Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. [size=4]குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது எப்போது பார்த்தாலும் தோசை, இட்லி என்று செய்து கொடுத்து, அதை சாப்பிடும் குழந்தைகளுக்கு போர் அடித்திருக்குமோ, இல்லையோ, அதை சமைத்துக் கொடுத்து அனுப்பும் பெற்றோர்களுக்கு கண்டிப்பாக போர் அடித்திருக்கும். ஆகவே அந்த தோசை, இட்லிக்கு பதிலாக அவர்களுக்கு மிகவும் சுவை மிக்கதாக, விரைவில் ரெடியாகுமாறு ஒரு டிஸ் செய்ய வேண்டுமென்றால், அதற்கு தக்காளி சாதம் தான் சிறந்தது. இந்த தக்காளி சாதத்தில், தக்காளி அதிகமாக இருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும். இப்போது அந்த தக்காளி சாதத்தை செய்வது எப்டியென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]அரிசி - 2 கப் தக்காளி - 5 வெங்காயம் - 3 பச்சை மிளகாய…

  2. அதிசய உணவுகள் 6 - ஒரு துளி ரத்தம்! ‘பிரானா’ மீன்களுடன் சாந்தகுமாரி சிவகடாட்சம். உள்ளங்கையில் முதலைக் குட்டி. ’பொருளாதார ஆதாயத்துக்காக மழைக் காடுகளை அழிப்பது என்பது ஒரு உணவை சமைப்பதற்காக, ரினைசான்ஸ் ஓவியத்தை எரிப்பதற்கு சமமானது!’ - இ.ஓ.வில்சன் ‘காடுகளை அழிக்காதீர்கள்!’ என்று விஞ்ஞானிகள் கோஷமிட்டுக் கொண்டேதான் இருக்கிறார் கள். ஆனால், மரங்கள் வெட்டப்படுவதும் காடுகள் அழிக்கப்படுவதும் நடந்தேறிக் கொண்டேதான் இருக்கிறது. இதற்கு அமேசான் காடுகளும் விதிவிலக்கல்ல. எங்கள் குடிலைவிட்டு வெளியே வந்து நடக்கத் தொடங்கினோம். அமேசான் நதியை எங்கள் விடுதி…

  3. நீரிழிவு நோயாளிகள் உணவில் கவனமாக இருக்க வேண்டிய காரணத்தினால், அவர்கள் பல நேரங்களில் சுவையில்லாத உணவுகளையே அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும். ஆனால் அத்தகையவர்களுக்காக ஒரு அருமையான சைடு டிஷ் ரெசிபி உள்ளது. அது தான் பட்டாணிபன்னீர் கிரேவி. இதில் உள்ள பன்னீர் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப்பொருளாக இருப்பதால், இதனை பட்டாணியுடன் சேர்த்து கிரேவி போன்று செய்து சாப்பிடலாம். இது வயதானவர்களுக்கு ஏற்ற ஒரு சூப்பரான ரெசிபி. இதன் சுவையும் அருமையாக இருக்கும். சரி, இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற, அந்த பட்டாணி பன்னீர் கிரேவி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பச்சை பட்டாணி - 1 கப் பன்னீர் - 100 கிராம் (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கி…

  4. ஆந்திர பச்சை மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள்: சிக்கனை ஊறவைக்க சிக்கன் 300 கிராம் நெய் 1 மேஜைக்கரண்டி வெங்காயம் 2 பெரியது ( விழுதாக அரைத்து கொள்ளவும் ) எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி கரம்மசாலா தூள் 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1 சிட்டிகை உப்பு தேவையான அளவு பேஸ்ட் செய்ய கொத்தமல்லி இலை 1/2 கப் பச்சை மிளகாய் 4 தாளிக்க எண்ணெய் 1 1/2 மேஜைக்கரண்டி சீரகம் 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை 1 கொத்து பச்சை மிளகாய் 4 ( பொடியாக நறுக்கியது ) செய்முறை: 1. சிக்கன…

