நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
பாகிஸ்தானிய ஆட்டிறைச்சிக் கறி (சலன்) போனவாரம் ஆட்டிறைச்சி வாங்கப் போன போது, நல்ல ஆங்கிலம் பேசிக் கொண்ட இஸ்லாமிய தம்பதிகள் (வழக்கமாக, பாகிஸ்தானியர்கள், உடைந்த ஆங்கிலம் தான் பேசுவார்கள்) இறைச்சி வாங்கிக் கொண்டிருந்தனர். நன்கு படித்தவர்கள் போல் இருந்தது. சலன் செய்வோம் கொஞ்சம் கூடுதலாக வாங்குவோம் என்றார் மனைவி. ஆகா, சலன்... மிகவும் நன்றாக இருக்குமே என்றார் கசாப்பு கடைக்காரர். ஆமாம் எனது மனைவி நன்றாக செய்வார், ஆகவே கால் தொடை முழுவதாக கொடுங்கள் என்கிறார் கணவர். பக்கத்தில் நின்ற எனக்கு, சாலட் என்று காதில் விழ, ஆர்வத்துடன், சாலட் என்று கூறினீர்களா என்று கேட்டேன். இல்லை, இது கறி, நம்மூரில் சலன் என்று அழைப்போம். என்றார்கள். மேலும் ஒரு லிங்கைத் தந்து, ட்ரை…
-
- 19 replies
- 2.5k views
-
-
பாகிஸ்தான் நிகாரி கோஷ் தேவையானவை: மட்டன் - ஒரு கிலோ ஏலக்காய் - 4 பட்டை, கிராம்பு - தலா ஒன்று கறுப்பு ஏலக்காய் - 2 பிரிஞ்சி இலை - ஒரு டீஸ்பூன் தண்ணீர் - கால் கப் இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் இஞ்சி - நீளவாக்கில் வெட்டியது சிறிது (அலங்கரிக்க) மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் பூண்டு - 3 பல் (எண்ணெயில் வதக்கி அரைக்கவும்) சின்ன வெங்காயம் - 3 (தோலுரித்து, எண்ணெயில் வதக்கி அரைக்கவும்) தயிர் - 3 டேபிள்ஸ்பூன் (நன்றாக அடிக்கவும்) கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன் ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் குங்குமப்பூ - அரை டீஸ்பூன் (கால் கப் …
-
- 0 replies
- 568 views
-
-
-
- 0 replies
- 995 views
-
-
பாசிப்பருப்பு க்ரீன் பீஸ் சுண்டல் தேவையான பொருள்கள்: பாசிப்பருப்பு - 2 கிண்ணம் பச்சைப்பட்டாணி( ப்ரஷ்) - 1 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி இஞ்சி - சிறுதுண்டு பச்சைமிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப தாளிக்க: எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு, உளுந்து- 1 தேக்கரண்டி பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து அரைமணி நேரம் ஊறவிட்டு, ஊறிய பருப்பை குக்கரினுள் இட்லித் தட்டில் பரப்பி 1 விசில் விட்டு இறக்கவும். …
-
- 0 replies
- 500 views
-
-
பாசிப்பருப்பில் நிறைய புரோட்டீன் இருப்பதால் அனைவரும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பாசிப்பருப்பில் பாயசம் வச்சு சாப்ட்ருப்பீங்க.. பக்கோடா செஞ்சிருக்கீங்களா... அதீத சுவையுடன் சும்மா மொறுமொறுனு பிரமாதமா இருக்கும்.. எங்க செஞ்சு அசத்துங்க பாப்போம்... தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - 1/2 கப் பெரிய வெங்காயம் - 1 1/2 பச்சைமிளகாய் - 2 கறிவேப்பிலை - ஒரு கொத்து இஞ்சி - அரை இன்ச் தனியா - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் செய்முறை: * பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும். * பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். *…
-
- 4 replies
- 1.4k views
-
-
பாசிப்பருப்பு பொரித்த முட்டை : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு (சிறு பருப்பு) - 100 கிராம் தக்காளி - ஒன்று (சிறியது) வெங்காயம் - 2 (நடுத்தரமான அளவு) இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் - ஒன்று மிளகாய்த் தூள் - கால் மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - கால் மேசைக்கரண்டி சீரகத் தூள் - கால் மேசைக்கரண்டி மல்லித் தழை - சிறிது முட்டை - 2 மிளகுத் தூள் - கால் மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு - கால் மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 நெய் - 2 தேக்கரண்டி செய்முறை: பாசிப்பரு…
-
- 1 reply
- 666 views
-
-
பொருட்கள்: பாசிப்பருப்பு (சிறு பருப்பு) - 100 கிராம் தக்காளி - ஒன்று வெங்காயம் - 2 இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 மிளகாய்த் தூள் - 1/4 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி சீரகத் தூள் - 1/4 மேசைக்கரண்டி கொத்தமல்லி - சிறிதளவு முட்டை - 4 மிளகுத் தூள் - 1/4 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு - 1/4 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 நெய் - 2 தேக்கரண்டி செய்முறை: பாசிப்பருப்பை சிறு தீயில் 3 நிமிடங்கள் லேசாக சிவக்க வறுத்து எடுக்கவும். வெங்காயம், தக்காளி மற்றும் மல்லித் தழையை பொடியாக நறுக்கி வைக்கவும். குக்க…
-
- 0 replies
- 819 views
-
-
வாங்க இண்டைக்கு நாம என்க பாட்டி பலாகாய் கிடைக்கிற நேரங்களில அதுல இருக்க கொட்டைய எடுத்து வச்சு, பேந்து அத வச்சு செய்யிற ஒரு பிரட்டல் கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இத மாறி செய்து பாருங்க, ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும், செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 310 views
-
-
வாங்க இண்டைக்கு என்க அம்மா சொல்லி தந்த ஒரு முறையில மிக சுவையான எலுமிச்சை ஊறுகாய் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து பாருங்க பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ என.
