Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. `தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி' - 10.03.2014. இன்றைய காலத்தின் தேவை கருதி இது கலங்கிக்கிடக்கும் தமிழர் அல்ல நாம் - கைகோர்த்து நீதிகேட்போம் வாரீர்.......! ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐக்கிய நாடுகள் சபை முன்றல் வரை.... எமது உரிமையை உலகறியச் செய்யும் வகையில் உங்களுடன் கல்விகற்கம் வேலைபார்க்கும் வேற்று நாட்டு நண்பர்களையும் அழைத்து வாருங்கள் முகப்புப் புத்தகங்களின் ஊடக உலகம் முழுவதும் பகிர்ந்துகொண்டு. மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் . நன்றி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வி.ரகுபதி

  2. ஆடிப்பிறப்பும் தமிழர் வாழ்வும் ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் தொடக்கதினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. இந் நாளில் ஈழத் தமிழ் மக்கள் ஆடிக்கூழ், கொழுக்கட்டை என்னும் உண்டிவகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாட…

  3. இன்று சூரன் போர் ஹீருமம் ஒன்றே நிலையானது. நாம் செய்கின்ற நல்வினை தீவினைகளுக்கு ஏற்பவே சகல காரண காரியங்களும் இடம்பெறுவதுடன் தீய செயல்களை செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதுடன் இதனால் ஏற்படுகின்ற துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை மானிடர்களுக்கு உணர்த்துவதே சூரசம்ஹாரம் ஆகும். உலகில் அதர்மம் தலைதூக்கினால் தருமம் தலைசாய்க்கும் ஆனால் அழியாது. தருமம் நாணல் புல்போல் வளைந்து கொடுத்து வீறுகொண்டெழும். தேவர்கள் கை ஓங்கினால் அசுரர்களுக்கு ஆபத்து. அசுரர்கள் கை ஓங்கினால் தேவர்களுக்குத் திண்டாட்டம். ஒரு முறை தேவர்கள் அசுரர்களை வென்று அவர்களை கொடுமைப்படுத்தினர். இதனால் அசுரர்கள் தங்கள் குலப் பெருமைகளை இழந்து தவித்தனர். இதனால் அசுர குலத் தலைவன் அசுரே…

    • 0 replies
    • 825 views
  4. மாவீரர் நாள் டொராண்ரோ பெரும்பாகம் - கனடா காலம் : சனிக்கிழமை, கார்த்திகை, 27, 2010 நேரங்கள் : - ( நான்கு நிகழ்வுகள்) காலை : 06:30 மதியம் 12:00 மாலைப்பொழுது 15:00 பிந்நேரம் 18:00 இடம் மார்க்கம் பெயர் கிரவுண்ட் ( பிரத்தியேகமாக வெப்பமூட்டப்பட்ட உள்மைதானம் ) The Markham Fair grounds are located on the North East corner of McCowan Road and Elgin Mills Road. (10801 McCowan Road) http://www.markhamfair.ca/how_to_get.asp

    • 0 replies
    • 824 views
  5. யாழ்ப்பாணம் அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம்

  6. [size=4][size=3]தமிழ்த் தேசியப் பற்றாளர் ‘பரிதி’ திரு நடராஜா மதீந்திரன் அவர்களுக்கு[/size][/size] [size=4][size=3]வீர வணக்க நிகழ்வு[/size][/size] [size=4][size=3]காலம்: 11-11-2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மணி[/size][/size] [size=4][size=3]இடம்: கனடா சிறி ஜயப்பன் ஆலையம்[/size][/size] [size=4][size=3]635 Middlefield Road[/size][/size] [size=4][size=3]Scarborough[/size][/size] [size=4][size=3]கனடியத்தமிழ் சமூகம்[/size][/size] [size=4][size=3]கனடியத்தமிழ் மாணவர் சமூகம்[/size][/size] [size=4][size=3]தொடர்புகளுக்கு:647 367 0719[/size][/size]

