Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. j உங்கள் பேராதரவோடு உங்கள் கலைஞர்களுக்கான மேடை வெல்வோம் பண்பலையின் தமிழர் பண்பாட்டு ஒன்று கூடல்-2013 (14.04.2013) நீயா நானா புகழ் கோபிநாத் தாவடி மைந்தன் ஜெய்... ஆகாஷ் மற்றும் உங்கள் உள்ளம் கவர் கவிதை ஆசிரியர் அறிவிப்பாளர் கவிஞர் ஈழத்தின் முதல் தென் இந்திய சினிமா பாடல் ஆசிரியை உங்கள் பாமினி மற்றும் ஈழத்தின் அடுத்த தென் இந்திய நடிகன் அறிவிப்பாளர் ஜே ஜே. மற்றும் ஈழத்தின் ஐரோப்பிய கலைஞர்கள் பலர் கலந்து சிறப்பிக்கும் வெல்வோம் பண்பலையின் அறிவிப்பாளர்கள் சிறப்பிக்கும் தமிழர் பண்பாட்டு ஒன்று கூடல் அணைவரையும் அன்போடு அழைக்கின்றோம் வெல்வோம் வானொலியின் கலைஞர்கள்

  2. கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு பற்றிய விபரம். அன்னாரின் பூதவுடல் பெப்பிரவரி 28, மார்ச் 01 வெள்ளி, சனி இரு நாட்களும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை Warden/Sheppard சந்திப்பிலுள்ள Highland Funeral Homeஇல் (3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3) இறுதி வணக்கத்துக்காக வைக்கப்பட்டு, மார்ச் 2ம் நாள் ஞாயிறு காலை 10 மணி முதல் 12 மணிவரை அதே இடத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, Woodbine/Kingston சந்திப்பிலுள்ள St. John’s Norway Cemetery & Crematorium இல்(256 Kingston Rd, Toronto, ON M4L 1S7) தகனம் செய்யப்படும். - See more at: http://www.canadamirror.com/canada/22449.html#sthash.ofvVEo0p.dpuf

  3. The Documentary Consists of 6 Parts Prehistoric Times - 2013 Duration of 1 hour and 22 mins The documentary is most certainly worth a watch. We are screening the documentary in a proper theatre. ENTRY is FREE. However we are limited to seats, so please contact us to reserve your seats. There is something to learn for everyone in this documentary. So be sure to take part. The ENGLISH Version is suitable for children to young adults, and non Tamils (Facebook)

  4. நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாவின் மேலதிக புகைப்படத் தாெகுப்பு. By sub editor Last updated Aug 29, 2019 …

  5. “On the day of this Independence Day (04/02/2025)" On this day of freedom bright, I searched for truth in morning light. Independence—what does it mean? A land unchained, a soul serene? Self-rule, they say, self-sufficiency, Freedom, liberty—words of potency. Yet echoes rise in silent air, Are we truly free and fair? Seventy-seven long years have passed, Since colonial chains were cast. Yet do our women walk unafraid, From cruelty’s grasp and justice delayed? Do our children laugh and play, Safe from shadows where dangers lay? Do scholars climb the heights they dream, Or sink beneath a broken scheme? Cast…

  6. தஞ்சை ராஜராஜ சோழன் சதய விழா-நேரலை

  7. Started by நேசன்,

    இன்று london tooting சிவயோகம் மண்டபத்தில் அருமையான தமிழ் விழா நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் விழா இரவு வரை நீடிக்கின்றது. சுத்த தமிழ் அரங்கமே நடக்க இருக்கின்றது. சிறப்பு நிகழச்சியாக அவைக்காற்று கழகத்தின் நாடகங்கள் அரங்கேறுகின்றன கட்டணம் இலவசம். அனைவரும் வருகை தந்து சிறப்பியுங்கள். உணவும் பரிமாறுகிறார்கள். ஆங்கிலம் மூலம் தமிழ் வளர்க்கும் லண்டன் டமிழருக்கு ஓர் கொஞ்சும் தமிழ் விழா. தகவல் புலம் பெயர் ஊர்க்குருவி

