நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தற்போது மார்கெட்டில் முருங்கைக்காய் அதிகம் விற்கப்படுகிறதா? ஏனெனில் முருங்கைக்காய் சீசன் ஆரம்பித்துவிட்டது. உங்களுக்கு முருங்கைக்காய் ரொம்ப பிடிக்குமெனில், அதனைக் கொண்டு சாம்பார் மட்டும் செய்து சாப்பிடாமல், மசாலா செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் சுவையாகவும், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த முருங்கைக்காய் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: முருங்கைக்காய் - 5 பூண்டு - 5 பற்கள் பெரிய வெங்காயம் - 1 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... தேங்காய் - 1/4 கப் சோம்பு - 1/2 டீஸ்பூன் தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் …
-
- 1 reply
- 617 views
-
-
எல்லாரும் பாகற்காய் சாப்பிட விரும்ப மாட்டாங்க கசக்கும் எண்டு, அதிலயும் பச்சை பாகற்காய் ரொம்ப கசக்கிற ஒண்டு, ஆனா நீங்க இப்பிடி செய்து குடுத்தீங்க எண்டா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க, செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 380 views
-
-
ஆந்திர மாநில மக்களின் சமையலில் 'கோடி குர்ரா' என்னும் கோழி குழம்பு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த காரசாரமான சுவைமணம் மிக்க கோழி குழம்பின் தனித்தன்மையான செய்முறை விளக்கம் தங்களுக்காக இதோ : தேவையான பொருள்கள் : கோழி கறி - 800 கிராம் ; நடுத்தர துண்டுகளாக வெட்டியது சமையல் எண்ணெய் - 3 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - 2 ; சன்னமாக வெட்டியது (அ) அரைத்தது இஞ்சி பூண்டு பசை - 3 தேக்கரண்டி தயிர் - 1 கப் ; கடைந்தது பழுத்த தக்காளி - 2 ; துருவியது (அ) சன்னமாக வெட்டியது மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி …
-
- 1 reply
- 863 views
-
-
-
ஸ்பைஸி பலாக்காய் பிரியாணி தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒன்னரை கப் நறுக்கிய பலாக்காய் - 2 கப் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 1 தயிர் - அரை கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் பிரியாணி மசாலா - ஒன்னரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3-4 புதினா இலைகள் - 15 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு அரைக்க: முந்திரி - 8 பட்டை - ஒரு இஞ்ச் துண்டு கிராம்பு - 2 பூண்டு - 8 பல் இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு தாளிக்க: எண்ணெய்/நெய் - 5 டேபிள்ஸ்பூன் பிரிஞ்சி இலை - 1 ஏலக்காய் - 2 சீரகம் - 2 டீஸ்பூன் செய்முறை: பாஸ்மதி …
-
- 1 reply
- 672 views
-
-
பருத்திப்பால் வக்கனையா தின்றதுக்குன்னே பொறந்தவங்கப்பா இந்த மதுரைக்காரங்க என்று எப்போதும் நினைப்பேன். அந்த அளவுக்கு மதுரைக்கென்றே பிரத்யேக உணவுகள் எக்கச்சக்கமாக இருக்கிறது. வீச்சு பரோட்டாவில் தொடங்கி கறிதோசை,ஜிகர்தண்டா,பனியாரம் என நீளுகிற இந்த பட்டியலில் முக்கிய இடம் பருத்திப்பாலுக்கும் உண்டு! சுடச்சுட ஆவிபறக்க ஒரு டம்ளர் குடித்தால் அப்படியே உடம்பெல்லாம் ஜிவ்வுனு ஆகிவிடும். அருவாளை தூக்கிக்கிட்டு நாலுபேரை வெட்டலாம்னு தோணும்! மதுரைப்பக்கம் எப்போது போனாலும் ஒரு கப் பருத்திப்பாலாவது குடித்துவிட்டு வந்தால்தான் ஊருக்குப்போய்விட்டு வந்த திருப்தியே இருக்கும். மதுரையில் இந்த பருத்திப்பாலை ஆயாக்கள் கேன்களில் எடுத்துவந்து ‘’பர்த்தீ பால்’’ என கத்தி கத்தி வீடுவீடாக விற்பதை பார்த்…
-
- 1 reply
- 1.3k views
-
-
சீமை சுரைக்காய் நூடில்ஸ் சுவி அண்ணா உங்கள் கருத்துகள் வரவேற்கிடுகிறது..
