நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
[size=4]வெண்டைக்காய் அடிக்கடி வாங்கி, நன்கு சுவையாக சமைத்து சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். ஏனெனில் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான வைட்டமின் சி, பி உயிர்ச்சத்துக்கள் கிடைக்கும். மேலும் இது உடலில் சிறுநீரைப் பெருக்கும், நாள்பட்ட கழிச்சல் நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். அதிலும் அந்த வெய்டைக்காயை மசாலா போல் செய்து, சாதத்தோடு போட்டு சாப்பிட்டால் அதன் சுவைக்கு அளவே இருக்காது. அத்தகைய வெண்டைக்காயை வைத்து எப்படி மசாலா செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் - 1/4 கிலோ வெங்காயம் - 3 தக்காளி - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மல்லித்தூள் - 2 டீஸ்பூன் சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் …
-
- 2 replies
- 1.2k views
-
-
அதிசய உணவுகள் - 19: ஸ்நேக் ஒயின்! ஸ்நேக் ஒயின் | சுவிப்லெட்ஸ் சூப் ‘‘நல்ல உணவை சாப்பிடுவதற்கு உனக்கு வெள்ளிக் கரண்டி தேவையில்லை!’’ - பால் புருடோம் ஹாங்காங் நாட்டில் நானும் என் கணவரும் சுற்றுப் பயணம் செய்துகொண்டிருந்தோம். இந்த நாட்டுக்கு மேற்கில் 60 நிமிட படகு பயணத்தில் இருக்கும் மக்காவு நாட்டுக்கு செல்ல பேராவல் கொண்டு அதற்கான விசாவை எடுத்திருந்தோம். மக்காவு, 16-ம் நூற்றாண்டில் இருந்து 1999 வரை போர்ச்சுகீசியர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 1999, டிசம்பர் 20-ம் தேதி மக்காவுனுடைய ஆட்சி தலைமை உரிமையை சீன மக்கள் குடியரசு எடுத்துக்கொண்டது. இன்று சீன நாட்டின் ஒரு அங்கமாக மக்காவு இருந்தாலும் ஒரு நாடு, இரு அமை…
-
- 1 reply
- 1.2k views
-
-
மதுரை நாட்டுக்கோழி வறுவல் பிராய்லர் கோழியை விட நாட்டுக் கோழி தான் உடலுக்கு நல்லது. எனவே முடிந்த வரை பிராய்லர் வாங்கி சமைத்து சாப்பிடுவதைத் தவிர்த்து, நாட்டுக்கோழியை வாங்கி சமைத்து சுவையுங்கள். அதிலும் நாட்டுக்கோழியை மதுரை ஸ்டைலில் வறுவல் செய்து விடுமுறை நாட்களில் சுவைக்க அற்புதமாக இருக்கும். இங்கு மதுரை நாட்டுக்கோழி வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 …
-
- 0 replies
- 1.2k views
-
-
தேவையான பொருட்கள்: மட்டன் - 1/4 கிலோ கொத்தமல்லி பொடி - 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி சீரக பொடி - 1 மேஜைக்கரண்டி சோம்பு பொடி - 1 மேஜைக்கரண்டி மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி தயிர் - 2 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி தழை - சிறிது தாளிக்க: பட்டை - 1 கிராம்பு - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி செய்முறை : 1.மட்டன், மஞ்சள்தூள், தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். 2.வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
அதிசய உணவுகள் 1 - தவளை சூப்! கடல் உணவுகள் விற்கும் கடையின் முன்னால் சாந்தகுமாரி சிவகடாட்சம் ‘உலகத்தில் உண்மையான காதல் என்பது வேறு எதிலுமே இல்லை. அது உண்ணும் உணவின் மீதுதான் இருக்கிறது!’ - ஜார்ஜ் பெர்னாட் ஷா இரண்டாயிரத்தில் இருந்து பத் தாயிரம் வரையிலான சுவை மொட்டுகளை (Taste Buds) தன்ன கத்தே கொண்ட ஒரு மனிதனுடைய நாக் கின் நீளம் வெறும் 4 அங்குலங்கள் தான். இந்தச் சிறிய நாக்குக்காக படைக் கப்பட்டிருக்கிற பலவகையான உணவு வகைகளை எல்லாம் உலகெங்கிலும் வாழும் மனிதர்கள்கண்டுபிடித்து வைத் திருப்பது உலக மகா அதிசயமாக எனக்குத் தோன்றும். நாக்கின் சுவை என்பது இந்த நாலு அங்குலங்களைத் தாண்டினால் காணாமல் போய்விடும். இதற்குத்தான் மனிதன…
-
- 0 replies
- 1.2k views
-
-
கற்பூரவள்ளி இலையின் பயன்கள்|| தலைமுடிக்கு பயன்படுத்துவதால் என்ன நன்மை
-
- 3 replies
- 1.2k views
-
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
பழந்தமிழர் பாரம்பரிய பதார்த்தங்கள் பனங்காய் பணியாரம் தேவையானவை: பனம்பழம்-2 கோதுமை மாவு-அரை கிலோ சர்க்கரை-400 கிராம் உப்பு-தேவையான அளவு தண்ணீர்-தேவையான அளவு தேங்காய் எண்ணெய்-பொரிக்க செய்முறை: பனம்பழத்தைத் தோல் உரித்து உள்ளே உள்ள கொட்டையை நீக்கி விட்டு சதைப்பகுதியை மட்டும் (நார் நீக்கி) ஒரு பாத்திரத்தில் இட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அல்வா பதத்துக்குப் பிசையவும். அடுப்பில் தாச்சியை (இரும்பு கடாய்) வைத்து பிசைந்த பனம்பழம், சர்க்கரை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, பச்சை வாடை போகும் வரை கிளறி ஆற வைக்கவும். நன்றாக ஆறியதும், இதில் கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கையில் ஒட்டாத பதம் வரும் வரை குழைக்கவும். சூடான எண்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சூப்பரான விருதுநகர் மட்டன் மசாலா தோசை, சப்பாத்தி, சாம்பார் சாதம், புலாவ், சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த விருதுநகர் மட்டன் மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 4 மிளகாய் தூள்- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் உப்பு செய்முறை : …