  5. கேரளா ஸ்டைல் இறால் தீயல் குழந்தைகளுக்கு இறால் மிகவும் பிடிக்கும். இன்று இறாலை வைத்து சூப்பரான கேரளா ஸ்டைல் இறால் தீயல் செய்வது எப்படி என்று பாக்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 1 கப் வெங்காயம் - 200 கிராம் புளிக்கரைசல் - கால் கப் ( கெட்டியாக) பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் வெந்தயப் பொடி- 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன், தனியாதூள் - 1 ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5 பூண்டு - 10 பல் உப்பு - சுவைக்கேற்ப தேங்காய் துருவல் - 1 கப் தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் சின்ன வெங்காயம…

  6. தூங்கா நகரம் ஸ்பெசல் :முட்டைகறி தோசை; ஜிகர்தண்டா; நண்டு ஆம்ப்ளேட் ; அல்வா; அயிரை மீன் குழம்பு.. நன்றி : நியுஸ்7தமிழ் டிஸ்கி : திரு ராகேஸ் நல்லதான் புரொகரம நடத்திறாரு. ஆனால் சில இடங்கள் தொழில் ரகசியங்களை சொல்ல முடியாது என்று பல்ப்பும் வாங்கி இருக்காரு. அடிப்படையில் அயிரை மீன் குழம்புக்கு பேமஸ் மதுரை தல்லா குளம் சந்திரன் மெஸ்!! அங்கட பணி செய்கிற ஊழியரின்ட மூலமாக தகவல் பெற்று செய்வது போலகிடக்கு.. எது எப்படி இருந்தாலும் நம் பணி நிறைவேறட்டும் .!! .!!

  7. Started by Kavi arunasalam,

    தண்ணீரில் முதலை இருந்தால் அதன் கால்கள் தண்ணீருக்குள்தான் இருக்கும். ஆனால் சூப்புக்குள் இருக்கும் போது முதலையின் கால் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றது. சூப்புக்குள் முதலை எப்படி வந்தது என்று பார்க்கிறீர்களா? தைவானில் அது சாத்தியமாயிற்று. மூங்கில் தளிர், பன்றி இறைச்சி, பேபி சோளம், கரட், காடை முட்டை, கறுப்புக் காளான், எலிமிச்சை எல்லாவற்றுடனும் முதலைக்காலும் சேர்த்துத் தரப்படும் ஒரு சூப் தைவானில் இப்பொழுது கிடைக்கிறது. அருவருப்பாக இருக்கிறதா? அப்படி ஒன்றும் இல்லை. வாடிக்கையாளர்கள் விரும்பி உண்ணும் உணவாக அது இருக்கிறது என இந்தச் சூப்பை தயாரிக்கும் விடுதி உரிமையாளர் சொல்கிறார். “முதலை இறைச்சி கொஞ்சம் இறப்பர் தன்மை உடையது ஆனால் கோழி இறைச்சியை விட மென்மையானது.…

  8. Started by Nathamuni,

    என்னென்ன தேவை? பச்சரிசி - 2 டம்ளர், புளி - 100 கிராம், வெந்தயம் - 1/2 டீஸ்பூன், மிளகு -1 டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 10 அல்லது தேவைக்கு, கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிது, உப்பு - தேவைக்கு. கடுகு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம் - தேவைக்கு, நல்லெண்ணெய் - 1 கப், வெல்லம் - 1 கட்டி. எப்படிச் செய்வது? பச்சரிசியை வேகவைத்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். இதில் சிறிது மஞ்சள்தூள், 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து பிசறி, தட்டில் ஆற விடவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும். இப்போது வெறும் கடாயில் தனிய…

