நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வேப்பம் பூ வடகம் இதுவரை செய்து பார்க்கவில்லை, இப்பதான் கஷ்டப்பட்டு ஒரு கன்று வளர்த்துவிட்டேன். பூ பூக்க தொடங்கிவிட்டது, செய்முறை தேடி பார்த்தபோது கிடைத்த து, உங்களுக்கு பாவற்றகாய், ..இப்படி ஏதாவதில் செய்யும் முறை இருந்தால் தரவும் யாழ்ப்பாண மக்களின் உணவு வகைகளில் வேம்புக்கு முக்கியமான இடம் உண்டு. பொதுவாக இலையுதிர் காலத்தில் வேம்பின் இலைகள் முற்றாக உதிர்ந்துவிடும். இலை தளிர் காலத்தில் சிறிய சிறிய புதிய வேப்பம் இலைகளோடு கொஞ்சம்.. கொஞ்சமாக வேம்பம் பூக்களும் பூக்கத் தொடங்கி விடும். அப்போது வேப்ப மரங்களைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். வேப்பங் காற்று உடலுக்கும் மனதுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. மருத்துவ ரீதியாக சிறந்த பலனைக் கொடுக்கக் கூடியது என தற்கா…
-
- 11 replies
- 5.4k views
-
-
இறால் குழம்பு என்னென்ன தேவை? இறால் - 250 கிராம், வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 50 கிராம், பச்சைமிளகாய் - 5, கறிவேப்பிலை - 1 கொத்து, தனியா தூள் - 1½ டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், கடுகு தூள் - 2 டீஸ்பூன், தேங்காய் விழுது - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 100 மி.லி., இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் தனியா தூள், மஞ்சள் தூள், கடுகு தூள் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து பச்சைவாசனை போகும் வரை…
-
- 12 replies
- 1.9k views
-
-
மெக்ஸிக்கோ நகர தெருவோர உணவங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 7 replies
- 1.1k views
-
-
மசால் வடை மசால் வடை இது பெரும்பாலும் காலை உணவுகளான பொங்கல்... பூரி ...இட்லி..... வகைகளோடு இணைத்து வழங்கபடுவது.... தேவையானப் பொருட்கள்: கடலைப்பருப்பு - 2 கப் பெரிய வெங்காயம் - 1 பச்சைமிளகாய் - 2 அல்லது 3 காய்ந்த மிளகாய் - 1 இஞ்சி - ஒரு சிறுத்துண்டு கறிவேப்பிலை - சிறிது தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் எண்ணை - பொரிப்பதற்கு செய்முறை: கடலைப்பருப்பை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின் நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்து விடவும். அதிலிருந்து ஒரு கைப்பிடி பருப்பை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். மீதி பருப்புடன் காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து சற்று கொரகொரப…
-
- 5 replies
- 2.2k views
-
-
அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று தான் வேர்க்கடலை. பொதுவாக வேர்க்கடலையை வறுத்து அப்படியே தான் சாப்பிடுவார்கள். ஆனால் அதில் சில மசாலாக்களை சேர்த்து பக்கோடா போன்று செய்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி. முக்கியமாக வேர்க்கடலை பக்கோடாவானது குழந்தைகளால் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இங்கு வேர்க்கடலை பக்கோடாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வேர்க்கடலை – 1 1/2 கப் கடலை மாவு – 1/2 கப் …
-
- 1 reply
- 748 views
-
-