  7. “கனடா ஈழமுரசு” நடாத்தும் தேசியத் தலைவரின் அகவை 56 மாபெரும் எழுச்சி விழா “கனடா ஈழமுரசு” நடாத்தும் தேசியத் தலைவரின் அகவை 56 மாபெரும் எழுச்சி விழா 26 ம் திகதி வெள்ளி மாலை 5 .00 மணிக்கு ( 3840 Finch Ave. Toronto, Ontario, M1T 3T4) நடை பெற உள்ளது. தொடர்புகட்கு 416-857-3941 , 416-291-7474 http://www.tamilthai.com/?p=5414 http://www.tamilthai.com/?p=5532

  8. சிறப்புற இடம்பெற்ற யாழ். தமிழ்ச்சங்கத்தின் நாவலர் விழா December 2, 2018 யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கரிகணன் பதிப்பகத்தாருடன் இணைந்து முன்னெடுத்த நாவலர் விழா நேற்று சனிக்கிழமை (01.12.2018) பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உபதலைவர் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரிகணன் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் சி.ராஜ்குமார் தம்பதியர் மங்கலவிளக்கேற்றினர். யாழ். இந்துக் கல்லூரி மாணவர் வசந்தகுமார் கஜானன் தமிழ்த்தெய்வ வணக்கப்பாவையும் நாவலர் வழிபாட்டுப் பாக்களையும் இசைத்தார். தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் பா.பாலகணேசன் வரவேற்புரையையும் தமிழ்ச்சங்கத்த…

  9. பிரித்தானியாவில் தமிழ் மரபுத் திங்கள் விழா 18.01.2020 பிரித்தானியாவில் தமிழ் மரபுத் திங்கள் விழா பிரித்தானியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தமிழ் மக்களுக்கு அவ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் தம் அடையாளங்களின் வழி பயணிக்க தமிழ் மரபுத் திங்கள் எனும் முன் மொழிவு கனாடாவில் அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்டு ஒவ்வோரு ஆண்டும் பெரு விழாவாக தமிழர்களின் சமூக கலாசார கலை இலக்கியக் கூடலாக நடை பெற்று வருவது நாம் அறிந்ததே. தமிழர்களுக்கு புத்தாண்டு தை மாதத்தில் தை முதல் நாளே என பேரறிஞர்களின் ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டு அதுவே “தமிழர்க்கொரு நாள் அது தமிழர…

  10. Nov 6, 2010 / பகுதி: செய்தி / கவிஞர் சேரனின் நாடகம் மீண்டும் ரொரன்ரோவில் மேடையேற்றப்படவுள்ளது கவிஞர் சேரனின் ‘Not By Our Tears’ நாடகம் மீண்டும் ரொரன்ரோவில் மேடையேற்றப்படவுள்ளது. இம்மாதம் 13ஆம் திகதி மாலை 4:30க்கும் 8:00மணிக்கும் இரு காட்சிகளாக கொலிஜ் அன் சென் ஜோர்ஜ் சந்திப்பில் அமைந்துள்ள ரொரன்ரோ பல்கலைக் கழகத்தின் Koffler Centre அரங்கில் நிகழ்வு இடம்பெறும். Asylum Theatre Group ஆல் தயாரிக்கப்பட்ட இந்நாடகம் துஷி ஞானப்பிரகாசத்தின் நெறியாள்கையிலும் கருணாவின் வடிவமைப்பிலும் கடந்த நவம்பர் மாதம் ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் மேடையேற்றப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, ஒட்டாவா நகரிலும், அமெரிக்காவின் நியு ஜேர்சி, கனற்றிக்கற் ஆகிய மாநிலங்களிலும், நியு யோர்க், சிக்காகோ ஆகிய …