  8. உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் விடைபெற்றது 2024! பிறந்தது புத்தாண்டு! Published By: VISHNU 31 DEC, 2024 | 08:48 PM உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில், 2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு பிறந்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. பல நகரங்களில் டிசம்பர் 31ஆம் தேதி மாலை முதலே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிடும். 2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் நிகழ்வை உலகமே கொண்டாடத் தயாராகி வருகிறது. பலரும் அவரவருக்கு உரிய முறையில் புத்தாண்டை வரவேற்கத் தயாராவார்கள். …

  9. மருதனார்மடம் ஆஞ்சநேயர் தேர்த்திருவிழா! யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்றைய தினம் (வியாழக்கிழமை) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. https://athavannews.com/2022/1316687

    • 1 reply
    • 646 views
  10. ஐ.பி.சி. யின் மெலேனிய மாலை - பிறிமன் இந்த மாதம் 24 ந்திகதி இடம்பெறும் இந்நிகழ்வு பிறிமன் நகரில் நடக்க இருக்கின்றது. எந்த மண்டபத்தில் நடக்க இருக்கின்றது என்பது போன்ற விபரங்களை அறித்தருவீர்களா . . . ? ? ? நிகழ்வுக்கு போகலாம் என்று இருக்கிறேன். யாழ்கள உறவுகள் வந்தால் அவையளையும் சந்திக்கலாம் என்ற ஆவலுடன். . .

    • 8 replies
    • 2.3k views
  11. TRX தமிழ் காற்று வானொலி சேவை தனது ஐந்தாவது அகவை நிறைவை முன்னிட்டு நான்காவது தடவையாக நடாத்தும் தமிழ் காத்து 2013 பிரமாண்டமான கலை நிகழ்வு விபரங்கள் விரைவில்.

    • 0 replies
    • 705 views
  12. தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 85 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 23.01.2021 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஏழாவது சொற்பொழிவில், மேலை இந்தோ ஐரோப்பிய மொழியில் ‘Gene’ எனும் சொல்லும், கீழை இந்தோ ஐரோப்பிய மொழியில் ஜன்-ஜன(Jana) எனும் சொல்லும் மூலமொழி தமிழிலிருந்து தோன்றிய வரலாற்றினை விளக்குகிறார். அவுஸ்திரேலியா நேரம்: இரவு 23:00 மணி (AEST) மலேசியா / சிங்கப்பூர் நேரம்: மாலை 20:00 மணி (SST) இந்தியா / இலங்கை நேரம் : மாலை 17:30 மணி (IST) இங்கிலாந்து நேரம்: பிற்பகல் 13:00 மணி (BST) அம…

  13. இலங்கையில் தொடரும் ஜனநாயக மறுப்பும் , சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்தான எதிர்வினையும் When : December 5th meeting More: http://www.trcto.org/ Organizer: Tamil Resource Centre (Thedakam), Toronto, Ontario, Canada 416 840 7335 www.trcto.org

    • 0 replies
    • 812 views
  14. திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்தப் பொங்கல் விழா இன்று சிறப்புற இடம்பெற்றது. https://newuthayan.com/story/15/பத்திரகாளி-அம்பாள்-ஆலயத-2.html

    • 1 reply
    • 635 views
  15. நினைவேந்தலும், கவன ஈர்ப்பும் 22 - 8 - 2008 மாலை 5 மணியிலிருந்து 7 மணிவரை புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப்படைகளின் கோரத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலுடன், இன்று தாயகமெங்கும் அகதிகளாக அவலமுறும் எம் உறவுகளின் இன்னல் வாழ்வை வெளிக்கொணரும் முகமாகவும் ஒன்றாரியோவின் பல பாகங்களிலும் கவனஈர்ப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. தற்போதுள்ள விபரங்களின்படி ஸ்காபுரோ பகுதியில் 1. McCowen & Ellesmere சந்திப்பிற்கு அருகாமையில் RT Station பக்கமாக 2. Ballamy & Eglington Go station முன்பாக 3. Midland & Egilifgton சந்திப்பிற்கு அருகாமையில் 4. Warden & Finch…

