நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
638 topics in this forum
-
TTC சுரங்க ரயில் தரிப்பிடங்களில் இசைக்கருவிகள் வாசிப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு வருடமும் இதற்காக போட்டி நடைபெறும். முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எட்டு இசை கலைஞர்கள் எட்டு சுரங்க ரயில் நிலையங்களில் இசைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டனர். இன்று 25 சுரங்க ரயில் நிலையங்களில் 86 இசைக்கலைஞர்கள் உள்ளனர். இவ்வருடத்திற்கான போட்டியில் கலந்து சுரங்க ரயில் தரிப்பிடங்களில் இசையை மீட்டுவதற்கு நீங்களும் வாய்ப்பு பெற விரும்பினால் 1900 Yonge Street, Davisville Station முகவரியில் விண்ணப்ப படிவங்களை பெற்று, போட்டியில் கலந்து முயற்சிக்கலாம். போட்டி முடிவு திகதி June 22, 2012 அல்லது முதல் 175 விண்ணப்பங்கள். போட்டி CNEயில் August 18, 19, 2012 அன்று தெரிவுக்குழு முன்ன…
-
- 0 replies
- 816 views
-
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
http://pungudutivufr....wordpress.com/ அறிவுத்திறன் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் குறும்படப்போட்டி மற்றும் அதன் பரிசளிப்பு விழாவும் ஒன்றாக 13-05-2012 அன்று நடக்கவிருக்கிறது. குறும்படங்ககளை அனுப்பவேண்டிய கடைசித்திகதி 01-05-2012 ஆகும். தெரிந்தவர்களுக்கு அறிவித்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலதிக தகவல்களுக்கு : http://pungudutivufr...்ஸ்-நிகழ்வுகள்/
-
- 4 replies
- 1.8k views
-
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் எட்டாவது தென்னங்கீற்று கலைமாலை - 2011 வரும் சனிக்கிழமை 31-12-2011 அன்று இடம் பெற உள்ளது. நிகழ்ச்சி நிரல்
-
- 26 replies
- 3k views
-
-
கேணல் கிட்டு உட்பட 10 வீர வேங்கைகளின் 19 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தினரால் வரும் 22.01.2012 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு Salle Jacques Decour, rue des Rosiers, 92000 Nanterre பகுதியில் நடத்தப்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 783 views
-
-
-
கனடா:வங்கக் கடலில் மாவீரர்களானோர் நினைவாக தமிழர் புத்தாண்டும் கலைவிழாவும் Date: 2012-01-14 at 6:00 pm Address: கனடா - சிறி ஐயப்பன் ஆலயம், 635 Middlefield Road, Scarborough, ON Canada Details: வங்கக் கடலில் மாவீரர்களானோர் நினைவாக தமிழர் புத்தாண்டும் கலைவிழாவும் பொங்கல் விழாவும் - 2012
-
- 1 reply
- 815 views
-
-
-
- 2 replies
- 988 views
-
-
சிறு பிள்ளை வேளாண்மை வீடு வராது என்பார்கள். அந்த காலம் இன்று மலையேறி விட்டது. இங்கு சிறுவர்களின் படைப்பாற்றலின் வெளிப்பாடாக அவர்களின் அடையாளமாக வெளிவந்துள்ளது சங்கமம் இசைத்தொகுப்பு. சாதனையாளர்களை, திறமையாளர்களை சிறுவயதில் இருந்தே உருவாக்குவது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி. இந்தக் கல்லூரியின் சிறுவர் செயற்பாட்டு கழகத்தின் வெளியீடான சங்கமம் இசைத்தொகுப்பு நேற்றைய தினம் கல்லூரியின் குமார சுவாமி மண்டபத்தில் வெளியிடப்பட்டது. சங்கமம் என்ற பெயருக்கிணங்க கல்லூரியின் இந்தக் கால மாணவர்கள் மட்டுமன்றி பழைய மாணவர்கள், ஆசிரியர்களும் இந்தப் படைப்பில் ஒன்றாகச் சங்கமித்துள்ளனர். மொத்தமாகப் பத்துப் பாடல்களைக் கொண்டுள்ள இவ் இசைத்தொகுப்பு கல்லூரி வாழ்க்கை, சிறுவர்களின் திறமைகள், கல்வி,…
-
- 31 replies
- 3.1k views
-
-
நாளை டென்மார்க்கில் தியாகி முத்துக்குமார் ஞாபகார்த்த கரபந்தாட்டம் ஓகூஷ் எக்ஷ்பிரஷ் விளையாட்டுக்கழகம், வருகின்ற 19.11.2011 அன்று தியாகி முத்துக்குமார் அவர்கள் ஞாபகார்த்த கரபந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றை நடாத்தவுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிவித்தல் வருமாறு
