நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
புதுமையான சீசுவான் சில்லி பேபி கார்ன் செய்வது எப்படி... தேவையான பொருட்கள்: பேபி கார்ன் - 1/4 கப் குடைமிளகாய் - 1/4 கப் பெரிய வெங்காயம் - 1/2 பூண்டு - 1 டீஸ்பூன் இஞ்சி - 1/4 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 சோயா சாஸ் - 1 டீஸ்பூன் சீசுவான் சாஸ் - 1 டீஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு ஊற வைக்க வேண்டியவை: சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் மைதா - 1 டீஸ்பூன் மிளகுத் …
-
- 0 replies
- 577 views
-
-
புத்தூர் செயராமன் வஞ்சரம் மீன் பிரை நன்றி : நியுஸ்7தமிழ் டிஸ்கி : ஈழ தோழர்களுக்காக வீக்கிலி ஆண்டவரிடம் வேண்டிய போது . In Sri Lanka, it is known as "thora".
-
- 0 replies
- 966 views
-
-
புத்தூர் ஜெயராமன் பிரான் பிரை.. நன்றி : நியுஸ் 7 தமிழ்
-
- 8 replies
- 1.5k views
-
-
புரட்சி தலைவர் எம்.ஜி .ஆர் சத்துணவு... தேவையானவை: அரிசி ஐ.ஆர் 20 அல்லது பொன்னுமணி=2 டம்ளர் பருப்பு துவரை அல்லது மைசூர் டால்= 1/2 டம்ளர் மஞ்சள் தூள்=1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்=2 டீஸ்பூன் மிளகாய் தூள் = 2 டீஸ்பூன் புளி சிறிதளவு... உப்பு=3 டீஸ்பூன் காய்கறிகள் ஏதாவது 3 வகைகள்... தாளிக்க: கருவேப்பில்லை சிறிதளவு கொத்துமல்லை இலை சிறிதளவு.. பெரிய வெங்கயம் 2 கடுகு 1 டீஸ்பூன் சீரகம் 1 டீஸ்பூன் செய்முறை: முதலில் அரிசியையும் பருப்பையும் நன்றாக கலந்து அதை தனியாக வைத்து கொள்ளவும் ... மூன்றுவகை காய்கறிகளையும்சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும் பிறகு .. புளியை நன்றாக 3 லிட்டர் அளவுள்ள தண்ணீரில் கரைத்து புளிகரைசல் தயார் …
-
- 4 replies
- 1.8k views
-
-
படத்தின் காப்புரிமை FURG இந்த புகைப்படத்தைப் பார்த்தால் சாதாரண ரொட்டியைப் போலவே தோன்றும். ஆனால் இது அதிக புரதச்சத்து கொண்ட கரப்பான் பூச்சி ரொட்டி. இந்த ரொட்டியைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் மாவில், உலர்த்தி தூளாக்கப்பட்ட கரப்பான் பூச்சி மாவு கலக்கப்படும். அதிர்ச்சியாக இருக்கிறதா? அச்சம் வேண்டாம்… எல்லா ரொட்டிகளும் இந்த வகையைச் சேர்ந்ததில்லை. இந்த 'ஸ்பெஷல்' ரொட்டியின் விலையும் கொஞ்சம் அதிகம்தான். பொதுவாக சாமன்கள் வைத்திருக்கும் அறையிலும், அசுத்தமான இடங்களிலும் சுற்றும் கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே அருவருப்பாகத் தோன்றும் நிலையில், எப்படி அதை சாப்பிடுவது என்று தோன்றுகிறதா? சரி இந்த சிந்தனை எப்படி தோன்றியது? ஊட்டச்சத்து குறைபாடு, உலகில் உணவு பற்றாக்குற…
-
- 0 replies
- 772 views
-
-
https://youtu.be/s_mRBmwFsNg
-
- 47 replies
- 3.7k views
-
-
என்னென்ன தேவை? பச்சரிசி - 2 டம்ளர், புளி - 100 கிராம், வெந்தயம் - 1/2 டீஸ்பூன், மிளகு -1 டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 10 அல்லது தேவைக்கு, கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிது, உப்பு - தேவைக்கு. கடுகு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம் - தேவைக்கு, நல்லெண்ணெய் - 1 கப், வெல்லம் - 1 கட்டி. எப்படிச் செய்வது? பச்சரிசியை வேகவைத்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். இதில் சிறிது மஞ்சள்தூள், 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து பிசறி, தட்டில் ஆற விடவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும். இப்போது வெறும் கடாயில் தனிய…
-
- 6 replies
- 1.1k views
-
-