  11. "கண்­ணெதிரேயுள்ள கட­வுளப்பா நீ..!": இன்று தந்­தையர் தினம்! தன்­ன­ல­மற்ற தியா­கத்­தோடு பிள்­ளை­களை வளர்க்க பாடு­பட்ட தந்­தைக்கு, அவர்கள் பெற்­றெ­டுத்த பிள்­ளைகள் நன்றி செலுத்தும் நாள் தான் தந்­தையர் தினம் (Father's Day). உலகம் முழு­வதும் இந்த தினம் ஒவ்­வொரு ஆண்டும் ஜூன் 3 ஆவது ஞாயிற்றுக் கிழ­மை­களில் நன்றி பெருக்­குடன் கொண்­டா­டப்­ப­டு­கி­றது. பெற்ற தாயின் அன்­புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்­பது உண்­மைதான்.அதே நேரத்தில், தந்­தையின் தியா­கத்­தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்­வொரு தந்­தையும்,தனது பிள்­ளைகள் நன்­றாக இருக்க வேண்டும் என்­ப­தற்­காக கடி­ன­மாக உழைத்து பொருள் ஈட்டி, வாழ்வில் தன்­ன­ல­மற்ற பல தியா­கங்­களை செய்து பிள்­ளை­களை நல்ல நிலைக்கு கொண்டு வரு­கி­ற…

  12. சிட்னியில் Laughing'o laughing நகைச்சுவை நாடகங்கள் வரும் சனி 30.01.2009ல் நடைபெறவுள்ளது. 4 வது வருடமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சேகரிக்கப்படும் நிதி தாயாகத்தில் மனிதாபிமான உதவிகளுக்கே செலவு செய்யப்பட்டு வருகிறது. 4 வது வருடமாக சென்ற மாதம் அக்டோபரில் நடைபெற்ற இந்நிகழ்வில் 1500 இருக்கைகள் கொண்ட அரங்கில், நுளைவுச்சீட்டினைப் பெறமால் ஏமாற்றத்துடன் திரும்பியவர்களுக்காக 2வது முறையாக இந்நிகழ்வு வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

  13. இலங்கையில் தொடரும் ஜனநாயக மறுப்பும் , சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்தான எதிர்வினையும் When : December 5th meeting More: http://www.trcto.org/ Organizer: Tamil Resource Centre (Thedakam), Toronto, Ontario, Canada 416 840 7335 www.trcto.org

    • 0 replies
    • 813 views
  14. TTC சுரங்க ரயில் தரிப்பிடங்களில் இசைக்கருவிகள் வாசிப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு வருடமும் இதற்காக போட்டி நடைபெறும். முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எட்டு இசை கலைஞர்கள் எட்டு சுரங்க ரயில் நிலையங்களில் இசைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டனர். இன்று 25 சுரங்க ரயில் நிலையங்களில் 86 இசைக்கலைஞர்கள் உள்ளனர். இவ்வருடத்திற்கான போட்டியில் கலந்து சுரங்க ரயில் தரிப்பிடங்களில் இசையை மீட்டுவதற்கு நீங்களும் வாய்ப்பு பெற விரும்பினால் 1900 Yonge Street, Davisville Station முகவரியில் விண்ணப்ப படிவங்களை பெற்று, போட்டியில் கலந்து முயற்சிக்கலாம். போட்டி முடிவு திகதி June 22, 2012 அல்லது முதல் 175 விண்ணப்பங்கள். போட்டி CNEயில் August 18, 19, 2012 அன்று தெரிவுக்குழு முன்ன…

  15. கனடா:வங்கக் கடலில் மாவீரர்களானோர் நினைவாக தமிழர் புத்தாண்டும் கலைவிழாவும் Date: 2012-01-14 at 6:00 pm Address: கனடா - சிறி ஐயப்பன் ஆலயம், 635 Middlefield Road, Scarborough, ON Canada Details: வங்கக் கடலில் மாவீரர்களானோர் நினைவாக தமிழர் புத்தாண்டும் கலைவிழாவும் பொங்கல் விழாவும் - 2012

  16. இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று (21)அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் விளங்குகின்றது. தானாக தோற்றம்பெற்ற ஆலயமாகவும் கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்கி வருகின்றது. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் மகோற்சவத்தையொட்டி கடந்த மூன்று தினங்களாக சாந்தி கர்ம கிரியைகள் இடம்பெற்றுவந்தன. இன்று காலை மூலமூர்த்திக்கு அபிஷேக பூசையுடன் விசேட …