-
- 10 replies
- 1.2k views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
வணிகமாகும் தமிழர்களின் உணவு முறை | நீராகாரத்தின் நன்மைகள் | எளிமையான உணவு பழக்கங்கள் | சிறந்த உணவு முறை .... Dr G.Sivaraman தொடரும்
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
https://youtu.be/Ifx69zwQYlQ
-
- 9 replies
- 1.2k views
-
-
அமெரிக்க உப ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மசாலா தோசை சுடுகின்றார். கமலா அன்ரி
-
- 7 replies
- 1.2k views
-
-
Please subscribe to my YouTube channel to support me. Thanks
-
- 7 replies
- 1.2k views
-
-
நெத்திலி கருவாட்டு தொக்கு என்ன தான் கருவாடு பலருக்கு நாற்றமாக இருந்தாலும், அதை சமைத்த பின் அனைவரது வாயில் இருந்தும் எச்சில் ஊறும். அதிலும் அந்த கருவாட்டை தொக்கு செய்து கஞ்சியுடன் சாப்பிட்டால் அதை விட சிறந்த உணவு இவ்வுலகிலேயே இல்லை எனலாம். அந்த அளவில் தேவாமிர்தம் போல் இருக்கும்.இங்கு பலருக்கும் பிடித்த நெத்திலி கருவாட்டு தொக்கை எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: நொத்திலி கருவாடு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 12 (பொடியாக நறுக்கியது) தக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிக்கன் – கால் கிலோ முட்டை – ஒன்று பச்சை மிளகாய் – 2 பெரிய வெங்காயம் – 6 இஞ்சி – சிறியதுண்டு சிறிய வெங்காயம் – 10 பல் தேங்காய் துருவல் – 1 1/2 கப் மஞ்ச்ள் தூள் – 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – 1/2 கப் உப்பு – 1 தேக்கரண்டி கறி மசாலாத்தூள் – 1 தேக்கரண்டி எப்படி செய்வது? பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் இரண்டையும் பொடியதாக நறுக்கவும். இஞ்சி, சிறிய வெங்காயம் ,தேங்காய் மூன்றையும் தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைத் தூளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கன்…
-
- 8 replies
- 1.2k views
-
-
-
- 11 replies
- 1.2k views
-
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு வெண்டைக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்த வெண்டைக்காயை வாரம் ஒருமுறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மூளை செயல்பாடு அதிகரிக்கும். அதிலும் அதனை தேங்காய் சேர்த்து புளிக்குழம்பு செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். இங்கு தேங்காய் சேர்த்து வெண்டைக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 10-15 (துண்டுகளாக்கப்பட்டது) சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்தது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு - 6 பற்கள் புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன(எலுமிச்சை அளவு புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்) உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 1 டீஸ்பூன் தாள…
-
- 3 replies
- 1.2k views
-
-
பலாக்கொட்டை பூண்டு மசாலா தேவையானவை: பலாக்கொட்டை - 10 - 15 வெள்ளை பூண்டு - ஒன்று சின்ன வெங்காயம் - 10 சாம்பார் பொடி - 1 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி தக்காளி - ஒன்று தாளிக்க: எண்ணெய் - 3 தேக்கரண்டி கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு மிளகாய் வற்றல் - ஒன்று கறிவேப்பிலை - சிறிது செய்முறை: 1.சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். 2.பலாக்கொட்டையை தோல் நீக்கி நறுக்கி உப்பு சேர்த்து வேக வைக்கவும். 3.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். அதில் மிளகாய் வற்றல் சிவந்ததும் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். 4.வெங்காயம் வதங்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
-
* வாழைத்தண்டு வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் அத்துடன் மிளகுப்பொடி, உப்பு மற்றும் தக்காளிப் பழம் கலந்து சூப்பாக அருந்தலாம். உடலுக்கு மிகவும் நல்லது. * அரிசி, பயிறு போன்றவற்றை வறுத்து ரவையாக உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். கேழ்வரகு, கோதுமை போன்றவற்றை முளை கட்டி காயவைத்து ரவையாக உடைத்துக் கொண்டால் தேவையானபோது உடனடியாக கஞ்சி தயாரிக்கலாம். * டீ போடும்போது முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரையைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பின்னர் டீத்தூள் போட்டு வடிகட்டி சூடானபால் சேர்த்தால் டீ திக்காகவும் சுவையாகவும் இருப்பதோடு டீ போட பயன்படுத்தும் பாத்திரமும் கறுத்துப் போகாது. * சிறிது சிறிதாக மிகுந்த ஊறுகாயை ஒன்று சேர்த்து மிக்ஸியிஸ் அரைத்து சிறிது வெல்லம் சேர்த்து எண்ணெய்ச் சட்டியில…
-
- 1 reply
- 1.2k views
-