    • 6 replies
    • 1.1k views
  9. [size=5]தேவையான பொருட்கள்[/size] [size=4][/size] [size=4]அரிசி – 1/4 கிலோ,[/size] [size=4]தயிர் – 1/4 லிட்டர்.[/size] [size=4]பால் – 1/2 லிட்டர்,[/size] [size=4]வெள்ளரிக்காய் – 1 சிறு துண்டு,[/size] [size=4]மாங்காய் – 1 சிறு துண்டு[/size] [size=4]சிறிய கேரட் – 1,[/size] [size=4]பச்சை திராட்சை – 10,[/size] [size=4]மாதுளம் முத்து (சிவப்பு) – 1/4 கப்,[/size] [size=4]முந்திரி – 5,[/size] [size=4]செர்ரி – 6,[/size] [size=4]பச்சை மிளகாய் – 4,[/size] [size=4]உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,[/size] [size=4][/size] [size=4]கடலை பருப்பு – 1 டீஸ்பூன்,[/size] [size=4]கடுகு – 1/2 டீஸ்பூன்,[/size] [size=4]கறிவேப்பிலை – சிறிது,…

  10. உடலுக்கு தீங்கான அசேதன பொருட்களை பயன்படுத்தி கேக்கினை (குதப்பி) நிறமூட்டாமல் இயற்கையில் கிடைக்கும் பழங்கள் மற்றும் மரக்கறி சாயங்களை பயன்படுத்தினால் வித்தியாசமான சுவையாகவும் இருக்கும் & ஆரோக்கியமானதாகவும் அமையும்.

    • 6 replies
    • 1.1k views
  11. தேவையான பொருட்கள்: தேங்காய் - 1/2 மூடி அரிசி - 2 கப் ரொட்டித் துண்டுகள் - 3 பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 பெரியது உருளைக்கிழங்கு - 100 கிராம் பீன்ஸ், பட்டாணி, காரட், காலிபிளவர் - 1/4 கிலோ பச்சை மிளகாய் - 6 புதினா - சிறிதளவு பூண்டு - 5 பல் இஞ்சி - சிறு துண்டு நெய் - தேவையான அளவு செய்முறை: * தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ள வேண்டும். * ரொட்டித் துண்டுகள் கட் செய்து எண்ணெயில் பொரித்து எடுத்து பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். * இஞ்சி, பூண்டு இரண்டையும் லேசாக அரைத்துக் கொள்ளவும். * வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், புதினா இவைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும். * காரட்…

    • 4 replies
    • 1.1k views
  12. http://www.youtube.com/watch?v=2_23-0993O0

  13. மரவள்ளியா என்று நினைப்பவர்களுக்கு; சவ்வரிசியே மரவள்ளி தானே.

  14. தேவையானவை: பச்சைப் பட்டாணி – ஒரு கப், துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவர் – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவரை தனித்தனியாக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, உப்பு சேர்க்கவும். எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனதும், வேக வைத்த பட்டாணி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். …

  15. விடுமுறை நாட்களில், அதிலும் மழைக்காலத்தில் நன்கு காரமாக சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதுவும் அசைவ உணவுகளை நன்கு மூக்குமுட்ட சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவோம். அப்படி சிக்கனை காரமாக சமைத்து சாப்பிட நினைத்தால், சிக்கன் பெப்பர் ப்ரையை முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, ருசியாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த சிக்கன் பெப்பர் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ மிளகு - 10 மிளகுத் தூள் - 3 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 வரமிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - 2 (1 பொடியாக நறுக்கியது, மற்றொன்று அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் வினிகர் - 2 டேபிள் ஸ்பூன் எண…

  16. வெங்காய காரக்குழம்பு செய்வது எப்படி சூடான சாத்தில் வெங்காய காரக்குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று வெங்காய காரக்குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் - 10, காய்ந்த மிளகாய் - ஒன்று, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம், கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூ…

  17. கறிவேப்பிலைக்கு உரமாக கரைசல் தயாரிக்குமுறை மிகவும் பயனளிக்கும் என்று சொல்கிறார், தயிர் பிரதானமாக பயன்படுத்துகிறாராம். வெளிநாட்டில் இவர் மோர் பயன்படுத்துகிறாராம் ’ மல்லிதழை

