Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" பண்டைய சுமேரியாவில் பொதுவாக பெண்களின் வேலை அல்லது பங்கு வீட்டு பணிகளில் இருந்தே வருகிறது. கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற்பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi] ஒன்று "மது" பெண் தெய்வமான நின்காசியையும் [Ninkasi: “வாய் நிரப்பும் பெண்மணி] மது வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் [recipe for brewing] பாராட்டுகிறது. பொதுவாக மது வடிப்போர் /காய்ச்சுவோர் அங்கு பெண்களாக இருந்தார்கள், அதிகமாக நின்காசியின் பெண் குருவே இவர்கள். மேலும் முன்பு, துணை உணவாக மது, வீட்டில் பெண்களால் வடிக்கப்பட்டது அல்லது காய்ச்சப்பட்டது. எனவே வீட்டு பணிகளுடன் மேல் அதிகமாக அவர்கள் தாம் வடித்…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் மைதா உணவு என்றாலே பலரது நினைவுக்கும் உடனே வருவது ‘பரோட்டா’ மட்டும் தான். “நான் மைதா உணவே எடுத்துக்கொள்வதில்லை, எப்போதாவது மாதம் ஒருமுறை மட்டுமே பரோட்டா. அதுவும் கோதுமை பரோட்டா தான்” என்பார்கள். ஆனால், மைதா என்பது பரோட்டாவில் மட்டுமில்லாமல் நமது பெரும்பாலான அன்றாட உணவுகளில் கலந்துள்ளது. உதாரணமாக, பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் பிரெட்கள் மைதாவால் செய்யப்பட்டவையே. இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பீட்சா, பர்கர், பாஸ்தா, நூடுல்ஸ், ஆகிய உணவுகளில் இருப்பது மைதாவே. கேக்குகள் மற்றும் பாதுஷா, குலாப் ஜாமுன், ஜிலேபி, சோன் பப்டி போன்ற பல பிரபலமான இனிப்புகளை மைதா…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், உருஜ் ஜாஃப்ரி பதவி, பிபிசி இந்திக்காக இஸ்லாமாபாத்திலிருந்து 9 ஏப்ரல் 2024 பக்கோடாவும் இஸ்லாமியர்களின் நோன்பு மாதமான ரமலானும் ஒன்றோடொன்று இணைந்தது. இஃப்தார் (நோன்பு திறப்பு) மேசையில் பக்கோடா பரிமாறப்படாத எந்த முஸ்லிம் குடும்பமும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்க வாய்ப்பில்லை. இஃப்தார் நேரமும் மாலை தேநீர் நேரமும் ஒன்றுதான். ஒவ்வொரு குடும்பத்திலும் மாலை நேரத்தில் தேநீருடன் பக்கோடாவும் தயாரிக்கப்படுகிறது. ஆனால், பக்கோடாவின் வரலாறு எவ்வளவு பழமையானது என்பது பற்றி பல்வேறு கூற்றுகள் உள்ளன. பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களின்படி, பக…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அரிசியின் வெவ்வேறு வகைகள் கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 29 மார்ச் 2024, 02:21 GMT உலக அரிசி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 40% இந்தியாவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செல்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதை விட உலகிலேயே அதிக அரிசியை உட்கொள்ளும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆம், ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரவுகளின்படி ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 90 முதல் 100 மில்லியன் மெட்ரிக் டன் உணவுகளை இந்தியர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுவும், த…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 27 மார்ச் 2024, 02:42 GMT இந்திய சமையலில் எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுகு எண்ணெயும், தென் பகுதியில் கடலை மற்றும் நல்லெண்ணெயும், கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் தேங்காய் எண்ணெயும் பல வருடங்களாக பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதிகளின் புவியியல் அமைப்பு, சீதோஷண நிலை, கலாச்சாரம், உணவு மற்றும் சமைக்கும் முறை போன்ற அம்சங்களின் அடிப்படையில் மக்கள் இந்த எண்ணெய்களுக்கு பழகி விட…