மட்டன் சூப் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மட்டன் எலும்பு - 150 கிராம் சீரகம் - அரை மேசைக்கரண்டி மிளகு - அரை மேசைக்கரண்டி சின்ன வெங்காயம் - 10 மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - முக்கால் தேக்கரண்டி செய்முறை : தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்துடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். குக்கரில் மட்டனுடன் அரைத்த விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும். பிறகு குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும். சூடாகப்…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஒரு கிண்ணத்தில் விட்டு ஒரு துண்டு தேங்காய் சொட்டும் எடுத்து கடித்து கடித்து குடித்துக் கொண்டிருங்கோ.செய்முறையை ஆறுதலாக எழுதுகிறேன்.இது மச்சக் கூழு; சைவக்காரர் கையை வைத்திடாங்தோங்கோ. தேவையான பொருட்கள். ஒடியல் மாவு மீன் நண்டு(சிறியது) இறால் மரவள்ளிகிழங்கு பயிற்றங்காய் பலாக்கொட்டை சோழன் பச்சைமிளகாய் பழப்புளி உப்பு செத்தல்மிளகாய் செய்முறை பெரிய சட்டி அல்லது குண்டானில் முக்கால்வாசி தண்ணீர் நிரப்பி மரக்கறி மீன் வகைகளைப் போட்டு கொதித்த பின் செத்தல்மிளகாய் அடித்து(உறைப்பு கூடுதலாக இருந்தால் நல்லது)போட்டு நன்றாக கொதித்து அவிந்த பின் பழப்புளியை கரைத்து விடவும்.கடைசியில் ஒடியல் மாவைக் கரைத்து விடவும்.இறக்க முதலே உப்பு புளி உறைப்பு உங்க…
-
- 23 replies
- 3k views
-
-
சிலோன் சிக்கன் பரோட்டா செய்வது எப்படி சிலோன் பரோட்டா சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று வீட்டிலேயே சிக்கன் வைத்து சிலோன் பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - அரைக்கிலோ பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் - 2 மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி பிரிஞ்சி இலை - 2 சிலோன் கறிபவுடர் - கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி தேங்காய் பால் - 2 கப் எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி உப்பு, எண்ணெய் - தேவையான அளவு நெய் - தேவையான அளவு சிலோன் கறி …
-
- 4 replies
- 1.2k views
-
-
குருவித்தலை பாகற்காயில் கசப்பு நீக்க சில டிப்ஸ், ஆந்திர ஸ்பெஷல் காவரகாய புலுசு ரெஸிப்பி! கசப்பு நீக்க டிப்ஸ்... பாகற்காயை நன்றாகக் கழுவி மேற்புறத் தோலை உரசி எடுத்து விட்டு உட்புற விதைகளையும் நீக்கவும், பின்னர் 2 தேக்கரண்டி உப்பு கலந்த நீரில் 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்துச் சமைக்கலாம். அதன் கசப்புத் தன்மை இப்போது நிச்சயம் குறைந்திருக்கும். வளையங்களாக நறுக்கப்பட்டு விதை நீக்கப்பட்ட பாகற்காயை குறைந்தது 1 மணி நேரமாவது மோரில் ஊற வைத்துப் பிறகு எடுத்து சமைத்தால் அப்போதும் அதன் கசப்புச் சுவை குறையும். பாகற்காயுடன் புளி சேர்த்தாலும…
-
- 0 replies
- 660 views
-
-
காரைக்குடி மட்டன் நெய் ரோஸ்ட் காரைக்குடி மட்டன் நெய் ரோஸ்ட் சூடான சோற்றில் போட்டு சாப்பிடவும், இட்லி, சப்பாத்தி போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ளவும் மிக மிக சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள் : மட்டன் - 1 கிலோ நெய் - 100 கிராம் வரமிளகாய் - 10 மல்லி - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி மிளகு - 2 தேக்கரண்டி முந்திரி பருப்புகள் - 15 பூண்டு இஞ்சி பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் பட்டை - இரண்டு விரல் அளவு கிராம்பு - 4 …
-
- 8 replies
- 917 views
-
-
உங்கள் சமையலறையில் மிகவும் அழுக்கான இடம் எது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சுத்தத்தை கடைபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கும் ஒரு நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES நம்மில் பலரும் பாக்டீரியாக்கள் நெருங்கிவிடாமல் இருப்பதற்கு மேற்பரப்புகளை சுத்தப்படுத்தி கொள்வதற்கான கிருமிகளை போக்கிவிடுபவற்றை பெருவணிக கடைகளில் இருந்து வாங்…
-
- 0 replies
- 851 views
-
-