  18. அதிசய உணவுகள் - 12: கிரீன் டீ ஐஸ்கிரீம்! ஜப்பானிய ‘ஓனிகிரி’. ‘சுத்தமான, சுவையான உண்மையான உணவு என்பது பதப்படுத்தப்பட்டு, பெட்டிகளில் அல்லது பைகளில் வருவதில்லை. அவை பூமியில் இருந்து, கடலில் இருந்து, வயலில் இருந்து அல்லது பண்ணையில் இருந்து வருபவை!’ - சூசன் சோமர்ஸ் உலக வரைபடத்தில் சுண்டைக் காய் அளவு இருக்கும் நாடான ஜப்பான், 2020 ஒலிம்பிக் போட்டியைத் தன்னுடைய தலைநக ரான டோக்கியோவில் அரங்கேற்ற இருக்கிறது. 51 வருஷங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்த கவுரவம் அந்த நாட்டுக்குக் கிடைத்திருக்கிறது. டோக்கியோவின் ‘ஷிபுயா’ மாகாணத் தில் 10 பாதைகளில் வாகனங்கள் பறந்துகொண்டிருந்தன. அந்த இடத்தில் சிக்னல் விழும்போது, குறுக்கே …

  19. சூப்பரான செட்டிநாடு காடை பிரியாணி காடையில் வறுவல், குழம்பு, தொக்கு செய்து இருப்பீங்க. இன்று காடையை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 100 கிராம் பச்சை மிளகாய் - 5 புதினா இலை - 50 கிராம் கொத்தமல்லித்தழை - 50 கிராம் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் -…

  20. பொதுவாக மீனை குழம்பு, மசாலா, வறுவல் என்று செய்வார்கள். ஆனால் மசாலாவில் இப்போது செய்விருக்கும் மசாலா சற்று வித்தியாசமானது. அதாவது, இதில் மீனை வறுத்து, பின் மசாலா செய்வோம். சரி, அந்த மீன் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பொரிப்பதற்கு... பெரிய மீன் - 2 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மசாலாவிற்கு... வெங்காயம் - 3 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் தக்காளி - 2 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை சோம்பு தூள் - 1 டீஸ்பூன் கிராம்புத் தூள் - /14 டீஸ்பூன் வெந்தயப் பொடி - 1/4 டீஸ்பூன் செய்…

  21. சூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் இறால் குழம்பு சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டு கொள்ள இந்த தேங்காய்ப்பால் இறால் குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - அரை கிலோ உப்பு - தேவைக்கு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தக்காளி - 1 புளிச்சாறு - 2 டீஸ்பூன் வெங்காயம் - 1 அரைக்க : துருவிய தேங்காய் - 1 கப் கொத்தமல்லி - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 5 வெங்காயம் - 1 கறிவேப்பிலை சிறிது மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 1 டீஸ்பூன் …

  22. தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் - ஒரு கப் பூண்டு - அரை கப் தக்காளி - 5 மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி புளி - எலுமிச்சை பழ அளவு கடுகு - அரைத் தேக்கரண்டி வெந்தயம் - அரைத் தேக்கரண்டி சீரகம் - அரைத் தேக்கரண்டி சோம்பு - அரைத் தேக்கரண்டி பட்டை - சிறு துண்டு லவங்கம் - 2 ஏலக்காய் - 1 உப்பு - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 3 தேக்கரண்டி தேங்காய் - ஒரு தேக்கரண்டி முந்திரி - 15 …

    • 1 reply
    • 1.1k views
  23. மட்டர் பூரி : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: கோதுமை - 2 கப் ரவை – 1 கரண்டி ப.பட்டாணி – 1 கப் கொத்தமல்லி தழை – கொஞ்சம் உப்பு – தேவைக்கேற்ப ஓமம்– 1 கரண்டி பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப பெருங்காயம் – சிறிதளவு இஞ்சி – ஒரு சிறு துண்டு எண்ணெய் – பொரிக்க செய்முறை : பச்சைப்பட்டாணி, ஓமம், இஞ்சி, கொத்தமல்லி தழை, பெருங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ள வேண்டும். மைதா/கோதுமை மாவினை தேவையான உப்பு, இரண்டு கரண்டி எண்ணெய், ஒரு கரண்டி ரவை [பூரி மொறுமொறுவென இருக்க] ஆகியவற்றை தேவையான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு பிசைந்து கொள்ளவும். அரைத்து வைத்த விழுதினை மாவிலேயே போட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.