-
- 0 replies
- 998 views
-
-
ஒரே பாட்டை ,, பலர் ,,,க்யூட்டா,,அவங்க கோணத்தில பாடினா எப்டி இருக்கும்?! அழகான நிகழ்வுதானே! http://www.youtube.com/watch?v=qKstx8JlK4M&feature=related http://www.youtube.com/watch?v=TvyyYRDEqFQ&feature=related இப்போ ஒறிஜினல்>>>>>>>>>>>> http://www.youtube.com/watch?v=auaBtWBgBhA&feature=related
-
- 1 reply
- 1.3k views
-
-
1-11-11: இன்று அதிர்ஷ்ட நாள்! 2011ம் ஆண்டில் “எண் 1ஐ அடிப்படையாகக் கொண்டு நான்கு தேதிகள் வருகின்றன. இதில் ஏற்கனவே 1-1-11, 11-1-11 ஆகிய தேதிகள் முடிந்து விட்டன. இந்த மாதத்தில் இன்று (1-11-11), 11-11-11 ஆகிய தேதிகள் வருகின்றன. இவை அதிர்ஷ்ட நாட்களாக கருதப்படுகின்றன. இந்த தேதிகளில் நகை, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என மக்கள் நம்புகின்றனர். இந்த ஆண்டில் அனைவரிடமும் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் எனவும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த நாட்களில் பிறக்கும் குழந்தைகள், ராசியானவர்கள் என்ற கருத்தும் வெளிநாடுகளில் நிலவுகிறது. 11-11-11 என்ற தேதி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. நீங்கள் …
-
- 8 replies
- 2k views
-
-
"மெட்ராஸ் ஸ்டேட்" (சென்னை ராஜ்ஜியம்) என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ் நாடு" என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம், தமிழ் நாடு சட்டசபையில் நிறைவேறியது. காங்கிரஸ் ஆட்சியின்போது, தமிழில் மட்டும் "தமிழ் நாடு" என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே குறிப்பிடப்பட்டது. "மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ் நாடு" என்று பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க. அரசு முடிவு செய்தது. இதற்காக அரசியல் சட்டத்தை திருத்தவேண்டும் என்ற தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் 18-7-1967 அன்று முதல்_அமைச்சர் அண்ணா கொண்டு வந்தார். கூட்டத்துக்கு சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் தலைமை தாங்கினார். "தமிழ் நாடு" என்று பெயர் சூட்ட அனைத்துக்கட்சியினரும் ஆதரவு தெரிவித…
-
- 5 replies
- 3.6k views
-
-
ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் 8 மணி வரை உங்கள் ஐ.பீ.சித் தமிழில் வன்னிக்களம்.விடுதலைப் போரின் வரலாற்றுப் பக்கங்கள் சொல்லும் செய்தி என்ன? விடுதலை வேள்வியில் ஆகுதியான மாவீரச் செல்வங்களை வணங்கிப் போற்றும் மாவீரர் நிகழ்வுகள் எப்போது? எங்கே? யாரால்? எப்படி? இந்த கேள்வி ஏன் எழுந்தது? கேள்விக்கு விடை என்ன? இந்த கேள்வி எழலாமா? நாம் மாவீரர்களை கௌரவிக்கப் போகின்றோமா? அல்லது நடத்துகின்றோம் என்று நடத்துவோருக்கு அங்கீகாரம் தேட போகின்றோமா? யாருக்காக குழப்பம்? எதற்காக குழப்பம்? குழப்ப முற்படுவோர் யார்? விடை தேடி நடைபோட வாருங்கள் இப்பொழுது முதல் மின்னஞ்சல் மற்றும் தொலைநகல் மூலம் உங்கள் கருத்துக்களையும் பதிந்து கொள்ளுங்கள்! இன்று மாலை 6 மணி முதல் வன்னிக்கள…
-
- 0 replies
- 889 views
-
-
The Australian Tamil Congress and the Global Tamil Forum invite you to an event that comes at an important phase in the struggle for truth, justice and accountability in Sri Lanka. This international conference scheduled to take place in Sydney, Australia on Thursday 20 October 2011 will explore issues of human rights, equality and accountability in Sri Lanka. The Commonwealth Heads of Government Meeting (CHOGM) is taking place at the end of this month in Perth, Australia. As Sri Lanka hangs under mounting evidence of war crimes and defies international calls for an independent investigation into war crimes, Sri Lankan leaders are due to attend CHOGM in Perth to cam…