-
- 1 reply
- 1.6k views
-
-
Please subscribe to my YouTube channel. Thanks
-
- 1 reply
- 550 views
-
-
ஆலு பன்னீர் கோப்தா செய்ய...! மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன், சூடாக ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். எப்போதும் பஜ்ஜி, போண்டா போன்றவற்றைதான் சாப்பிடுவோம். ஒரு மாறுதலுக்கு ஆலு பன்னீர் கோப்தா செய்து சாப்பிடுங்கள் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் (துருவியது) உருளைக்கிழங்கு - 3 (வே…
-
- 1 reply
- 764 views
-
-
பொதி செய்யப்பட்ட உணவுகளை நுகர்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். கலப்படம், சேதமடைந்த பொதிகள், அதிக விலை, குறைவான நிறை என்பவற்றினால் நுகர்வோர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுக்கு காரணம் நுகர்வோரின் மத்தியில் போதியளவு தெளிவு இல்லாமையே ஆகும். அதனால் பொதி செய்யப்பட்ட உணவுகளின் பொதிகளில் காணப்படும் இலட்சினைகள் மற்றும் உணவுகளின் தரத்தினை உறுதிப்படுத்தும் இலட்சினைகள் தொடர்பில் அறிந்து வைத்திருத்தல் கட்டாயமானதாகும். பொதி செய்யப்பட்ட உணவுப்பொருளொன்றை நுகரும் போது பின்வரும் விடயங்களை நாம் அவதானித்தல் வேண்டும். • உற்பத்தி திகதி • காலாவதியாகும் திகதி • அடங்கியுள்ள சத்துக்களின் அளவு …
-
- 1 reply
- 1k views
-
-
சிம்பிளான... நாட்டுக்கோழி கிரேவி விடுமுறை தினமான நாளை (ஞாயிற்று கிழமை) நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட விரும்புவோம். இன்று நாட்டுக்கோழி கிரேவியின் எளிய செய்முறையைக் காண்போம். தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - 200 கிராம் பெரிய வெங்காயம் - 1/4 கப் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது தண்ணீர் - 3/4 கப் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... தக்காளி - 1 பெரிய வெங்காயம் - 1 இஞ்சி - 1/2…
-
- 1 reply
- 1.9k views
-
-
தேவையான பொருட்கள்: சாம்பார் வெங்காயம் - 20 தக்காளி நடுத்தர அளவு - 1 பச்சை மிளகாய் - 2 துவரம் பருப்பு - 1 கப் புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன் மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணை - 2 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை: துவரம்பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும். புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். 2 கப் அளவிற்கு புளித்தண்ணீர் இருக்கவேண்டும். வெங்காயத்தை தோலுரித்தும், தக்காளியை நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை ந…
-
- 1 reply
- 810 views
-
-
சப்பாத்திக்கு அருமையான சாஹி மட்டன் குருமா மட்டனை வைத்து பிரியாணி, குழம்பு, தொக்கு செய்து இருப்பீங்க. இன்று கொஞ்சம் வித்தியாசமாக சாஹி மட்டன் குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத மட்டன் - 600 கிராம் வெங்காயம் - 3 எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் - 3 கிராம்பு - 4 இலவங்க பட்டை - 1 மிளகு - 7 இஞ்சிபூண்டு விழுது - 3 டீஸ்பூன் மல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூ…
-
- 1 reply
- 865 views
-
-
உணவில் அஜினோமோட்டோ பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்குமா? 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அஜினோமோட்டோ எனப்படும் மசாலாவில் உள்ள மோனோசோடியம் குளுட்டமேட் பல்வேறு மோசமான பக்கவிளைவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தக் கூற்றை ஆதரிக்கக்கூடிய ஆதாரம் உள்ளதா? சீன உணவைச் சாப்பிட்ட பிறகு ஏற்படும் தலைவலி, குமட்டல், விசித்திரமான உணர்விழத்தல் போன்ற 'சிலருக்கு ஏற்படும் அறிகுறிகளின் தொகுப்பு', 'சைனீஸ் ரெஸ்டாரன்ட் சிண்ட்ரோம்' என்று அழைக்கப்பட்டது. எம்எஸ்ஜி என்றழைக்கப்படும் மோனோசோடியம் குளுட்டமேட் என்றழைக்கப்படும் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மசாலா பொருள் தான் அதற்குக் காரணம்…