புளியோதரை என்ற புளிசோறு.. தேவையான பொருட்கள். புளி - இரண்டு கோலி உருண்டை பெருங்காயம் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை கொத்தமல்லி- தேவையான அளவு வெந்தயம் - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5 (கிள்ளியது) சீரகம் - 1 ஸ்பூன் கடலை பருப்பு - 1 ஸ்பூன் (தேவையானால் வேர்கடலையும் சேர்த்து கொள்ளலாம்..) உளுந்தபருப்பு - 1 ஸ்பூன் எண்ணைய் - தேவையான அளவு செய்முறை: அன்றனறு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு கொஞ்சம் மீந்துவிடும் அல்லவா அதற்கான வழிமுறைகளை தொகுத்து தரலாம் என உத்தேசித்துள்ளேன் போக இந்த தோழர் சோத்துவத்தல் பற்றி தனியே பதிவு பதிவு செய்யபடும்.. இங்கிட்டு புளியோதரைக்கு வருவம்.. முதலி…
-
- 3 replies
- 5.5k views
-
-
-
தேவையான பொருட்கள் பூக்கோவா - ஒரு முழுப் பூ வெங்காயம் - 1 - 2 அல்லது சிறிய வெங்காயம் - 10-20 பச்சை மிளகாய் - 3 உப்பு - அளவானது. செய்முறை பூக்கோவாவைத் தனித்தனிக் கொத்துப் பூக்களாக வெட்டி நீரில் நன்றாகக் கழுவியபின் அரைக் கப் தண்ணீர் விட்டு உப்பும் போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிடவேண்டும். அரை அவியலாக வெந்தபின் எடுத்து நீரை ஊற்றிவிட்டு அகப்பையால் மசிக்க மசிந்து தூளாக வரும். அதன்பின் அதை ஆறவிடவும். வெங்காயத்தையும் மிளகாயையும் சிறிதாக அரிந்து பூக்கோவாவினுள் போட்டு ஒன்றாக மசித்து உப்புத் தேவை எனின் சிறிது சேர்த்து தேசிக்காய்ப் புளியும் விட்டு நன்றாகக் கிளறி மரக்கறி சமைக்கும் நாட்களில் சோற்றுடன் உண்ண நன்றாக இருக்கும். விருந்தினர்கள் வரும்போது செய்து கொடுங்கள்…
-
- 3 replies
- 1.1k views
-
-
பூசணி ரசமலாய் (தீபாவளி சிறப்பு இனிப்புகள்) தேவையான பொருட்கள்: மஞ்சள் பூசணிக்காய் - ஒரு கப், சர்க்கரை - அரை கப…
-
- 0 replies
- 625 views
-
-
பூசணிக்காய் புளிக் கூட்டு இதனை கல்யாணக் கூட்டு என்றும் சொல்வார்கள். ஒருவேளை மொத்தமாக ஒன்றிரண்டு காயை வாங்கி, உடைத்து, நறுக்கிச் செய்வது சுலபமாக இருப்பதாலோ என்னவோ, இந்தக் கூட்டு இல்லாத கல்யாணம், பெரிய விசேஷங்களே இருக்காது. தேவையான பொருள்கள்: பூசணிக்காய் – 1/2 கிலோ மஞ்சள் பட்டாணி – 1/4 கப் புளி – சிறிய நெல்லிக்காய் அளவு துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் – 1/2 கப் உப்பு மஞ்சள் தூள் கொத்தமல்லித் தழை வறுக்க: எண்ணெய் காய்ந்த மிளகாய் – 3, 4 உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன் தனியா – 1/2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை. செய்முறை:…
-
- 4 replies
- 5.7k views
-
-
[size=4]ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்றாலே வீட்டில் வடை, பாயாசத்துடன் ஒரு விருந்து போல் வீட்டில் சமைத்து உண்போம். அப்படி வீட்டில் சாம்பார், பொரியல் என்று செய்யும் போது, அந்த பொரியலில் பூசணிக்காய் பொரியலையும் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அந்த பூசணிக்காய் பொரியல் செய்வது எப்படியென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]மஞ்சள் பூசணிக்காய் - 1/2 கிலோ வெங்காயம் - 1 நாட்டு தக்காளி - 2 பச்சைமிளகாய் - 4 கடுகு - 1/4 டீஸ்பூன் மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன் தேங்காய் - 1/4 மூடி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை :[/size] [size=4]முதலில் பூசணிக்காய், வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பி…
-
- 9 replies
- 3.9k views
-
-
-
- 7 replies
- 1.7k views
-
-