-
- 0 replies
- 637 views
-
-
பாட்டியின் அசத்தல் விடக்கோழி வறுவல்.( சுரக்காய் பாழி முறை )
-
- 5 replies
- 991 views
-
-
வாங்க இண்டைக்கு எங்கட பாட்டி செய்யிற மாதிரி அகத்தியிலை வைச்சு ஒரு பால் சொதி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து பிள்ளைகளுக்கு குடுங்க விரும்பி சாப்பிடுவாங்க. செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 416 views
-
-
-
பாண்டிசேரி ஸ்பெசல் புறாக் கறி மசாலா.. தேவையான பொருட்கள்: புறா கறி : 1/4 கிலோ.. வெங்காயம் : 100 கிராம் கடலை எண்ணெய் : 50கிராம் இஞ்சி: சிறுதுண்டு மிளகாய் பொடி : 2 டீஸ்பூன் மஞ்சள் பொடி: அரை டீஸ்பூன் பூண்டு: உரித்தது.4 ஆப்ப சோடா மாவு +உப்பு தேவையான அளவு செய்முறை: புறாக்க றியை சுத்தம் செய்து பாத்திரத்தில் போட்டு மஞ்சள் பொடி மிளகாய் பொடியை போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும் .இஞ்சியை தோல் நீக்கி பூண்டு உரித்து பட்டை லவங்கம் சோம்பு ஆகியவற்றை தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் புறாக் கறி பாதிவெந்ததும் உப்பு ஆப்ப சோடாவை நறுக்கி வைத்த வெங்காயத்தில் பாதி போட்டு மூடி…
-
- 14 replies
- 7.3k views
-
-
தேவையான பொருட்கள்:- பாதாம் பருப்பு - 250 கிராம் நெய் - 800 மி.லி. பால் - 200 மி.லி. சர்க்கரை - 500 கிராம் ஏலக்காய் - 4 செய்முறை:- பாதாம் பருப்பை நன்றாக ஊறவைக்கவும். அதை தோல் நீக்கி அரைக்கவும், அரைத்த விழுதை பாலில் கரைக்கவும். வாணலியில் திட்டமாக நீர்விட்டு, சர்க்கரைப் பாகு தயாரிக்கவும். அதனுடன் பாதாம் பருப்பு கலவையைக் கலந்து கை படாமல் கிளறவும். கிளறும் போதே நெய், கேசரிப் பௌடர், ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். அல்வா பதமாக வரும்போது இறக்கி விடவும். --------------------------------------------------------------------------------
-
- 58 replies
- 8.4k views
-
-
பானி பூரி வட இந்திய உணவுகளின் சுவை என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் பானி பூனி என்றால் பிடிக்காத குழந்தைகளே இல்லை. பானி பூனி சாப்பிட வேண்டுமென்றால் கடைக்கு தான் இதுவரை சென்றிருந்தோம். ஆனால் இப்போது பானி பூரியை வீட்டிலேயே செய்யலாம். அது எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: பூரிக்கு: மைதா - 1 கப் ரவை - 50 கிராம் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு பானிக்கு: புதினா - 1/2 கட்டு கொத்தமல்லி தழை - 1/2 கட்டு பச்சை மிளகாய் - 4 வெல்லம்- 50 கிராம் புளி - 50 கிராம் சீரகத்தூள் - 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு பூரிக்குள் வைக்க: உருளைக்கிழ…
-
- 0 replies
- 719 views
-
-
-
- 0 replies
- 723 views
-
-
கடந்த மூன்று நாட்களாக பிலடெல்பியா என்னும் இடத்தில் நிற்கிறோம்.இன்று புதியதொரு உணவாக பாபர்கோஅ சாப்பிடலாம் என்று போனோம். அரைக் கிலோ ஆட்டிறைச்சி வாங்கினோம்.4 பேருக்கு போதுமாக இருக்கும் என்றார்கள்.அத்துடன் ஒரு பொதியாக 15 ரக்கோ ரொட்டி சிறிய பல பெட்டிகளுக்குள் வெங்காயம் தூளாக வெட்டியது பல இலைகள் மிளகாய் கரட் குக்கும்பர் அச்சாறு ஒரு சூப் தருவார்கள். இதைச் செய்வதற்கு ஆடு மாடு பன்றி இறைச்சியை பயன்படுத்துகிறார்கள்.பலவிதமான திரவியங்கள் போட்டு ஊறவைத்து எவ்வளவு குறைவான வெப்பத்தில் சமைக்க இயலுமோ எவ்வளவு நேரமெடுத்து செய்கிறார்கள். ஏறத்தாள 9-10 மணிநேரம் தேவை என்கிறார்கள்.அதுவும் காலநிலை குளிரென்றால் இன்னும் நேரமாகும் என்கிறார்கள். …
-
- 6 replies
- 770 views
