நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
633 topics in this forum
-
நினைவேந்தலும், கவன ஈர்ப்பும் 22 - 8 - 2008 மாலை 5 மணியிலிருந்து 7 மணிவரை புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப்படைகளின் கோரத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலுடன், இன்று தாயகமெங்கும் அகதிகளாக அவலமுறும் எம் உறவுகளின் இன்னல் வாழ்வை வெளிக்கொணரும் முகமாகவும் ஒன்றாரியோவின் பல பாகங்களிலும் கவனஈர்ப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. தற்போதுள்ள விபரங்களின்படி ஸ்காபுரோ பகுதியில் 1. McCowen & Ellesmere சந்திப்பிற்கு அருகாமையில் RT Station பக்கமாக 2. Ballamy & Eglington Go station முன்பாக 3. Midland & Egilifgton சந்திப்பிற்கு அருகாமையில் 4. Warden & Finch…
-
- 0 replies
- 897 views
-
-
இன்று ஆடி அமாவாசை இன்று ஆடி அமாவாசை அப்பா இல்லாதாவர்கள் விரதம் பிடிக்க வேணுமாம். எனக்கு இதைப்பற்றி கனக்க தெரியாது. தேடுதல் வேட்டை நடாத்திய போது வீக்கிபீடியாவில் பெற்றது. நீங்களும் வாசியுங்கோ. ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பயங்கரவாதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக லண்டனில் செவ்வாய்க்கிழமை 10/06/08 அன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற இருக்கிறது. இடம் கொமன்வெல்த் செயலகம் முன்பாக marlborough house, Pall Mall, London. SW1Y 5HX நேரம் பகல் 12 மணி முதல் பி.பகல் 3 மணி வரை
-
- 2 replies
- 1.6k views
-
-
இன்னுமொரு கள உறவு இதே செய்தியை இணைத்திருப்பதால் நீக்குகிறேன்.
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 3 replies
- 6.7k views
-
-
-
பொங்கல் திருநாளை முன்னிட்டு சுவிஸில் ரிதம்ஸ் நைட்
-
- 2 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 2.1k views
-
-
வியாழன் 13-09-2007 14:48 மணி தமிழீழம் [மயூரன்] கனடாத் தமிழ் மகளிர் அமைப்பினரின் காலடித் தடங்கள் நூலிற்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன கனடாத் தமிழ் மகளிர் அமைப்பினரின் மகளிர் எழுச்சி நாள் வெளியீடாக வெளிவரவுள்ள காலடித் தடங்கள் 2007 என்னும் சம காலத்தினைப் பதிவு செய்யும் நூலில் உங்கள் ஆக்கங்களையும் பதிவு செய்ய கனடா வாழ் அனைத்து தமிழ் பெண்களையும் அன்போடு வரவேற்கின்றோம். உங்கள் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் யாவும் நிலத்திலும் புலத்திலும் வாழும் ஈழத்தமிழினம் சார்ந்ததாக,தமிழ்த் தேசியம் சார்ந்ததாக, பெண்விடுதலை சார்ந்ததாக, மாவீரர்களின் தியாகம் போற்றுவதாக, தமிழினத்தின் எழுச்சி சார்ந்ததாக,ஈழத்தமிழினத்தின் சொல்லொணா சமகால துயரங்களைச் சித்தரிப்பதாக,காலத்தை வென்ற எம் தேசிய…
-
- 9 replies
- 3.6k views
-
-
17 ஆவது ஆண்டில் புலிகளின் குரல்: "வானோசை - 17" கலை, இலக்கியப் போட்டி அறிவிப்பு [வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 17:54 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் 17 ஆவது ஆண்டு நிறைவையொட்டிக் கலை இலக்கியப் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன. இது குறித்த விபரம்: தமிழீழத்தில் வாழ்பவர்களுக்கான போட்டி, புலம்பெயர்ந்து பன்னாடுகளில் வாழ்பவர்களுக்கான போட்டி, தமிழகத்து தமிழர்களுக்கான போட்டி என மூன்றாக வகுத்துத் தனித்தனிப் போட்டியாக நடாத்தப்படும். ஒவ்வொரு போட்டியிலும் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழும், பரிசும் வழங்கப்படும். இந்த ஆண்டு வானொலி நாடகம், …
-
- 0 replies
- 2.2k views
-
-
செஞ்சோலை சிறுவர் படுகொலை செய்யபட்ட ஒராண்டு நினைவை ஓட்டி சிட்னி தமிழ் இளைஞர் அமைப்பு செஞ்சிலுவைசங்கதிற்கு இரத்த தானம் கொடுகிறார்கள் இது நாளை ஞாயிற்றுகிழமை காலை 8 மணி முதல் நடைபெறும் பரமத்தா செஞ்சிலுவைசங்க வளாகத்தில் நடைபெறும்,விரும்பிய அவுஸ்ரெலிய உறவுகள் பங்குபற்றி அவர்களிற்கு வலுசேர்கலாம்.