-
- 1 reply
- 375 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 7 அக்டோபர் 2024 நமது சிறுவயதிலிருந்தே காய்கறிகள், கீரைகளைச் சாப்பிடுமாறு பெரியவர்கள் நமக்கு அறிவுறுத்துவார்கள். அந்த அறிவுரையைப் பின்பற்றுவதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றுடன் கூடிய நல்ல உணவு நமது ஆரோக்கியத்துக்கு முக்கியமானது என்று நமக்குத் தெரியும். ஆனால் அவற்றில் சில உணவுகள் உங்களைப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றக் கூடும் என்று உங்களுக்குத் தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப்ரோக்கோலி வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளையும் சீராக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டது ப்ரோக்கோலியில் அப்…
-
-
- 1 reply
- 452 views
- 1 follower
-
-
திருமண பந்தி சாப்பாடு - அன்றும் இன்றும்.! குமரி மாவட்டத்திற்கு என்றே சில பந்தி மரியாதைகள் உண்டு. அவை வெற்றுச் சம்பிரதாயங்கள் அல்ல. பலநூறு பேர் ஓர் இடத்தில் கூடி சாப்பிடும்போது ஒருவர் இன்னொருவரை சங்கடப்படுத்தாமல், ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ருசிகளும் கவனிக்கப்பட்டு, சிக்கலில்லாமல் உணவு பரிமாறப்படுவதற்கான விதிகள், காலாகாலமாக அவை நடைமுறைஞானம் வழியாக கண்டறியப்பட்டும், கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்ட ஒரு திருமண விருந்து எப்படி இருக்கும்? முதல் விஷயம், பந்திப் பந்தல் என்னும் சாப்பாட்டுக் கூடத்தில் விருந்தை ஏற்பாடு செய்யும் பெண் வீட்டாரின் பிரதிநிதியாக ஒரு பெரியவர் முழுப்பொறுப்பில் தொடக்கம் முதல் கடைசிவரை இருப்பார். பந்திமுறைகள் அறிந்தவரும் நிர்வாக தோரணை க…
-
- 1 reply
- 2.1k views
-
-
தேவையானவை: வாழைக்காய் - 1 மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி பச்சைப்பயறு - 1 கப் பச்சை மிளகாய் - 6 தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி எண்ணை - 1 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - 1 கீற்று செய்முறை: பயத்தம் பருப்பு (அல்லது) பச்சை பாசிப் பருப்பு 6 அல்லது 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். வாழைக்காயை தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், சீரகம் ஆகியவற்றை மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில் ஊற வைத்த பயிறை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர…
-
- 1 reply
- 703 views
-
-
வாங்க இண்டைக்கு நாம யாழ்பாணத்தில கிடைக்கிற ஒரு சுவையான மீன் முரல் மீன் வச்சு தேங்காய் பால் விடாம ஒரு மீன் குழம்பு வைப்பம் வாங்க, நீங்க இத மாதிரி செய்து ஒரு நாள் வைத்து சாப்பிட்டால் ரொம்ப சுவையா இருக்கும். செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 763 views
-
-
தேவையான பொருட்கள்: கெட்டி அவல் - ஒரு கப் புளித்த மோர் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அவலை நன்றாக சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் பொடியாக ஒரு சுற்றுச் சுற்றி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பச்சைமிளகாயை பொடியாக அரிந்து மாவில் சேர்த்து, தோசைமாவு பதத்துக்கு கரைத்து நிதானமான தீயில் தோசைகளாக வார்க்கவும். விருந்தினர்கள் வந்தால் இந்த தோசையை உடனடியாக செய்து அசத்தலாம். புளிப்பு மோர் இல்லையெனில் எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளலாம். அபார ருசியுடன் மெத்தென்று இருக்கும். http://tamil.webdunia.com/article/making-of-dishes-in-tamil/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%…
-
- 1 reply
- 674 views
-
-
