக வெட்டப் பெற்று இரண்டு துண்டாக்கப்பெற்றவை[/size] [size=5]உள்ளி: 5 - 6 பற்கள் நீளமாக பிளந்து இரண்டாக வெட்டப் பெற்றவை[/size] [size=5…
-
- 10 replies
- 6.8k views
-
-
காரக் கறி... ஒயில் என்று தமிழக ஸ்டைலில் சொல்லி இருந்தாலும்.... இது நம்மஊரு.... பருத்தித்துறை ஓடக்கரை ஐட்டம்.. இப்பவே சொல்லியாச்சு... பிறகு கண்ணை கசக்கிக் கொண்டு.... நாக்கை நீட்டிக் கொண்டு வந்து நிக்கிறேல்ல.... ?
-
- 41 replies
- 3.7k views
-
-
கடையில் பாஸ்தா வாங்குவதா? வீட்டிலேயே ஃப்ரெஷ் பாஸ்தா செய்து சாப்பிடலாமே ‘இட்ஸ் ஹைலி ரொமான்டிக்’! பாஸ்தா... பீட்ஸாவைப் போலவே ஸ்பெஷலான இத்தாலிய உணவு வகைகளில் ஒன்று. பீட்ஸாவைக் கூட உணவு ஆர்வலர்கள் மற்றும் வல்லுனர்களில் சிலர் அது உடல் ஆரோக்யத்துக்கு கேடு விளைவிக்கும் ஜங்க் ஃபுட் வகையறா என்று நிராகரிக்கலாம்.ஆனால் பாஸ்தாவை அப்படி நிராகரிக்கத் தேவையில்லை, அது மக்ரோனி போல உடலுக்கு ஆரோக்யம் தரக்கூடியது என்று சொல்பவர்களும் உண்டு. எது எப்படியோ பாஸ்தாவை இன்றைய தலைமுறையினர் இந்திய உணவுவகைகளைக் காட்டிலும் அதிகமாக சாப்பிட்டுப் பழகத் தொடங்கி நெடுநாட்களாகிறது. எனவே எப்போதும் கடைகளில் ட்ரை பாஸ்தாவாக வாங்கி…
-
- 0 replies
- 609 views
-
-
பணம் / சந்தா கொடுத்து படிக்க வேண்டிய சஞ்சிகைகளை, பதிவுகளை யாழில் இலவசமாக தருவது அவர்களது வருமானத்தை பாதிக்கும் செயல் எனக் கருதுவதால் பொதுவாக நான் அவற்றை அவசியம் இல்லாவிடின் பகிர்வதில்லை. ஆனால் இந்த தொடரின் இந்த கட்டுரை இலங்கையில் இருந்து போன ஒரு தமிழ் பெண்ணின் கடை என்பதால் பகிர்கின்றேன் (இது வெளியாகி இரு வாரம் ஆகிட்டு) --------------------------------------------- மதுரையின் புதிய அடையாளங்களில் ஒன்று `ஆப்பம் ஹாப்பர்ஸ்.’ தேங்காயால் ஆசீர்வதிக்கப்பட்ட அசல் இலங்கை உணவுகளை மதுரை கே.கே.நகர், எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் இருக்கிற `ஆப்பம் ஹாப்பர்ஸ்’ உணவகத்தில் ருசிக்கலாம். இலங்கையின் பாரம…
-
- 16 replies
- 3.7k views
-
-
சூப்பரான மீன் சூப் செய்வது எப்படி மட்டன், சிக்கன் சூப், வெஜிடபிள் சூப் குடித்து இருப்பீங்க. இன்று மீனை வைத்து எளிய முறையில் சூப்பரான சூப் செய்வது எப்படி என்று பார்க்க்லாம். தேவையான பொருட்கள் : முள் இல்லாத சதைப்பற்றுள்ள மீன் - 6 துண்டுகள் இஞ்சி - ஒரு செ.மீ பூண்டு - 4 பல் சின்ன வெங்காயம் - 50 கிராம் பட்டை - ஒரு சிறிய துண்டு அன்னாசிப்பூ - ஒன்று ஏலக்காய் - ஒன்று மிளகு தூள் - ஒரு…
-
- 11 replies
- 1.4k views
-
-
சப்பாத்திக்கு அருமையான சாஹி மட்டன் குருமா மட்டனை வைத்து பிரியாணி, குழம்பு, தொக்கு செய்து இருப்பீங்க. இன்று கொஞ்சம் வித்தியாசமாக சாஹி மட்டன் குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத மட்டன் - 600 கிராம் வெங்காயம் - 3 எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் - 3 கிராம்பு - 4 இலவங்க பட்டை - 1 மிளகு - 7 இஞ்சிபூண்டு விழுது - 3 டீஸ்பூன் மல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூ…
-
- 1 reply
- 865 views
-
-
சூப்பரான வெண்டைக்காய் கார குழம்பு சூடான சாதத்தில் வெண்டைக்காய் கார குழம்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் வெண்டைக்காய் - 150 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - 2 மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு புளி தண்ணீர் - கால் கப் தாளிக்க எண்ணெய் - 4 மேசைக்கரண்டி கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு கறிவேப்பிலை, க…
-
- 0 replies
- 2.5k views
-
-
மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்பெஷல் காய்கறி வடை மாலை நேரத்தில் காபி அல்லது டீயை சூடான வடையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று காய்கறிகளை வைத்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : உளுத்தம்பருப்பு - 3 சிறிய கப், கடலைப்பருப்பு - 1 சிறிய கப், பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு, பச்சைமிளகாய் - 3, பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன், மெல்லியதாக நறுக்கிய பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட் - அனைத்தும் கலந்து 1 கப…
-
- 0 replies
- 526 views
-
-