-
- 5 replies
- 2.5k views
-
-
இந்த தலைப்பில் இன்றைய நாளில் முன்னர் நடந்த நிகழ்வை பதியவும் , கொடுக்கும் போது ட்பதியும் த்கதியயும் கொடுக்க மறவாதீர்கள் மார்ச் 25 25 மார்ச் 1896 க்ரீஸின் ஏதென்ஸ் நகரில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கிய நாள் 25 மார்ச் 1971 இந்திய க்ரிக்கெட் வீரர் ஆஷிஷ் கபூர் பிறந்த நாள் 25 மார்ச் 1970 முதல்முறையாக கான்கார்டு விமானம் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பறந்த நாள் 25 மார்ச் 1925 (J L Baird) ஜெ எல் பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டியை லண்டனில் அறிமுகம் செய்த நாள். 25 மார்ச் 1807 இங்கிலாந்தில் முதல் முதலாக் பயணிகள் ரயில் ஓடிய நாள். 25 மார்ச் 1992 இங்கிலாந்தைத் தோற்கடித்து பாகிஸ்தான் உலகக் கோப்பை வென்ற நாள் 1655 மார்ச் 25- சனிக் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரன்,…
-
- 107 replies
- 19.7k views
-
-
-
இனிய மாலைப் பொழுது மெல்லிய காற்று இதமாய் வீசிக்கொண்டிருந்தது. மாலை மப்பும் மந்தாரமுமாக இருந்தது. நெடுஞ்சாலைகள் தாண்டி நானும் அருவியும், அஜீவன் அண்ணாவைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தோம். இடையே ராமாக்காவின் அதட்டல் மிக்க தொலை பேசி தொல்லை தந்தாலும், ஒரு வித பரபப்பான மனதுடன் நாம் சென்றோம். ஏற்கனவே திட்டமிட்டாலும், பலருக்கு அழைப்பு அனுப்பியும் அவர்கள் வராவிட்டாலும் சிறு பதிலாவது போட்டிருக்கலாம். அவர்கள் அதையும் செய்ய வில்லை. மிக குறுகிய காலத்தில் நாம் இதை ஒழுங்கு செய்ய வேண்டிய கட்டாயத்தில், இறுதியில் ஐவர் மட்டுமே பங்கு பற்ற வேண்டியதாயிற்று. அருகிலிருந்து முகமறியாத உறவுகளை நேரில் காண அஜீவன் அண்ணா உதவியுள்ளார் என்பதில் அவருக்கும், அவரால் நேரே அறிமுகமான எமக்கும்…
-
- 226 replies
- 34.8k views
-
-
லண்டனில் ஜூலை 14 இல் மாபெரும் பேரணி [திங்கட்கிழமை, 9 யூலை 2007, 06:09 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] ஈழத் தமிழர் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி லண்டனில் எதிர்வரும் எதிர்வரும் சனிக்கிழமை (14.07.07) நடைபெறவுள்ளது. இக்கண்டனப் பேரணியினை ஒழுங்கு செய்துள்ள பிரித்தானிய நகராட்சி மன்றக்குழுவும் அங்கத்தவர்களும் ஏனைய தமிழ் அமைப்புக்களும் விடுத்துள்ள அறிக்கை: ஈழத் தமிழர் மீதான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்ளைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி காலம்: சனிக்கிழமை (14.07.07) நேரம்: முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 2.30 மணிவரை இடம்: ரவல்கர் சதுக்கம் (Trafalgar Square) - இலண்டன் (நிலக்கீழ்த் தொடரூந்து நிலையங்கள்:…
-
- 2 replies
- 1.9k views
-
-
இலங்கையில் ஊடக சுதந்திரமும் ராஜபக்ச அரசாங்கமும் -தாயகத்திலிருந்து செ.கார்த்திகாயினி- அண்மையில் தமிழ்நெற் இணையத்தளத்தின் மீது சிறிலங்கா அரசாங்கம் விதித்த தடையானது, ஊடக சுதந்திரத்தின் மீது சிறிலங்கா அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடக்குமுறையின் புதியதொரு பரிணாமமாக அமைகிறது. அதாவது, இதுவரை நாளும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் மீதே பலவிதமான கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் பிரயோகித்து வந்த அரசாங்கம் தற்போது முதன்முறையாக சர்வதேச ரீதியில் பார்க்கக்கூடியதாக அமையும் இணையப் ஊடகங்களிலும் கைவைக்க ஆரம்பித்துவிட்டது. சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே கடந்த சில தசாப்தங்களாகத் தொடரும் போரில், தமிழ் மக்களின் பார்வையில் நி…