  17. திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தோழர் செங்கொடி நினைவேந்தல் பொதுக்கூட்டம் 26-08-2012, ஞாயிறு மாலை 6 மணி வைத்தியநாதன் தெரு, பச்சையப்பன் கல்லூரி பின்புறம், சென்னை சிறப்புரை: கொளத்தூர் மணி (தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) மல்லை சத்யா (துணை பொதுச்செயலாளர், மதிமுக) வன்னியரசு (செய்தி தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) அற்புதம்மாள் (திருவள்ளுவர், பெரியார் மானுட ஒன்றியம்)

  18. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஆய்வு மாநாடு DicksithOctober 20, 2020 (எம்.ஜி.ஏ நாஸர்)கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் இவ்வருடத்திற்கான ஆய்வு மாநாடு இன்று பல்கலைக்கழக மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்தில் நடைபெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் எம்ஜிஏ நாஸர் அறிவித்துள்ளார்.நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களினால் பிரதேச அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாடு எனும் கருப்பொருளில் எழுதப்பட்ட 32 கட்டுரைகள் இம்மாநாட்டில் ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.பீடாதிபதி கலாநிதி ஜே. கென்னடி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் துணைவேந்தர் பேராசிரியர் எப்.சி. ராகல் பிரதம அதிதியாகக் கல…

  19. • "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் வெளியீடுநான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் எதிர்வரும் 21.09.2015யன்று சென்னையில் வெளியிடப்படுகிறது.தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்புமுகாம் கொடுமைகளை இந் நூல் விபரிக்கிறது. சிறப்புமுகாமை மூடுவதற்கும் அதில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை பெறுவதற்கும் இந் நூல் உதவிட வேண்டும் என விரும்புகிறேன். சிறப்புமுகாம் கொடுமைகளை விபரிக்கும் முதலாவது நூலாக இது இருக்கிறது. சிறப்புமுகாம் பற்றி மேலும் பல நூல்கள் வெளிவருவதற்கு இது வழி சமைக்கும் என நம்புகிறேன். ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தமிழ்தேச மக்கள் கட்சியினர் இந் நூலை வெளியிடுகின்றனர். அவர்களின் உணர்வுகளைப் பாராட்டுவதோடு விழா வ…

    • 1 reply
    • 786 views
  20. July 30, 2019 வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து , ஆறுமுகசுவாமி வள்ளி , தெய்வானை சமேதரராய் விநாயகபெருமானுடன் உள்வீதியுலா வந்து காலை 11 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். தொன்மையும் அற்புதங்கள் நிறைந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய அதி சிறப்­பும் மிகப் பெரி­ய­து­மான பஞ்­ச­ர­தங்­க­ளின் நடு­நா­ய­க­மாக விளங்­கும் சண்­மு­கப் பெரு­மா­னின் முக உத்­தர திருத்­தேர் 1990ஆம் ஆண்­டு­க­ளில…

  21. கம்பர்மலை வித்தியாலயம் – கொம்மந்தறை இன்று வைரவிழாக் கொண்டாடியது யாழ், வடமராட்சிக் கல்வி வலயத்தில் கொம்மந்தறை என்ற கிராமத்தில் அமைந்துள்ள கம்பர்மலை வித்தியாலயத்தின் 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு வித்தியாலயத்தின் வைரவிழா வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. வித்தியாலயத்தின் வைரவிழாவுக்கு பிரதம விருந்தினராக இந்திய துணைத்தூதர் ச. பாலச்சந்திரன் அழைக்கப்பட்டிருந்தார். அதிபர் வ. ரமணசுதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வித்தியாலய மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் “மருதமஞ்சரி” என்ற விழாமலர் வெளியீடும் இடம்பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக, வடமராட்சி கல்வி வலயப் பணிப்பாளர் யோ.ரவீந்திரன், ஓய்வுநிலை கல்வி வலயப் பணிப்பாளர் சி.நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். …

  22. செந்தமிழ் ஆகம திருமுறை திருமணம் | தமிழர் மரபு திருமணம்.

  23. கேணல் கிட்டு உட்பட 10 வீர வேங்கைகளின் 19 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தினரால் வரும் 22.01.2012 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு Salle Jacques Decour, rue des Rosiers, 92000 Nanterre பகுதியில் நடத்தப்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.