செட்டிநாடு காளான் ஹோட்டல்களில் செட்டிநாடு காளான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த செட்டிநாடு காளானை எப்படி செய்வதென்று தெரியுமா? பொதுவாக செட்டிநாடு காளான் ரசம் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியெனில் இன்று செட்டிநாடு காளான் செய்து சுவையுங்கள். சரி, இப்போது அந்த செட்டிநாடு காளானை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 (நறுக்கியது) காளான் - 1 பாக்கெட் (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மசாலாவிற்கு... வரமிளகாய் - 3 உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்…
-
- 3 replies
- 770 views
-
-
சூப்பரான ஸ்பைசி ரெட் மட்டன் கிரேவி தோசை, சாதம், நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ரெட் மட்டன் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ஆட்டுக்கறி - 1/2கிலோ வெங்காயம் - 3 தக்காளி - 3 மிளகாய் தூள் - 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன் ஏலக்காய், பட்டை - தலா 2 கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை : தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மட்டனை நன…
-
- 0 replies
- 760 views
-
-
ஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒருவரின் ஆரோக்கியத்தின் அடிப்படை உணவுதான். ஆரோக்கியமான உணவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். ஆரோக்கியமான உணவு எது என்பதற்கான வரையறை என்ன? படத்தின் காப்புரிமைGETTY IMAGES அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும் என்ற பழமொழியை கேட்டிருக்கலாம். ஐம்பொறிகளையும் இயக்குவது நாம் உண்ணும் உணவே. த…
-
- 0 replies
- 1.4k views
-
-
மாங்காய் பச்சடி செய்வது எப்படி சாதம், தோசையுடன் சாப்பிட மாங்காய் பச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த மாங்காய் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மாங்காய் - 2 உப்பு - ஒரு துளி, எண்ணெய் - ஒரு டீஸ்பூன் வெல்லம் - ஒரு பாதி மாங்காய் அளவு கடுகு - சிறிது பச்சை மிளகாய் - 2 நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் செய்முறை : முதலில் மாங்காயை சுத்தம் செய்து, தோலைச் சீவி, சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தை பொடித்து கொள்ளவும். பாத்திரத்தில் சிறிது தண்ணீருடன் மாங்காயை…
-
- 0 replies
- 655 views
-
-
சுடச்சுட கடலை வடை செய்ய வேண்டுமா? இரண்டு சுண்டு கடலை பருப்பு (ஏறத்தாள் 50 வடை) இரண்டு மணி நேரம் ஊற வைத்து விறைன்டரில் அரைக்காமல் பூட் பிரசரில் அரைக்கவும்.அரைக்கும் போதே தேவையான உப்பு செத்தல் மிளகாள் போட்டு அரைக்கவும்.இன்னொரு பக்கத்தில் கொஞ்சம் வெண்காயம் இஞ்சி கறிவேப்பிலை நல்ல தூளாக வெட்டி சிறிது சின்ன சீரகமும் பொட்டு அரைத்த பரப்புடன் போட்டு நன்றாக பிசைந்கு ஒன்றாக்கவும்.தேவையான அளவு எண்ணெய் விட்டு கொதித்ததும் உங்களுக்கு தேவையான அளவுக்கு பிடித்து ஒரு கோப்பையில் வைத்து விட்டு சட்டிக்கு ஏற்ற மாதிரி போட்டு இடையில் ஒரு தரம் பிரட்டி பொன்நிறமானதும் எடுத்து ஆற வைத்து சாப்பிடவும். தேவையான பொருட்கள்;- 2 சுண்டு கடலைப்பருப்பு தேவையான அளவு உப்பு உங்களுக்கு ஏற…
-
- 10 replies
- 2k views
-
-
புதினா மல்லி இறால் குழம்பு என்னென்ன தேவை? இறால் - 1/4 கிலோ (மீடியம் சைஸ்) பல்லாரி - 2 பூண்டு - 5 பல் பச்சை மிளகாய் - 2 புதினா - 1 சிறிய கட்டு கொத்தமல்லி - 1/2 கட்டு இஞ்சி - சிறிதளவு சீரகத்தூள் - அரை ஸ்பூன் மல்லித்தூள் - அரை ஸ்பூன் தேங்காய் பால் - 100 மி.லி. எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் எப்படிச் செய்வது? முதலில் இறாலை நன்கு கழுவ வேண்டும். இத்துடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து தனியாக வைக்கவும். அப்புறம் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகத்தூள், மல்லித்தூள், இஞ்சி, பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு பல்லாரி வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் வி…