- 1 follower
-
-
-
- 21 replies
- 2.4k views
-
-
பாம்பே சட்னி தேவையான பொருட்கள் வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 5 பூண்டு - 10 பல் கடலை மாவு - 3 மேசைக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கடுகு - 1/4 மேசைக்கரண்டி கடலை பருப்பு - 1/2 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1/2 மேசைக்கரண்டி கருவேப்பில்லை - 1 கொத்து உப்பு - தேவையான அளவு செய்முறை வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்க வேண்டும். கடலைமாவை தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, கருவேப்பில்லை போட்டு பொரிய விடவும். பின்பு உளுதம்ப்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். வெங்காயம் பூண்டு சேர்த்து சிவக்க வதக்கிய பின் தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும். பிற…
-
- 3 replies
- 3.3k views
-
-
பாம்பே மட்டன் பிரியாணி என்னென்ன தேவை? பாசுமதி அரிசி - 750 கிராம் கேவைத்த மட்டன் - 750 கிராம் வெங்காயம் - 1 உருளைக்கிழங்கு - 2 தக்காளி- 2 பச்சை மிளகாய் - 3 பூண்டு - 20பல் இஞ்சி - 50கிராம் தயிர் - 2ஸ்பூன் எலுமிச்சை- 1 பட்டை- 4 கிராம்பு- 8 ஏலக்காய்- 9 பிரிஞ்சி இலை- 2 சீரகம்- 1/4 ஸ்பூன் சிவப்பு மிளகாய்- 1/2 ஸ்பூன் மல்லித்தூள்- 1/4 ஸ்பூன் கரம் மசாலா- 1/4 ஸ்பூன் குங்குமப்பூ- 1/4 சிட்டிகை பால் - 2ஸ்பூன் தேவையான அளவு உலர்ந்த பிளம்ஸ் உலர்ந்த திராட்சை புதினா கொத்தமல்லி உப்பு நெய், எண்ணெய் எப்படி செய்வது? இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, கொத்தம…
-
- 0 replies
- 737 views
-
-
நாளைக்கு தைப்பொங்கல் வர போகுது, அந்த பொங்கலுக்கு விறகடுப்புல எப்பிடி சுவையான பாரம்பரிய சக்கரை பொங்கல் செய்யிற எண்டு இந்த காணொளியில பாப்பம் வாங்க, நீங்களும் இந்த தைப்பொங்கலுக்கு இப்பிடி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 425 views
-
-
https://youtu.be/DcyhUdbM_dw
-
- 7 replies
- 906 views
-
-
-
- 2 replies
- 681 views
-
-
பல அன்பு உள்ளங்கள் நாங்கள் பாவிக்கிற மிளகாய் தூள் என்ன எண்டுகேட்டு இருந்தீங்க, நாங்க மிளகாய் தூள் கடையில வாங்கிறது இல்ல, நாங்களே தான் திருச்சு எடுக்கிறது, வாங்க இண்டைக்கு நாம எப்பிடி இந்த யாழ்ப்பாணத்து யாழ் சமையல் மிளகாய் தூள் செய்யிறது எண்டு பாப்பம், நீங்களும் இப்பிடி செய்து காத்து போகாத பேணிகளுக்குள்ள போட்டு வச்சா ஒரு வருஷம் மட்டும் சுவையும், மணமும் மாறாம இருக்கும், நீங்களும் செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என,
-
- 0 replies
- 1.1k views
-
-
பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர் உடல் பலமிழந்து சோர்ந்து கிடப்பவர்களுக்கு கார், நாவறட்சியால் தவிப்பவர்களுக்கு குண்டு சம்பா, வாதக் குறைபாடு கண்டவர்களுக்கு குன்றுமணிச் சம்பா, பசியில்லாமல் உடல் மெலிவோருக்கு சீரகச்சம்பா, சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களால் வதைபடுவர்களுக்கு செஞ்சம்பா, வாதம், பித்தம், சிலேத்தும நோய் கண்டு தவிப்பவருக்கு கோடைசம்பா, பார்வைக்கோளாறு உள்ளவர்களுக்கு ஈர்க்கு சம்பா... இப்படி மருந்தாகவே விளங்கிய அரிசி ரகங்களை விளைவித்துச் சாப்பிட்டு நெடுவாழ்வு வாழ்ந்த சமூகம் நம்முடையது. உணவே மருந்து என்பதுதான் நம் வாழ்வியல் கோட்பாடு. ஆனால், அத்தகைய வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, பின்பற்றி வந்த உணவு வழிகளில் இருந்து வெகு…
-
- 10 replies
- 7.7k views
-