  16. குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 27 ஆண்டுள் !! 1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 27 ஆண்டுகளாகின்றன. வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவர்கள், பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு 20 வருடங்களாக இடம்பெற்றுவந்த நிலையில், 2016ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினர் அனைவரும் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தின் சிங்கள ஜூரிகள் கொண்ட சபையால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இத்தனைக்கும் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இராணுவத்…

  17. மார்ச்சு – 8 – அனைத்துலக மகளிர் நாள் பெண்ணுரிமை வெல்க – சிறப்புக் கட்டுரை ! On Mar 8, 2020 மார்ச்சு – 8 – அனைத்துலக #மகளிர் நாள் பெண்ணுரிமை வெல்க! பெண்ணும் ஆணும் வாழ்வாங்கு வாழ்க! “பன்னாட்டு மகளிர் நாளில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பெண்களுக்கும் பெண்ணுரிமைப் போராளிகளுக்கும் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்ணுரிமைப் போராட்டம் வெல்க! தமிழர் அறம், அனைத்துவகைச் சமத்துவத்தையும் கூறுகிறது. மனிதர்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம் என்று கூறுகின்றோம். சாதி, மதம், இனம் கடந்த சமத்துவத்தைப் பேசுகிறோம். மனித உரிமை அடிப்படையில் சமத்துவத்தைப் பேசுகிறோம். தமிழர் அறம் ஆண் பெண் சமத்துவத்தையும் கூறுகிறது. நம்முடைய சங்க இலக்கியங்கள்…

  18. கேணல். கிட்டு மற்றும் அவருடன் மரணித்த வீரர்களுக்குமான நினைவு நாள் நிகழ்வுகளை இலண்டனில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.......

  19. சமகாலம் சர்வதேச கல்வி தகவல் மாத இதழ் பெண்களும் குழந்தைகளும்; பயிற்சிப்பட்டறை

    • 1 reply
    • 1.5k views
  20. தென்மராட்சியில் கலாசாரப் பெருவிழா October 22, 2018 நிகழ்வில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன் தம்பதியர் மங்கல விளக்கேற்றினர். யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் வாழ்த்துரை வழங்கினார். தென்மராட்சி பிரதேச கலைஞர்கள் வழங்கிய பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. . இதில் வாழ்த்துரை வழங்கிய செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தென்மராட்சியின் இசைவளம் குறித்துச் சில கருத்துக்களைச் சுட்டிக்காட்டியிருந்தார். பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர், மற்றும் கொழும்பில் இசைச் சாதனை புரிந்த விரிவுரையாளர் அ.ஆரூரன், இசையாசிரியர் பொன். வாமதேவன் இவர்கள் இந்த மண் சார்ந்தவர்கள். இருப்பினும் இசைசார்ந்த தேக்க நிலை தென்மராட்சிக்கு இருப்பது கவலைக்…

  21. மாணவர்களை உற்சாகப்படுத்த ’நல்ல பிள்ளை’விருது; ஒரு வித்தியாச முயற்சி.! சக்தி கலாசார அபிவிருத்தி மன்றத்தின் 18வது ஆண்டு நிறைவு வைபவம் அரியாலையிலுள்ள மன்ற வளாகத்தில் எளிமையானமுறையில் அண்மையில் கொண்டாடப்பட்டது. கல்வியிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் சாதனைகளை ஈட்டிய யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனான செல்வன் ரைற்றஸ் துகிஷ் அவர்களுக்கு, இவ்வாண்டுக்கான ’நல்ல பிள்ளை’ விருதினை, முதன்மை விருந்தினர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன் தம்பதியினர் வழங்கிக் கௌரவித்தனர். ஏனைய விருந்தினர்களான, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞானத்துறை தலைவர் கலாநிதி கு.கேதீச்வரன்,சுடர் நிலா புத்தகசாலை உரிமையாளர் தி…