-
- 1 reply
- 1k views
-
-
-
விரால் மீன் குழம்பு தேவையான பொருட்கள்: விரால் மீன் – அரை கிலோ காய்ந்த மிளகாய் – 20 (வறுத்து அரைக்கவும்) தனியா – 8 டீஸ்பூன் (வறுத்து அரைக்கவும்) சோம்பு – 1 டீஸ்பூன் (வறுத்து அரைக்கவும்) புளி – 100 கிராம் பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 15 நாட்டுத் தக்காளி – 3 எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, வெந்தயம் தாளித்து பொடியாக வெட்டிய வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும். புளியை கரைத்து அதில் அரைத்த மிளகாய் விழுதை கலந்து உப்பு போட்டு கலந்து வைக்கவும். மீனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். வதக்கிய தக்காளி, வெங்காயத்துடன், புளி கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.…
-
- 9 replies
- 5.7k views
-
-
மட்டன் முருங்கைக் குழம்பு தேவையான பொருட்கள்: மட்டன் – -கால் கிலோ முருங்கைக்காய் – -ஒன்று வெங்காயம் – -ஒன்று... இஞ்சி, பூண்டு விழுது – -2 தேக்கரண்டி தக்காளி – -ஒன்று மிளகாய்த் தூள் – -2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – -ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத் தூள் – -ஒரு தேக்கரண்டி உப்பு, எண்ணெய் – -தேவைக்கு கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை – -தேவைக்கு ஏலம், பட்டை, கிராம்பு, சோம்பு — -தேவைக்கு செய்முறை…
-
- 3 replies
- 830 views
-
-
முருங்கைக்காய் குழம்பு யாழ்ப்பாண முறையில்
-
- 0 replies
- 971 views
-
-
காதலர் தின ஸ்பெஷல் கிஃப்ட் பிங்க் மஃபின் கேக் ரெசிப்பி! தேவையான பொருட்கள்: உருக்கிய உப்பில்லாத வெண்ணெய் - 125 கிராம் சர்க்கரை - 125 கிராம் முட்டை - 2 மைதா மாவு - 125 கிராம் ராஸ்பெர்ரி - 150 கிராம் பேசன் ஃப்ரூட் - பழத்தை உடைத்து உள்ளிருக்கும் பல்ப் பகுதியை மட்டும் கூழாக்கிக்கொள்ள வேண்டும். பால் - சிறிதளவு (கேக் தயாரிப்புக்கான கலவை இறுகி விடாமலிருக்க இது உதவும். கேக்கில் ஐஸிங் செய்யத் தேவையானவை: ஐஸிங் சுக…
-
- 0 replies
- 777 views
-
-
தேவையான பொருட்கள்: கோழிக்கறி — அரை கிலோ (எலும்பில்லாதது) மிளகு — 15 பச்சை மிளகாய் — 3... பெரிய வெங்காயம் — 4 (நடுத்தரமானது) இஞ்சி — ஒரு அங்குலத் துண்டு பூண்டு — 6 பல் குடை மிளகாய் — ஒன்று (நடுத்தரமானது) தயிர் — ஒரு கப் ஃப்ரஷ் க்ரீம் — 3 மேசைக்கரண்டி கார்ன் ஸ்டார்ச் — ஒரு மேசைக்கரண்டி முட்டை — ஒன்று (வெள்ளைக் கரு மட்டும்) கரம் மசாலாத்தூள் — அரை தேக்கரண்டி ஏல…
-
- 1 reply
- 820 views
-
-
சப்பாத்திக்கு அருமையான பன்னீர் குருமா புலாவ், தோசை, நாண், சப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள் : பன்னீர் - 200 கிராம் தக்காளி - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித் தழை - சிறிது அரைக்க : …
-
- 0 replies
- 725 views
-
-
சாப்பாட்டில் கறிவேப்பிலை கண்டால் அனிச்சையாகத் தூக்கி எறிபவர்கள் கவனத்துக்கு... வேப்பிலை... கறிவேப்பிலை; அதை ஏன் சாப்பிட வேண்டும் என்று நினைத்து தினமும் சாப்பாட்டில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை உண்ணாமல் தூக்கி எறிபவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்கானது; கறிவேப்பிலையின் தாவரவியல் பெயர் முர்ராயா கொயிங்கீ (Murraya Koengii) கறிவேப்பிலையில் வாசமில்லா மலைக் கறிவேப்பிலை, மணம் மிக்க செங்காம்பு ரகம், மகசூல் மிக்க வெள்ளைக்காம்பு ரகம் எனப் பல ரகங்கள் உள்ளன. இந்தியச் சமயலறைகளில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தமிழக…
-
- 0 replies
- 860 views
-