-
- 0 replies
- 1.3k views
-
-
30 ஆண்டுகால தமிழர் அகதி வாழ்க்கையும் ஐ.நா. அகதிகள் நாளும் [புதன்கிழமை, 20 யூன் 2007, 15:04 ஈழம்] [செ.விசுவநாதன்] ஐக்கிய நாடுகள் சபையினால் உலக அகதிகள் நாள் இன்று புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. அகதிகள் நாளையொட்டி தமிழர்களின் அகதி வாழ்க்கை குறித்த அறிக்கை ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கானப் பேச்சாளர் நவரூபன் செல்வி வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழர் தாயகத்திலிருந்து ஏப்ரல் 2006 முதல் 2007ஆம் ஆண்டு வரை 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில் ஒரு மிகக் குறிப்பிட்ட காலத்திலேயே மிகப் பெ…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 3 replies
- 2k views
-
-
தாசீசியஸ் மாஸ்டரை மாலை 4.30 க்கு நான் றமாக்கவும் நிதர்சனும் சந்திப்பதாகச் சொல்லியிருந்தோம் ஆனால் லேற் கோச்சி ஒன்றால தாமதாகவே போய்ச்சேர்ந்தோம்.ஸ்காபுரே
-
- 1 reply
- 1.6k views
-
-
“வெல்க தமிழ்” எழுச்சி நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு. 11.06.2007 அன்று சர்வதேச அரங்கில் உலகத் தமிழினத்தின் அறைகூவலான “வெல்க தமிழ்” எழுச்சி நிகழ்வுகள் Insat 2E செய்மதியூடாக ஆசியா முழவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. ஒளிபரப்பினுடைய நேரம், மற்றும் செய்மதி அலைவரிசை விபரம். -Sankathi-
-
- 0 replies
- 1.6k views
-
-
வணக்கம்! மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டுக் கனடாத் தமிழ் இளையோர் அமைப்பு நடாத்தும் நிமிர்வு 2007 நிகழ்வில் வெளியிடப்படவுள்ள நிமிர்வு மலருக்கான ஆக்கங்களைக் கனடாவின் பல பாகங்களிலிருக்கும் இளையோரிடம் இருந்து எதிர்பாரக்கிறோம். ஆக்கங்கள் கவிதை, கட்டுரை, கதை, ஓவியம் மற்றும் வெவ்வேறு வடிவங்களிலிருக்கலாம் .தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்படும் இவ்வாக்கங்கள் தமிழீழத்திலும் புலத்திலும் தமிழ் இளையோர்களின் பிரச்சனைகளைப் பேசுபவையாகவோ அல்லது தமிழ்சமுதாயம் எதிர்கொள்ளும் வேறு சமூகப்பிரச்சனைகளைப் பற்றியதாகவோ இருக்கலாம். ஆக்கங்களோடு உங்கள் பெயரையும் மாணவராக இருப்பின் உங்கள் கல்வி நிலையத்தின் பெயரையும் குறிப்பிட்டு மே மாதம் 20 ம் திகதிக்குள் nimirvu@gmail.com என்ற மி…
-
- 0 replies
- 1.3k views
-
-
கனடியத் தமிழ் வானொலியின் நட்சத்திர விழா சிறப்புச் சிறுகதைப் போட்டி Written by Ellalan - May 06, 2007 at 07:57 PM உலகெங்கும் வாழும் ஈழத்தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் ஆற்றலை ஊக்குவிக்குமுகமாக கனடியத் தமிழ் வானொலி முன்னெடுக்கும் மற்றுமொரு முயற்சி. * எழுத்தாளர்களே! உங்கள் ஆக்கங்களை அனுப்பமுன் கவனிக்க வேண்டிய சில விதிகள்:- கீழ்க்காணும் விதிமுறைகளுக்கமைய, தங்களது ஆக்கங்களை உருவாக்கி அனுப்பி வையுங்கள். (1) இப் போட்டிக்கான படைப்பாக ஒருவர் ஒரு ஆக்கத்தை மட்டுமே அனுப்ப முடியும். (2) ஆக்கங்கள் மூன்று பக்கத்திலிருந்து ஐந்து பக்கம் வரை எழுதப்படவேண்டும். (3) உங்கள் ஆக்கங்கள் உண்மை நிகழ்வுகளைத் தழுவி அமையலாம். யாரையும் புண்படுத்தாத வகையில் இருக்கவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் 15ம் திகதி ஞாயிறு மாலை கிழக்குவெளுத்திடும் நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.இந்நிகழ்வு கனடாகந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.இன்நிகழ்வு
-
- 4 replies
- 2k views
-
-
-
- 2 replies
- 2.1k views
-