என்னென்ன தேவை? உரித்த பூண்டு - ஒரு கிண்ணம், தனியா - 3 டேபிள்ஸ்பூன், மிளகு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, புளி - சிறிய உருண்டை, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன். எப்படி செய்வது? கடாயில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வரட்டு வறுவலாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை விழுது, வறுத்து அரைத்த பொடி, உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும். கடாய…
-
- 5 replies
- 947 views
-
-
பட மூலாதாரம், Press Association படக்குறிப்பு, பூண்டை வெறும் வயிற்றில் உட்கொள்வது இரைப்பை குடல் கோளாறு, வாய்வு மற்றும் குடலில் மாற்றங்களை ஏற்படுத்தும். கட்டுரை தகவல் தி ஃபுட் செயின் ப்ரோக்ராம் பிபிசி உலக சேவை 2 நவம்பர் 2025, 01:52 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பூண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் தனித்துவமான சுவை மற்றும் மருத்துவ குணங்களுக்காக மதிக்கப்படுகிறது. இது நுண்ணுயிரிகளையும் வைரஸ்களையும் எதிர்க்கும் திறன் கொண்டதால், சமையலிலும் பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. மத்திய ஆசியாவில் தோன்றிய பூண்டு, மக்கள் இடம்பெயர்ந்தபோது ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் பரவியது. இன்று, உலகில் அதிக அளவில் பூண்டை உற்பத்தி செய்கிற நாடாக சீனா உள்ளது…
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
பூண்டு சட்னி தேவையான பொருள்கள்: பூண்டு - 200 கிராம் பச்சை மிளகாய் - 10 தக்காளி - மூன்று தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன் எண்ணெய் - 4 டீஸ்பூன் கடுகு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 10 இலைகள் கொத்தமல்லி - 7 இலைகள் செய்முறை: சிறிதளவு எண்ணெய் ஊற்றி உரித்து நசுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், மற்றும் தக்காளி (நன்கு பிழிந்தது) ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி வைக்கவும். நன்கு ஆறியபின் பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவும். அந்த சட்னி விழுதை வாணலியில் மிதமான சூட்டில் வாணலியில் சூடு பண்ணவும். தனியொரு பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி க…
-
- 2 replies
- 1.6k views
-
-
தேவையான பொருட்கள் ; ஏதாவது ஆற்று மீன் அல்லது கடல் மீன் - அரை கிலோ. எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், வெந்தயம் - 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம்- 2 அல்லது சின்ன வெங்காயம் -100 கிராம், பூண்டு - 50 அல்லது 75 கிராம் (சுவைக்கு ஏற்ப) தக்காளி - 200 கிராம், மிளகாய் - 4, மல்லி கருவேப் பிலை -சிறிது, புளி - எலுமிச்சை அளவு, மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன், மிளகுத் தூள் - அரை ஸ்பூன், சீரகத் தூள் -அரை ஸ்பூன், மல்லித் தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை ஸ்பூன், உப்பு - தேவைக்கு. செய்முறை : வெங்காயம், தக்காளி,பூண்டு நறுக்கி எடுத்து வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
ரசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது தக்காளி ரசம் தான். ஆனால் அதற்கு சமமான சுவையில் பூண்டு ரசம் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? சரி, உங்களுக்கு பூண்டு ரசம் வைக்கத் தெரியுமா? இல்லாவிட்டால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு தமிழ் போல்ட் ஸ்கை பூண்டு ரசத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவையுங்கள். தேவையான பொருட்கள்: புளி - 1 சின்ன நெல்லிக்காய் அளவு கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... பூண்டு பற்கள் - 6 பச்சை மிளகாய் - 1 மிளகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் …