தேவையான பொருள்கள்:- கோழி – 1 கிலோ கிராம்பு – 2 பட்டை – 2 சீரகத்தூள் – 1 ஸ்பூன் சோம்புத்தூள்- 2 ஸ்பூன் மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள்- ஒன்றரை ஸ்பூன் மல்லித்தூள் – இரண்டு ஸ்பூன் முந்திரிபருப்பு – நூறு கிராம் தேங்காய் – 1 மூடி உப்பு – தேவையான அளவு இஞ்சி/பூண்டு விழுது – 2 ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 தக்காளி – 250 கிராம் பெரியவெங்காயம் – 250 கிராம் எண்ணெய் – 250கிராம் முதலில் மசாலாவை அரைத்துக் கெள்ளவும் மஞ்சள் தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன், சோம்புத்தூள் ஒரு ஸ்பூன், மல்லித்தூள் இரண்டுஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன், தேங்காய், கசகசா,முந்திரிபருப்பு நூறு கிராம் சேர்த்து அரைத்து கொள்ளவும். செய்முறை;- அடுப்பில் பாத்திரத்தை வைத…
-
- 1 reply
- 577 views
-
-
சிக்கன் வடை தயாரிப்பு நேரம் - 90 நிமிடங்கள் சமையல் நேரம் - 40 நிமிடங்கள் தேவையான பொருட்கள் சிக்கன் - 300 கிராம் கடலை பருப்பு - 1/2 கப் இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி உப்பு - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி வெங்காயம் - 1 ( பொடியாக நறுக்கிய ) பச்சை மிளகாய் - 2 ( பொடியாக நறுக்கிய ) இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கிய ) சோம்பு - 1/2 தேக்கரண்டி கொத்துமல்லி இலை கறிவேப்பிலை எண்ணெய் தண்ணீர் #சிக்கன்வடை #ChickenVada #VadaRecipe செய்முறை 1. முதலில் சிக்கனை வேக வைக்க வேண்டும் 2. ஒரு குக்கரில் சிக்கன் துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், …
-
- 1 reply
- 910 views
-
-
சப்ஜி பிரியாணி : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ வெங்காயம் - 300 கிராம் தக்காளி - 300 கிராம் எண்ணெய் - சிறிதளவு க.பட்டை - 1 இஞ்ச் லவங்கம், ஏலக்காய் - தலா -2 இஞ்சி - வெ. பூண்டு விழுது - 3 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி, புதினா - 1/2 கப் பச்சை மிளகாய் - 4 தயிர் - 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைப்பழம் (சிறியது) - பாதியளவு உப்பு - தேவைக்கேற்ப மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கேசரி கலர் - சிறிது காய்கள்... உருளைக்கிழங்கு - 100 கிராம் கெரட் - 50 கிராம் பீட்ரூட் - 50 கிராம…
-
- 1 reply
- 583 views
-
-
பிரட் பக்கோடா செய்ய... தேவையான பொருட்கள்: பிரட் துண்டுகள் - 10 வெங்காயம் - 2 இஞ்சி - சிறிய துண்டு கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 முந்திரிப் பருப்பு - 15 (உடைத்து கொள்ளவும்) வேர்க்கடலை - ஒரு கைப்பிடி (வறுத்து தோல் நீக்கியது) …
-
- 1 reply
- 724 views
-
-
தேவையானவை: பலாக்கொட்டை - 250 கிராம் ஸ்லைஸ்களாக நறுக்கிய பூண்டு - 25 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 75 கிராம் பொடியாக நறுக்கிய தக்காளி - 40 கிராம் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் …
-
- 1 reply
- 1.2k views
-
-
சமுத்திர சங்கமம் மீன் பொளிச்சது தேவையானவை: வவ்வால் மீன் - 250 கிராம் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்த்தூள் - ஒரு சிட்டிகை எலுமிச்சை - ஒன்று (சாறு எடுத்துக் கொள்ளுங்கள்) மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் இஞ்சி விழுது - அரை டீஸ்பூன் பூண்டு விழுது - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சின்ன வெங்காயம் - 10 உப்பு - தேவையான அளவு பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கிய தக்காளி - ஒன்று தேங்காய்ப்பால் - ஒரு குழிக்கரண்டி வாழை இலை - 1 எண்ணெய் - வறுப்பதற்கு தேவையான அளவு செய்முறை: மீனை நன்கு அலசி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி - பூண்டு வ…
-
- 1 reply
- 912 views
-