  6. நோ ஆயில், நோ பாயில்: அடுப்பே இல்லாமல் சோறு, சாம்பார், பொறியல் செய்வது எப்படி? உடலுக்கு நல்லதா? பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM 2 மார்ச் 2024 முருங்கை கீரையை வைத்து வடை, வாழைக்காயை வைத்து கட்லெட் தொடங்கி, அரிசியே இல்லாமல் சோறு, எண்ணெய் இல்லாத ஃபிரைட் ரைஸ், மைதா இல்லாமல் நூடுல்ஸ் என, ‘நோ ஆயில், நோ பாயில்’ என்ற கான்செப்ட் தான் இப்போது சமூக ஊடகங்களில் டிரெண்டாக உள்ளது. அடுப்பு தேவையில்லை, ஒரு சொட்டு எண்ணெய் இல்லை. ஆனால் எல்லாவற்றையும் சமைக்காமலேயே சில முறைகளைப் பயன்படுத்தி, பதப்படுத்தி இந்த வகை உணவுகள் தயாரிக்கப்படும் வீடியோக்கள் சமீப நாட்களாக வைரலாகி வருகின்றன. அரிசிக்குப் பதிலாக ஊறவைத்த அவல்தான் சோறு. இதனால், அடுப்ப…

  7. சன்பிரான்ஸ்சிஸ்கோவில் 3 மாத. த்துக்கொரு தடவை தான் நண்டு பிடிக்க விடுவார்களாம். நேற்றைய தினம் கடலுக்கு போய் காவல் நின்று 4 நண்டுகள் ஒன்று 10$ படி வாங்கி வந்தோம். பேரனுக்கு நண்டு என்றால் அவரை நண்டுப்பிரியன் என்றே சொல்லலாம். இரவே அப்பப்பா கில் பண்ணு கறியைக் காச்சு என்று நின்றான்.பொறடா நாளைக்கு என்றேன். காலையில் எழும்பி இதே வேலையாகவே நின்றான். https://postimg.cc/gallery/zBh4N83

  8. Doctor சிவராமன் சார் வீட்டு கல்யாணம் எப்படி இருக்கு பாருங்க! அசத்தல் MENU! வாயடைத்து போன சம்பவம்

  9. யாழ்ப்பணம் எண்டாலே பனங்கிழங்கு தான் முதலாவதா யாபகம் வரும். வாங்க அந்த பனங்கிழங்கு எப்பிடி அவிக்கிற எண்டும் அதோட சேர்த்து சாப்பிட ஒரு மிளகு சம்பலும் செய்வம் வாங்க. நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.

    • 27 replies
    • 3.5k views
  10. பாலு சத்யா News பழைய சோறு ( விகடன் ) காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும். அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்... `உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?’ என்று. சட்டென்று `பழைய சோறு, கம்பங் களிதான்... வேற என்ன? என்று பதில் சொல்வார். பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு. சமீபத்தில், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Ass…

  11. குறிப்பு : வெண்டிக் காயை கழுவி துடைத்தபின் (ஈரம் போக ) சிறிது சிறிதாக வெட்டவும். இன்று வெள்ளிக்கு கிழமை சமைத்து ருசித்து சாப்பிடவும்.😀

  12. Started by Kavi arunasalam,

    தண்ணீரில் முதலை இருந்தால் அதன் கால்கள் தண்ணீருக்குள்தான் இருக்கும். ஆனால் சூப்புக்குள் இருக்கும் போது முதலையின் கால் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றது. சூப்புக்குள் முதலை எப்படி வந்தது என்று பார்க்கிறீர்களா? தைவானில் அது சாத்தியமாயிற்று. மூங்கில் தளிர், பன்றி இறைச்சி, பேபி சோளம், கரட், காடை முட்டை, கறுப்புக் காளான், எலிமிச்சை எல்லாவற்றுடனும் முதலைக்காலும் சேர்த்துத் தரப்படும் ஒரு சூப் தைவானில் இப்பொழுது கிடைக்கிறது. அருவருப்பாக இருக்கிறதா? அப்படி ஒன்றும் இல்லை. வாடிக்கையாளர்கள் விரும்பி உண்ணும் உணவாக அது இருக்கிறது என இந்தச் சூப்பை தயாரிக்கும் விடுதி உரிமையாளர் சொல்கிறார். “முதலை இறைச்சி கொஞ்சம் இறப்பர் தன்மை உடையது ஆனால் கோழி இறைச்சியை விட மென்மையானது.…