-
- 1 reply
- 900 views
-
-
[size=4]தேவையானவை :[/size] [size=4]பூண்டு தோல் உரித்தது - ஒரு கப் (100 கிராம்)[/size] [size=4]பால் - ஒரு கப்[/size] [size=4]பனங்கற்கண்டு - ஒரு தேக்கரண்டி[/size] [size=4]பூண்டை ஒரு கிளாஸ் தண்ணீரில் வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் பாலை ஊற்றி சிறு தீயில் கொதித்து வற்றவிடவும்.[/size] [size=4]வெந்தவுடன் கரண்டியால் மசித்து விட்டு பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்கவும். மசிக்காமல் முழுப்பூண்டாகவும் சாப்பிடலாம். இதை இரவில் சாப்பிட்டவுடன் சாப்பிடலாம்.[/size] [size=3]Note:[/size] [size=3]பூண்டு இருதயத்திற்கும், செரிமானத்திற்கும் சிறந்தது. இதை வாயுத்தொல்லை உள்ளவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டாலே பலன் கிடைக்கும். ஒரு மாதம் சாப்பிட்டால் சுத்தமாக வாயு போய்விடு…
-
- 0 replies
- 2.4k views
-
-
பூண்டு( உள்ளி) ஊறுகாய் தேவையான் பொருட்கள்: வெள்ளைப்பூண்டு உரித்தது( உள்ளி)- 4 கோப்பை உப்பு தூளு- ஒரு கோப்பை தமிழீழ மிளகாய்த்தூள்- ஒரு கோப்பை வெந்தயம்- ஒரு மேஜைக்கரண்டி நற்சீரகம்- ஒரு மேஜைக்கரண்டி பெருங்காயப்பொடி- சிறிதளவு....அடடே மறந்திட்டேனுங்க மீண்டும் தக்காளி ரசத்துக்கு போரனுங்க மீண்டும் வாரன்...
-
- 18 replies
- 4.4k views
-
-
பூண்டுப்பொடி.. செய்வது எப்படி? Posted By: ShanthiniPosted date: January 09, 2016in: தேவையானவை பூண்டு – 250 கிராம் காய்ந்த மிளகாய் – 10 உளுத்தம்பருப்பு – ஒரு கப் எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன் மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும். குறிப்பு:- பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது. http://onlineuthayan.com/lifestyle/?p=…
-
- 0 replies
- 1.1k views
-
-
பூந்தி லட்டு கடலை மாவு - 1 1/2 கப் சீனி - ஒரு கப் பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி நெய் - ஒரு மேசைக்கரண்டி முந்திரிப் பருப்பு - 10 ஏலக்காய் - 6 கிஸ்மிஸ் - 10 மஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை தண்ணீர் - 1/2 கப் எண்ணெய் - அரை லிட்டர் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் சீனியைக் கொட்டி அரை டம்ளர் தண்ணீர் விட்டு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும். கடலை மாவில் மஞ்சள் வண்ணப் பொடி, பேக்கிங் பவுடர், தண்ணீர் சேர்த்து விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சாதாரண கண் கரண்டியை வாணலியில் ந…
-
- 2 replies
- 4.1k views
-
-
-
- 10 replies
- 690 views
-
-
பூந்தி லட்டு தேவையான பொருட்கள் கடலைமா : 1 சுண்டு வறுத்த அரிசிமா: 1 மேசைக்கரண்டி அப்பச்சோடா: சிறிது துளி 2 நெய்/தேங்காயெண்ணை: 1/2 போத்தல் உப்புநீர்: 2 மே. கரண்டி சீனி: 1 1/2 சுண்டு கேசரிப்பவுடர்: சிறிது 2 துளி ஏலப்பொடி : 1 தே.கரண்டி சாதிக்காய்த்தூள்: சிறிது துளி 2 பச்சைக்கற்பூரம்: ஒரு துளி தண்ணீர்: 1 தம்ளர் சிறு கற்கண்டுத்தூள்: 2 மே,கரண்டி சீனி : சிறிதளவு செய்முறை -கடலைப்பருப்பைக் கழுவிக்காயவைத்துத் திரித்து எடுத்த ஒரு சுண்டு கடலைமாவுடன் அப்பச்சோடா, ஒரு மே. கரண்டி அரிசிமா என்பவற்றைச் சேர்த்துக்கலந்து அரித்துப் பாத்திரத்தில் இட்டுக்கொண்டு, உப்புநீர் விட்டு அளவிற்குத் தண்ணீரும் சேர்த்துத் தோசைமாப் பதத்திற்கு கரைத்து இரு ம…
-
- 1 reply
- 3k views
-