சூப்பரான செட்டிநாடு காடை பிரியாணி காடையில் வறுவல், குழம்பு, தொக்கு செய்து இருப்பீங்க. இன்று காடையை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 100 கிராம் பச்சை மிளகாய் - 5 புதினா இலை - 50 கிராம் கொத்தமல்லித்தழை - 50 கிராம் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் -…
-
- 0 replies
- 1k views
-
-
நாக்கு ருசிக்க ஆந்திர ஸ்பெஷல் ஸ்பைஸி சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்: கோழிக்கறி - 1 கிலோ பூண்டு - 1/4 கிலோ இஞ்சி - 4 அல்லது 5 பெரிய துண்டு புளி - 1/2 கிலோ மஞ்சள் தூள் -1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு கைப்பிடி மல்லித்தூள் - 1 கைப்பிடி கடுகுத்தூள் - 1 கைப்பிடி சீரகத்தூள் - 1 கைப்பிடி நல்லெண்ணெய் - 1/4 லிட்டர் …
-
- 2 replies
- 847 views
-
-
கணவாய் மீன் தொக்கு என்னென்ன தேவை? கணவாய் - 300 கிராம், வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 50 கிராம், நறுக்கிய பச்சைமிளகாய் - 5, கறிவேப்பிலை - 1 கொத்து, இஞ்சி பூண்டு விழுது - 1½ டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன், சீரகத்தூள், சோம்பு தூள் - தலா 2 டீஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? கணவாயை கழுவி, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சீரகத்தூள், சோம்பு தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பச்சைவாசனை போனதும் மீனை சேர்த்து நன்கு வேகவைத்து இறக்கவும். கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பர…
-
- 7 replies
- 1.9k views
-
-
ஒரு வித்தியாசத்துக்கு செய்து பாருங்கோவன்... மஞ்சள் இலை, பச்சை மஞ்சள் கிடைக்கிறது சுலபமா தெரியவில்லை....
-
- 0 replies
- 646 views
-
-
பலா இலையில் வேக வைக்கப்படும் ஆந்திர ஸ்பெஷல் ‘பொட்டிகலு’ @ ரவா இட்லி! நம்மூர் ரவா இட்லி போலத்தான் இருக்கிறது. ஆனால் ஆந்திராவில் இதை ‘பொட்டிகலு’ என்கிறார்கள். காரணம் பலா இலைகளை மடக்கிச் சிறு ஓலைப்பெட்டி தினுசில் மடித்து அதற்குள் ஒரு கரண்டி ரவா இட்லி மாவை விட்டு அவித்தெடுப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம். மற்றபடி செய்முறை எல்லாம் நம்மூர் ரவா இட்லி அவித்தெடுப்பதைப் போல இட்லிப் பானையில் ஊற்றி வேக வைப்பது தான். இதற்கு எண்ணெய் தேவையில்லை என்பதோடு இட்லி வெந்து வரும் போது பலா இலையும், கருப்பு உளுந்தும், அரசியும் கலந்த ஒரு மணம் நாசியை நிரப்புகிறது... அடடா அந்த மணம் உடனடியாகப் பசியைத் தூண்…
-
- 0 replies
- 721 views
-
-
கிராமத்து மீன் குழம்பு கிராமப்புறங்களில் சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதற்கு, மண்சட்டிகள் தான் காரணம். ஆம், மண் பாத்திரங்களில் உணவை சமைத்து சாப்பிடும் போது, உணவின் சுவை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது நாம் கிராமப்பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம். இந்த சமையலின் ஸ்பெஷலே மண்சட்டியில் சமைப்பது தான். எனவே உங்களுக்கு கிராமத்து மீன் குழம்பை சுவைக்க விருப்பம் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மண்சட்டியில் சமைத்து சுவையுங்கள். தேவையான பொருட்கள்: மீன் - 1/2 கிலோ உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கிரேவிக்கு... வெங்காயம் - 1 (நறுக்க…
-
- 10 replies
- 5.3k views
-
-
மொச்சை நெத்திலி கருவாட்டு குழம்பு நெத்திலி கருவாட்டு குழம்பு வைத்தால் வாசனை ஊரைத் தூக்கும். இந்த நெத்திலி கருவாடுடன் மொச்சையையும் பக்குவமாக சேர்த்துக் கொண்டால் குழம்பு ருசி ஊரைக் கூட்டும். தேவையான பொருட்கள் : மொச்சைப்பயறு - 100 கிராம் நெத்திலி கருவாடு - 1/2 கிலோ எண்ணெய் - 1 குழிக்கரண்டி சிறிய வெங்காயம் - 1/4 கிலோ தக்காளி - 1/4 கிலோ பூண்டு - 20 பல் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தனியாத்தூள் - 3 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப புளி - எலுமிச்சம்பழ அளவு தாளிக்க : …
-
- 14 replies
- 3.2k views
- 1 follower
-
-
சீன வகை உணவுகளில் மிக அதிகளவில் உப்பு: ஆய்வில் கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் இருந்து பார்சல் மூலம் பெறப்படும் சீன உணவுகளில் உப்பு அதிகளவில் இருப்பதால், அதில் சுகாதார எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என ஒரு பிரசார குழு கூறுகிறது. ஆக்ஷன் ஆன் சால்ட் எனும் இந்த அமைப்பு 150 க்கும் மேற…
-
- 2 replies
- 845 views
-