  13. (ஆடி மாதம் பிறக்க உள்ளதை நினைவூட்டி )

  14. மதுரை ஜிகர்தண்டா மதுரை ஜிகர்தண்டா ஜிகர்தண்டா என்னும் வார்த்தை தமிழ் மொழி கிடையாது.இது ஒரு ஹிந்தி வார்த்தை. அதாவது ஜிகர் என்றால் இதயம், நெஞ்சு என பொருள் படும். தண்டா என்றால் குளிர்ச்சி என்று பொருள். இதயத்தை குளுமை படுத்தும் பொருள் என்பதால் அதற்கு ஜிகர்தண்டா (jigarthanda) என்று பெயர் வந்தது.இப்பானம் இளநீர்க்கு சமமாக மக்கள் பார்ப்பதற்கு முக்கிய காரணம் இதில் சேர்க்கப் படும் பொருட்கள் தான். தேவையான பொருட்கள் பால் - 1 கப் நன்னாரி சிரப் - 3-4 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசின் - 1-2 டேபிள் ஸ்பூன் சக்கரை - 1/2 கப் ஐஸ் கிரீம் - 1 கப் பால்கோவா - 2 டேப்ளேஸ்பூன் ஜிகர்தண்டா செய்முறை …

    • 3 replies
    • 744 views
  15. (பிடிக்கவிடடால் பார்க்க வேண்டாம். )

  16. வெள்ளிக் கிழமைகளில் மரக்கறி சாப்பாட்டுடன் ஊற்றி குழைத்து உண்ண சொர்க்கம் தெரியும் 😀

  17. கடந்த மூன்று நாட்களாக பிலடெல்பியா என்னும் இடத்தில் நிற்கிறோம்.இன்று புதியதொரு உணவாக பாபர்கோஅ சாப்பிடலாம் என்று போனோம். அரைக் கிலோ ஆட்டிறைச்சி வாங்கினோம்.4 பேருக்கு போதுமாக இருக்கும் என்றார்கள்.அத்துடன் ஒரு பொதியாக 15 ரக்கோ ரொட்டி சிறிய பல பெட்டிகளுக்குள் வெங்காயம் தூளாக வெட்டியது பல இலைகள் மிளகாய் கரட் குக்கும்பர் அச்சாறு ஒரு சூப் தருவார்கள். இதைச் செய்வதற்கு ஆடு மாடு பன்றி இறைச்சியை பயன்படுத்துகிறார்கள்.பலவிதமான திரவியங்கள் போட்டு ஊறவைத்து எவ்வளவு குறைவான வெப்பத்தில் சமைக்க இயலுமோ எவ்வளவு நேரமெடுத்து செய்கிறார்கள். ஏறத்தாள 9-10 மணிநேரம் தேவை என்கிறார்கள்.அதுவும் காலநிலை குளிரென்றால் இன்னும் நேரமாகும் என்கிறார்கள். …

  18. இப்போ அடிக்கிற இந்த வெயிலுக்கு கடைகளில குளிர்பானங்கள் வாங்கி குடிக்காம இப்பிடி தயிர் வாங்கி வெங்காயம், பச்சைமிளகாய் எல்லாம் வெட்டி போட்டு மோர் குடிச்சா அப்பிடி இருக்கும், உடம்புக்கும் ரொம்ப நல்லம், நீங்களும் இப்பிடி செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.