-
- 0 replies
- 1.4k views
-
-
இதன் உண்மை தன்மை தெரியா, Google group இல் இருந்தது, இதை இங்கு இணைக்கிறேன் (http://groups.google...8ed666bf0d8661#) பேரன்புசால் தமிழினப் பற்றாளர்களே! மனித நேயர்களே! மூவர் விடுதலை குறித்துப் பொதுவான கையெழுத்து வேட்டையை விடத் தனித்தனி முறை யீடாக இருத்தல் நன்று என்பதாலும் மொழி இனத் தொடர்பான செய்திகள் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்படுவதால் இலக்கியப் பதிவை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் *மூவர் உயிரைக் காத்திடுக ! மூவாப்புகழைப் பெற்றிடுக !* என்னும் தலைப்பில் கவிதை/ கட்டுரைப் போட்டிகளை த் தமிழ்க்காப்புக் கழகம் நடத்துகிறது. *ஊடகங்களில் வந்த செய்திகளைத் தொகுத்தும் தரலாம். மரபுக் கவிதையாகவோ புதுக்கவிதையாகவோ இருக்கலாம்*. தங்கள் படைப்புகளை…
-
- 0 replies
- 649 views
-
-
Panel discussion on Sri Lanka, featuring former UN spokesman Gordon Weiss Date: 2011-09-15 at 6:00 pm Address: Ryerson University, Engineering Building Atrium, Toronto, ON Canada Fee: Limited seating so register early by email Details: Panel discussion on Sri Lanka: Panelists: 1. Amarnath Amarasingam, Wilfrid Laurier University 2. Stewart Bell, National Post 3. Dr.Stanley W. Samarasinghe, Tulane University 4. Gordon Weiss, Former UN spokesperson from Sri Lanka, Author of 'The Cage' Panel Moderator: Reshmi Nair, Broadcasting Journalist & Anchor CBC News Now Event Outline: 6:00 PM -6:30 PM Registration and networkin…
-
- 0 replies
- 968 views
-
-
-
- 7 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 695 views
-
-
வியாழக்கிழமை, 7, ஜூலை 2011 (9:18 IST) சிங்கப்பூரில் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு சிங்கப்பூரில் அக்டோபர் மாதம் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன் கூறியதாவது, சிங்கப்பூர் எழுத்தாளர் விழா அக்டோபர் 22ம் தேதி முதல் 30ம் தேதிவரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை "உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு' சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. "தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்: புதிய போக்குகள், புதிய பாதைகள்' என்பதே இந்த மாநாட்டின் முக்கிய கருப்பொருள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா,கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, பிரிட்டன், மலேசியா, …
-
- 2 replies
- 1.4k views
-
-
மனிதாபிமான, மனித உரிமைகள் வேலைத்திட்டங்கலுக்கு நிதி சேர்குமுகமாக, உலக தமிழர் பேரவையின் அனுசரணையுடனும், அவர்களின் ஆஸ்திரேலியா அங்கத்தவரான ஆஸ்திரேலியா தமிழர் பேரவையின் ஆதரவுடனும், Eastern Empire இசை குழு வழங்கும் "The Tribute" இசை நிகழ்ச்சி. இசைஞானி இளையராஜா வின் பாடல்களையும், இசை புயல் AR ரஹ்மானின் பாடல்களையும் ஒன்றாக இணைத்து வழங்க இருக்கின்ரர்கள் , பல மேடைகள் கண்ட உள்ளூர் கலைஞர்களை கொண்ட Eastern Empire இசை குழு. “The Tribute” இசை நிகழ்ச்சி இடம் : July 2nd Sydney C3 Church Auditoriam (Sydney) மண்டபத்தில் நேரம் : மாலை 6pm மணிக்கு இடம் பெறவுள்ளது. அனைவரும் வாருங்கள். மேலதிக தொடர்பககளுக்கு Ratheepan – 0401 597 906 Janu - 0410458208 …
-
- 1 reply
- 1.9k views
-