  22. தேசிய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2013 சிறப்புற நடைபெற்றுள்ளது நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றல் ( தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் திரு. ஜோசெப் அவர்கள்) ஏற்றிவைக்க அதனைத்தொடர்ந்து பிரெஞ்சுக் கொடியேற்றப்பட்டது. லாக்கூர்னேவ் உதவி முதல்வர் திருமதி. மொறியல் தொந்த் அவர்கள் ஏற்றி வைக்க தமிழீழத்தேசியக் கொடியை விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் திரு .சுதர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றல் நடைபெற்றது ஈகைச்சுடரினை 03.10.1995 ல் நிலாவரையில் நடைபெற்ற மோதலில் வீரகாவியமான கப்ரன் மகிழனின் அன்னை அவர்கள் ஏற்றிவைக்க மலர் வணக்கத்தை 19.03.1991ல் சிலாவத்துறையில் நடைபெற்ற நேரடி மோதலில் வீரமரணத்தை தழுவிக்கொண்ட வீரவேங்கை நளினி அவர்களின் சகோதரி செய்திருந்தார் அகவணக்கம…

  23. மனிதாபிமான, மனித உரிமைகள் வேலைத்திட்டங்கலுக்கு நிதி சேர்குமுகமாக, உலக தமிழர் பேரவையின் அனுசரணையுடனும், அவர்களின் ஆஸ்திரேலியா அங்கத்தவரான ஆஸ்திரேலியா தமிழர் பேரவையின் ஆதரவுடனும், Eastern Empire இசை குழு வழங்கும் "The Tribute" இசை நிகழ்ச்சி. இசைஞானி இளையராஜா வின் பாடல்களையும், இசை புயல் AR ரஹ்மானின் பாடல்களையும் ஒன்றாக இணைத்து வழங்க இருக்கின்ரர்கள் , பல மேடைகள் கண்ட உள்ளூர் கலைஞர்களை கொண்ட Eastern Empire இசை குழு. “The Tribute” இசை நிகழ்ச்சி இடம் : July 2nd Sydney C3 Church Auditoriam (Sydney) மண்டபத்தில் நேரம் : மாலை 6pm மணிக்கு இடம் பெறவுள்ளது. அனைவரும் வாருங்கள். மேலதிக தொடர்பககளுக்கு Ratheepan – 0401 597 906 Janu - 0410458208 …

    • 1 reply
    • 1.9k views
  24. "உண்டியலான்" ஜெயதேவனுக்கு எதிராக மனைவி போர்க்கொடி! இரண்டாவது மனைவி சாந்தாவை சந்திக்க முடியாத நிலையில் உண்டியலான்! கடந்த சில வாரங்களாக லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை உண்டியலானிடமிருந்து மீட்க நடைபெற்றுவரும் தொடர் போராட்டங்களின் வரிசையில் இம்மாதம் 28ம் திகதி சனிக்கிழமை மதியம் 11.00 மணி தொடக்கம், பிற்பகல் 2.00 மணி வரை பாரிய ஆர்ப்பாட்டம் பிரித்தானிய பாதுகாப்புத்துறையினரின் அனுமதியுடன், வெம்பிளி ஈலிங் றோட்டில் அமைந்திருக்கும் ஆலய முன்றலில் நடைபெற இருக்கின்றது. * ஆலயத்தை பொதுமக்களிடம் ஒப்படை! * கடந்த 8 வருடங்களாக உண்டியலில் கொள்ளையடித்த பணங்களை திருப்பி ஒப்படை! * ஆலயத்தை சமூக விரோதிகளின் சரணாலயமாக்காதே! * பிறர் மனைவிகளை அபகரிக்காதே! * ஆலயத்தில் காமலீலைகளை உடன் ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.